Category: Tamil Worship Songs Lyrics

  • En mudivukku vidivu என் முடிவுக்கு விடிவு

    என் முடிவுக்கு விடிவு நீரே
    என் வாழ்வுக்கு உதயம் நீரே
    என்னையா (2) தெரிந்து கொண்டீர்
    என்னையா (2) அழைத்து வீட்டீர்

    தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
    கன்மலையில் நிறுத்தினீரே

    பூமியிலே நான் பரதேசி – ஆனால்
    உமக்கோ இப்பொழுதே விசுவாசி

    புல்லைப்போல் உலர்ந்திடும்
    என் வாழ்க்கை – ஆனால்
    உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

    குயவன் கையில் களிமண் போல்
    தேவனே என்னை வனைகின்றீர்

    சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
    மண்ணிலே என்னை விளங்க செய்வீர்


    En mudivukku vidivu Lyrics in English
    en mutivukku vitivu neerae
    en vaalvukku uthayam neerae
    ennaiyaa (2) therinthu konnteer
    ennaiyaa (2) alaiththu veettir

    thakuthiyillaatha ennai thakuthiyaay maatti
    kanmalaiyil niruththineerae

    poomiyilae naan parathaesi – aanaal
    umakko ippoluthae visuvaasi

    pullaippol ularnthidum
    en vaalkkai – aanaal
    ummidaththil enakkor idam thantheer

    kuyavan kaiyil kalimann pol
    thaevanae ennai vanaikinteer

    sothiththa pin suththa ponnaaka – intha
    mannnnilae ennai vilanga seyveer

  • En meiparai yesu என் மேய்ப்பராய் இயே

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
    என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது

    என்னை அவர் பசும்புல் பூமியிலே
    எந்நேரமும் நடத்திடும் போதினிலே
    என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
    என்றென்றும் இன்பமல்லவா

    என்னோடவர் நடந்திடும் போதினிலே
    அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
    எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
    எங்கெங்கும் ஒளியல்லவோ

    என்னையவர் அன்பால் நிரப்பியதால்
    எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்
    என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
    எந்நாளும் புகழ்ந்திடுமே


    En meiparai yesu Lyrics in English
    en maeypparaay Yesu irukkinta pothu
    en vaalvinilae kuraikal enpathu aethu

    ennai avar pasumpul poomiyilae
    ennaeramum nadaththidum pothinilae
    entum inpam aahaa entum inpam aahaa
    ententum inpamallavaa

    ennodavar nadanthidum pothinilae
    angae irul soolnthidum paathaiyilae
    engum oli aahaa engum oli aahaa
    engaெngum oliyallavo

    ennaiyavar anpaal nirappiyathaal
    ellorukkum nannpanaay aakiyathaal
    en ullamae aahaa en thaevanai aahaa
    ennaalum pukalnthidumae

  • En Meiparae Yesaiya என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையா
    என்னோடு இருப்பவரே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. பசும்புல் மேய்ச்சலிலே
      இளைப்பாறச் செய்கின்றீர்
    2. அமர்ந்த தண்ணீரண்டை
      அநுதினம் நடத்துகிறீர்
    3. ஆத்துமா தேற்றுகிறீர்
      அபிஷேகம் செய்கின்றீர்
    4. கோலும் கைத்தடியும்
      தினமும் தேற்றிடுமே
    5. நீதியின் பாதையிலே
      நித்தமும் நடத்துகிறீர்
    6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
      நடந்தாலும் பயமில்லையே
    7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      கிருபை என்னைத் தொடரும்

    En Meiparae Yesaiya Lyrics in English
    en maeypparae iyaesaiyaa
    ennodu iruppavarae
    sthoththiram sthoththiram – 2

    1. pasumpul maeychchalilae
      ilaippaarach seykinteer
    2. amarntha thannnneeranntai
      anuthinam nadaththukireer
    3. aaththumaa thaettukireer
      apishaekam seykinteer
    4. kolum kaiththatiyum
      thinamum thaettidumae
    5. neethiyin paathaiyilae
      niththamum nadaththukireer
    6. irul soolntha pallaththaakkil
      nadanthaalum payamillaiyae
    7. jeevanulla naatkalellaam
      kirupai ennaith thodarum
  • En Meetpare yawah என் மீட்பரே யாவே

    என் மீட்பரே யாவே ரோஹி
    என் மேய்ப்பரே யாவே ரோஹி

    என் மேய்ப்பரே

    எனக்கெந்த குறைவும் இல்லையே
    என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
    எனக்கெந்த கவலையும் இல்லையே
    என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே

