Category: Tamil Worship Songs Lyrics

  • En Iraiva En Iraiva Ennai Yen என் இறைவா என் இறைவா

    என் இறைவா என் இறைவா

    ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

    என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை

    ஏளனம் செய்கின்றனர்

    உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்

    ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்

    அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்

    இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

    ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன

    பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது

    என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்

    என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்

    அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

    என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்

    என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்

    ஆனால் நீரோ ஆண்டவரே

    என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்

    எனக்கு துணையான நீர் எனக்கு

    உதவி புரிய விரைந்து வாரும்


    En Iraiva En Iraiva Ennai Yen Lyrics in English
    en iraivaa en iraivaa

    aen ennaik kainekilntheer? (2)

    ennaip paarppor ellaarum ennai

    aelanam seykintanar

    uthattaைp pithukki thalaiyai asaikkintanar

    aanndavar meethu nampikkai vaiththaanae avar meetkattum

    avarukku ivanmeethu piriyamirunthaal

    ivanai viduvikkattum entarkal

    aenenil pala naaykal ennaich soolnthu konndana

    pollaathavarkal koottam ennai valaiththuk konndathu

    en kaikalaiyum kaalkalaiyum thulaiththaarkal

    en elumpukalaiyellaam naan ennnnivida mutiyum

    avarkalo ennaip paarkkiraarkal paarththu akkalikkiraarkal

    en aataikalaith thangalukkul pakirnthu kolkiraarkal

    en utaimeethu seettup podukiraarkal

    aanaal neero aanndavarae

    ennai vittuth tholaivil poy vidaathaeyum

    enakku thunnaiyaana neer enakku

    uthavi puriya virainthu vaarum

  • En Intha Paaduthan Swamy ஏன் இந்தப் பாடுதான் சுவாமி

    ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
    என்ன தருவேன் இதற் கீடுநான்

    ஆனந்த நேமியே
    எனை ஆளவந்த குரு சுவாமியே

    கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
    கெழு மலர்க் காவிடை போகவும்
    அச்சயனே மனம் நோகவும் சொல்
    அளவில்லாத் துயரமாகவும்

    முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
    முறை முகம் தரைபடவீழவும்
    மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
    மரண வாதையினில் மூழ்கவும்

    அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
    அகலச் செய்யும் என்றுரைக்கவும்
    செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
    தேவதூதன் வந்து தேற்றவும்

    ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
    பாக உதிர வேர்வை ஓடவும்
    சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
    தாசரும் பதந்தனை நாடவும்


    En Intha Paaduthan Swamy Lyrics in English
    aen inthap paaduthaan suvaami

    enna tharuvaen ithar geedunaan

    aanantha naemiyae

    enai aalavantha kuru suvaamiyae

    kethsemanaeyidam aekavum athin

    kelu malark kaavitai pokavum

    achchayanae manam Nnokavum sol

    alavillaath thuyaramaakavum

    mulanthaal patiyittuth thaalavum mum

    murai mukam tharaipadaveelavum

    malungath thuyar umaich soolavum kodu

    marana vaathaiyinil moolkavum

    appaa pithaavae entalaikkavum thuyar

    akalach seyyum enturaikkavum

    seppum um siththam entu saattavum oru

    thaevathoothan vanthu thaettavum

    aaththumath thuyar mika needavum kulam

    paaka uthira vaervai odavum

    saaththira molikal oththaadavum unthan

    thaasarum pathanthanai naadavum

  • En Idhayathin Kayathai என் இதயத்தின் காயத்தை

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

    யோவானைப் போல உம் மார்பிலே
    இளைப்பார வேண்டுமையா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

    பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

    காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா


    En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை Lyrics in English
    En Idhayathin Kayathai
    en ithayaththin kaayaththai aattidum enthan Yesu aiyaa
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa

    yovaanaip pola um maarpilae
    ilaippaara vaenndumaiyaa
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa

    pelaveenanaana ennaiyum um pelaththaal itai kattuveer
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa …

    kaannaamal pona aadu naan anpodu thaetineerae
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa

  • En Idayam Yaaruku Therium என் இதயம் யாருக்குத் தெரியும்

    என் இதயம் யாருக்குத் தெரியும்
    என் வேதனை யாருக்குப் புரியும்
    என் தனிமை, என் சோர்வுகள் யார்
    என்னைத் தேற்றுவார் -4

    1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2)

    2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)
    வீசும் புயலில் படகும் தப்புமோ(2)

    3.மங்கி எரியும் விளக்கு
    பெரும் காற்றில் நிலைக்குமோ (2)
    என் உடைந்த உள்ளமும்
    ஒன்றாய் சேருமோ (2)

    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ(2)
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே (2)

    என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
    என் இதயம் இயேசுவுக்கு புரியும்
    என் தனிமை, என் சோர்வுகள்

    இயேசென்னைத் தேற்றுவார்! (2)


    En Idayam Yaaruku Therium Lyrics in English
    en ithayam yaarukkuth theriyum
    en vaethanai yaarukkup puriyum
    en thanimai, en sorvukal yaar
    ennaith thaettuvaar -4

    1.nenjin rokangal – athai minjum paarangal
    thanjam intiyae ullam aenguthae(2)

    2.siraku otintha paravai – athu vaanil parakkumo (2)
    veesum puyalil padakum thappumo(2)

    3.mangi eriyum vilakku
    perum kaattil nilaikkumo (2)
    en utaintha ullamum
    ontay serumo (2)

    4.angae theriyum velichcham
    kalangarai theepamo(2)
    Yesu raajanin
    mukaththin velichchamae (2)

    en ithayam Yesuvukku theriyum
    en ithayam Yesuvukku puriyum
    en thanimai, en sorvukal
    iyaesennaith thaettuvaar! (2)