    நடத்துகிறீரே புல்லுள்ள இடங்களிலே
    கொண்டு செல்கிறீரே அமர்ந்த தண்ணீரண்டையில் – 2

    என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்
    என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர்-2
    பயப்படனே மரணப் பள்ளத்தாக்கிலே
    தேவரீரே என்னோடு இருக்கிறீரே – 2

    உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
    என் எதிரியிடம் இருந்து என்னைக் காக்கும் – 2
    ஆயத்தம் பண்ணீனிரே நீர் ஒரு பந்தியை
    சத்துருகளுக்கு முன்பாக என்னை உயர்த்திட

    என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
    என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே
    நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே
    கர்த்தரின் வீட்டிலென்றும் நிலைத்திருப்பேன்


    En Meetpare yawah Lyrics in English
    en meetparae yaavae rohi
    en maeypparae yaavae rohi

    en maeypparae

    enakkentha kuraivum illaiyae
    en maeyppar neer ennodu irukkireerae
    enakkentha kavalaiyum illaiyae
    en maeyppar neer ennodu irukkireerae

    nadaththukireerae pullulla idangalilae
    konndu selkireerae amarntha thannnneeranntaiyil – 2

    en aaththumaavai entum thaettukireer
    ennai neethiyin paathaiyil nadaththukireer-2
    payappadanae maranap pallaththaakkilae
    thaevareerae ennodu irukkireerae – 2

    um kolum thatiyum ennai thaettum
    en ethiriyidam irunthu ennaik kaakkum – 2
    aayaththam pannnneenirae neer oru panthiyai
    saththurukalukku munpaaka ennai uyarththida

    en thalaiyai ennnneyaal apishaekiththeer
    en paaththiram nirampi valikirathae
    nanmaiyum kirupaiyum ententum thodarumae
    karththarin veettilentum nilaiththiruppaen

  • En Meetparae En Iratsakaa என் மீட்பரே என் இரட்சகா

    என் மீட்பரே என் இரட்சகா
    என் தேவனே என் கேடகம்
    நான் நம்பின என் கோட்டையும்
    என் துருகமும் நீரே

    1.துதிகளின் பாத்திரனே திருசித்தம் போல் நடத்தி
    துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் -போற்றுவேனே
    சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும்
    சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே

    2.தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
    கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
    உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
    வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே.


    En Meetparae En Iratsakaa Lyrics in English
    en meetparae en iratchakaa
    en thaevanae en kaedakam
    naan nampina en kottaைyum
    en thurukamum neerae

    1.thuthikalin paaththiranae thirusiththam pol nadaththi
    thurchchanap piravaakaththil thaettineer -pottuvaenae
    sathi naasa mosangalil saththuruvin payangalilum
    saarnthummai naan jeevippaenae saranam saranam maesiyaavae

    2.thinam thinam um arulaal theemaikal velluvaen naan
    kanamakimai yaavum umakkae seluththuvaenae
    ummaalae oruvanaaka senaikkul paaynthiduvaen
    vaalnaal ellaam neer en thanjam vali nadaththum maesiyaavae.

  • En meetpar uyirodu undu என் மீட்பர் உயிரோடுண்டு

    என் மீட்பர் உயிரோடுண்டு
    உயிரோடுண்டு உயிரோடுண்டு
    உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு

    ஹா..லேலூயா ஹாலேலூயா

    ஆறுகளை நான் கடந்திடுவேன்
    அக்கினியில் நான் நடந்திடுவேன்
    சிங்க கெபியில போட்டாலும்
    சேதமில்லாமல் காத்திடுவார்

    துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
    அவர் வசனத்தால உயிரடைவேன்
    நன்மையும் கிருபையும்
    என்னை தொடரும்
    என் ஜீவனுள்ள நாளெல்லாம்

    வெள்ளம் போல சாத்தானும்
    நம் எதிரே வந்தாலும்
    ஆவியானவர் கொடி பிடித்து
    யுத்தங்களை செய்திடுவார்

    EN MEETPAR UYIRODUNDU

    UYIRODUNDU UYIRODUNDU

    UYIRODUNDU YESU UYIRODUNDU

    HA… LELLUYA HALELLYA

    AARUKALAI NAAN KADANTHIDUVAEN

    AKKINIYIL NAAN NADANTHIDUVAEN

    SINGA KEBIYILA POTTALUM

    SETHAMILLAAMAL KAATHIDUVAAR

    THUNBATHIN PAATHAYIL NADANTHAALUM

    AVAR VASANATHAALA UYIRADAIVAEN

    NANMAIYUM KIRUBAIYUM ENNAI THODURUM

    EN JEEVANULLA NAALELLAAM

    VELLAM POLA SAATHAANUM

    NAM ETHIRAE VANTHAALUM

    AAVIYAANAVAR KODI PIDITHTHU

    YUTHTHANGALAI SEITHIDUVAAR


    En meetpar uyirodu undu Lyrics in English
    en meetpar uyirodunndu
    uyirodunndu uyirodunndu
    uyirodunndu Yesu uyirodunndu

    haa..laelooyaa haalaelooyaa

    aarukalai naan kadanthiduvaen
    akkiniyil naan nadanthiduvaen
    singa kepiyila pottalum
    sethamillaamal kaaththiduvaar

    thunpaththin paathaiyil nadanthaalum
    avar vasanaththaala uyirataivaen
    nanmaiyum kirupaiyum
    ennai thodarum
    en jeevanulla naalellaam

    vellam pola saaththaanum
    nam ethirae vanthaalum
    aaviyaanavar koti pitiththu
    yuththangalai seythiduvaar

    EN MEETPAR UYIRODUNDU

    UYIRODUNDU UYIRODUNDU

    UYIRODUNDU YESU UYIRODUNDU

    HA… LELLUYA HALELLYA

    AARUKALAI NAAN KADANTHIDUVAEN

    AKKINIYIL NAAN NADANTHIDUVAEN

    SINGA KEBIYILA POTTALUM

    SETHAMILLAAMAL KAATHIDUVAAR

    THUNBATHIN PAATHAYIL NADANTHAALUM

    AVAR VASANATHAALA UYIRADAIVAEN

    NANMAIYUM KIRUBAIYUM ENNAI THODURUM

    EN JEEVANULLA NAALELLAAM

    VELLAM POLA SAATHAANUM

    NAM ETHIRAE VANTHAALUM

    AAVIYAANAVAR KODI PIDITHTHU

    YUTHTHANGALAI SEITHIDUVAAR

  • En meetpar uyirodu kaiyile என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

    என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
    கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

    என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
    என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
    விண்ணுல குயர்ந்தோர்
    உன்னதஞ் சிறந்தோர்
    மித்திரனே சுகபத்திரமருளும்

    பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
    பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
    சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
    சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

    ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
    அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
    மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
    மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

    கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
    கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
    பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
    பரமபதவியினுள் என்றனை எடுப்பார்


    En meetpar uyirodu kaiyile Lyrics in English
    en meetpar uyirotirukkaiyilae enak
    kenna kuraivunndu nee sol manamae

    ennuyir meetkavae thannuyir koduththor
    ennotirukkavae elunthirunthor
    vinnnula kuyarnthor
    unnathanj siranthor
    miththiranae sukapaththiramarulum

    paavamo, maranamo, narakamo, paeyo
    payanthu nadungida jeyam siranthor
    saapamae theerththor sarkurunaathan
    sanjalaminiyaen nenjamae makilvaay

    aasi seythiduvaar arulmika alippaar
    amparan thanilenakkaay jepippaar
    mosamae maraippaar munnamae nadappaar
    motchavali sathyam vaasal uyirenum

    kavalaikal theerppaar kannnneer thutaippaar
    kataisi mattum kaividaathiruppaar
    paavamannippalippaar paakkiyangaொduppaar
    paramapathaviyinul entanai eduppaar

  • En Meetpar Sendra Paathyil என் மீட்பர் சென்ற பாதையில்

    1. என் மீட்பர் சென்ற பாதையில்
      நீ செல்ல ஆயத்தமா
      கொல்கதா மலை வாதையில்
      பங்கைப் பெறுவாயா

    சிலுவையை நான் விடேன் (5)
    சிலுவையை(2) நான் விடேன்

    1. ஊரார் இனத்தார் மத்தியில்
      துன்பம் சகிப்பாயா
      மூர்க்கர் கோபிகள் நடுவில்
      திடனாய் நிற்பாயா
    2. தாகத்தாலும் பசியாலும்
      தோய்ந்தாலும் நிற்பாயா
      அவமானங்கள் வந்தாலும்
      சிலுவை சுமப்பாயா
    3. பாவாத்மாக்கள் குணப்பட
      நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை நெஞ்சர் திடப்பட
      மெய்யுத்தஞ் செய்வாயா
    4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
      சிலுவையை சுமப்பேனே
      தேவ அருளினால் வென்று
      மேல் வீட்டைச் சேருவேனே

    En Meetpar Sendra Paathyil Lyrics in English
    En Meetpar Sendra Paathyil

    1. en meetpar senta paathaiyil
      nee sella aayaththamaa
      kolkathaa malai vaathaiyil
      pangaip peruvaayaa

    siluvaiyai naan vitaen (5)
    siluvaiyai(2) naan vitaen

    1. ooraar inaththaar maththiyil
      thunpam sakippaayaa
      moorkkar kopikal naduvil
      thidanaay nirpaayaa
    2. thaakaththaalum pasiyaalum
      thoynthaalum nirpaayaa
      avamaanangal vanthaalum
      siluvai sumappaayaa
    3. paavaathmaakkal kunappada
      nee thaththam seyvaayaaseyvaayaakolai nenjar thidappada
      meyyuththanj seyvaayaa
    4. vaalnaalellaam nilai nintu
      siluvaiyai sumappaenae
      thaeva arulinaal ventu
      mael veettaைch seruvaenae
  • En meetpar ratham sidhinar என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

    என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
    நான் பரிசுத்தனானேன்
    அவர் எனக்காய் மரிந்தெழுந்தார்
    நான் மறுரூபமானேன்

    அவர் பாதை ஜீவஒளியாம்
    என் இதயம் தேடுதே
    அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்
    என் இதயம் நாடுதே

    அவர் எனக்காய் உயிர்கொடுத்தார்
    என் உள்ளம் போற்றுதே
    அவர் என்னோடென்றும் இருப்பார்
    என் உள்ளம் வாழ்த்துதே


    En meetpar ratham sidhinar Lyrics in English
    en meetpar iraththam sinthinaar
    naan parisuththanaanaen
    avar enakkaay marinthelunthaar
    naan maruroopamaanaen

    avar paathai jeevaoliyaam
    en ithayam thaeduthae
    avar vaarththai jeeva oottaாm
    en ithayam naaduthae

    avar enakkaay uyirkoduththaar
    en ullam pottuthae
    avar ennodentum iruppaar
    en ullam vaalththuthae

  • En Meetpar Kaattum Paathai என் மீட்பர் காட்டும் பாதை

    என் மீட்பர் காட்டும் பாதை
    இடுக்கமானதே! நான் கவனத்தோடு
    அதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகை
    சூடிக் கொள்வேன் அப்போதே!

    1. தேவ பயத்தோடு வாழும் யாவரும்
      தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (2)
      இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்து
      வந்தாலும், உறுதிகாத்து முனைந்து
      செல்ல வேண்டுமே – நம்
      உன்னதரின் மகிமை
      விளங்கும் அப்போதே
      அல்லேலூயா- 3 ஆனந்தமே!
    2. முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்
      வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும்-2
      தருணம் பார்த்து வீழ்த்தும்
      அவன் தந்திரம் செயலிழந்து
      தோல்வியைத் தழுவிடும் – நம்
      பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்
      அல்லேலூயா – 3 ஆனந்தமே!
    3. தூய இரத்தம் உடன்படிக்கை
      முத்திரை தேவன் அருளும் ஆவி
      பெலன் கேடயம் – 2
      சாட்சியிடும் திருவார்த்தை காத்திடும்
      பேயின் அட்டகாசம்
      யாவும் ஒழிந்திடும் – இனி
      கர்த்தரே நம்
      காவல்கோட்டை நித்தியம்

    அல்லேலூயா-3 ஆனந்தமே!


    En Meetpar Kaattum Paathai Lyrics in English
    en meetpar kaattum paathai
    idukkamaanathae! naan kavanaththodu
    athil nadakka vaenndumaevetti vaakai
    sootik kolvaen appothae!

    1. thaeva payaththodu vaalum yaavarum
      theeramudan siluvai sumakkavaenndum (2)
      innal, thollai, setham sernthu
      vanthaalum, uruthikaaththu munainthu
      sella vaenndumae – nam
      unnatharin makimai
      vilangum appothae
      allaelooyaa- 3 aananthamae!
    2. mutivukkaalam thalaiviriththu aadidum
      vanjakap pisaasinsenaiadangidum-2
      tharunam paarththu veelththum
      avan thanthiram seyalilanthu
      tholviyaith thaluvidum – nam
      pakaivanukku marana ati valangidum
      allaelooyaa – 3 aananthamae!
    3. thooya iraththam udanpatikkai
      muththirai thaevan arulum aavi
      pelan kaedayam – 2
      saatchiyidum thiruvaarththai kaaththidum
      paeyin attakaasam
      yaavum olinthidum – ini
      karththarae nam
      kaavalkottaை niththiyam
      allaelooyaa-3 aananthamae!