  • En Ennangalai Maatrum Enn என் எண்ணங்களை மாற்றும்

    என் எண்ணங்களை
    என் எண்ணங்களை மாற்றும்
    என் விருப்பங்களை மாற்றும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை புதிதாக்கும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை உமதாக்கும்

    1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
      எண்ணங்களை கட்ட முடியல
      நான் என்ன செய்வேனோ தெரியல
    2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
      ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
      உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
    3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
      சிற்றின்ப மாயை அதை நீக்குமே
      பற்றோடு என்னை கண்ணோக்குமே

    En Ennangalai Maatrum Enn Lyrics in English
    en ennnangalai
    en ennnangalai maattum
    en viruppangalai maattum
    ennai utaiththu ennai vanainthu
    ennai puthithaakkum
    ennai utaiththu ennai vanainthu
    ennai umathaakkum

    1. kaikalai kattinaen kannkalai kattinaen
      ennnangalai katta mutiyala
      naan enna seyvaeno theriyala
    2. vaarththaiyai aerkiraen vaalaththaan paarkkiraen
      aanaalum aeno thinam thorkiraen
      um kirupai mattum ethirpaarkkiraen
    3. siruvaraip polavae sinthanai maattumae
      sittinpa maayai athai neekkumae
      pattaோdu ennai kannnnokkumae
  • En Devane Ennai Thodum என் தேவனே என்னை

    என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
    நன்மையால் நிரப்பிடும்

    1. மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
      தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
      சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
      நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
      சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே
    2. தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
      விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
      சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
      சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
      ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

    En Devane Ennai Thodum
    Kaividaamal kaathidum
    Nanmaiyaal nirappidum

    1. Maasatra manidhanaai maaridavae
      ennai thottidum anbaana dheiva maganay
      saatchiyaai pagarvaen paataaga padippaen
      neer seidha nanmaigalai naaldhoerum ninaippaen
      sandhoshamum samaadhaanamum thottaalay undaagumae
    2. Thottaalay poedhum thunbangal poegum
      vinnaatu maindhanay irangi vaarum
      chittaaga parakka saabangal neenga
      siluvai naadhanay seekiram vaarumae
      aarudhalum therudhalum thottaalay undaagumae

    En Devane Ennai Thodum – என் தேவனே என்னை Lyrics in English
    En Devane Ennai Thodum
    en thaevanae ennai thodum kaividaamal kaaththidum
    nanmaiyaal nirappidum

    1. maasatta manithanaay maaridavae ennai
      thotdidum anpaana theyva makanae
      saatchiyaay pakarvaen paattaka patippaen
      neer seytha nanmaikalai naalthorum ninaippaen
      santhoshamum samaathaanamum thottalae unndaakumae
    2. thottalae pothum thunpangal pokum
      vinnnnaattu mainthanae irangi vaarum
      sittaka parakka saapangal neenga
      siluvai naathanae seekkiram vaarumae
      aaruthalum thaeruthalum thottalae unndaakumae

    En Devane Ennai Thodum
    Kaividaamal kaathidum
    Nanmaiyaal nirappidum

    1. Maasatra manidhanaai maaridavae
      ennai thottidum anbaana dheiva maganay
      saatchiyaai pagarvaen paataaga padippaen
      neer seidha nanmaigalai naaldhoerum ninaippaen
      sandhoshamum samaadhaanamum thottaalay undaagumae
    2. Thottaalay poedhum thunbangal poegum
      vinnaatu maindhanay irangi vaarum
      chittaaga parakka saabangal neenga
      siluvai naadhanay seekiram vaarumae
      aarudhalum therudhalum thottaalay undaagumae
  • En Devane En Yesuvae என் தேவனே என் இயேசுவே

    என் தேவனே என் இயேசுவே
    உம்மையே நேசிக்கிறேன்

    அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமுடன் நாடுகிறேன்

    என் உள்ளமும் என் உடலும்
    உமக்காகத் தான் ஏங்குதையா

    துணையாளரே உம் சிறகின்
    நிழலில் தானே களிகூருவேன்

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

    உலகம் எல்லாம் மாயையையா
    உம் அன்பு தான் மாறாதையா

    படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்


    En Devane En Yesuvae Lyrics in English
    en thaevanae en Yesuvae
    ummaiyae naesikkiraen

    athikaalamae thaedukiraen
    aarvamudan naadukiraen

    en ullamum en udalum
    umakkaakath thaan aenguthaiyaa

    thunnaiyaalarae um sirakin
    nilalil thaanae kalikooruvaen

    jeevanulla naatkalellaam
    sthoththarippaen thuthi paaduvaen

    ulakam ellaam maayaiyaiyaa
    um anpu thaan maaraathaiyaa

    padukkaiyilum ninaikkinten
    iraach saamaththil thiyaanikkinten

  • En Devanal Mudiyathathu Ondrum Illai என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

    என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
    தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
    வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
    இல்லை வேறில்லை நாமம்
    வன்மதி போல் உள்ள துன்பமும்
    வன்கரத்தால் நீங்கிடும்
    நேர்மையின் வழியில் நடந்தாள்
    நன்மைகள் தினமும் தருவாரே
    உன்மையுள்ளவர் நீதிமான்
    கர்த்தர் மேலானவர்

    என் யேசுவின் நாமத்தால்
    சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
    இல்லை இல்லை -2
    வசனம் விடுதலை தந்திடும்
    விண்ணப்பம் கேட்பவரே
    புலம்பும் இதயத்தை காண்பவர்
    புதிய வழிகாட்டுவார்
    வழுவாமல் என்றும் தாங்குவார்
    தம் வழுவான கரங்களால் அனைப்பார்
    உன்மையுள்ளவர் நீதிமான்
    சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை
    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்
    கூடாதது ஒன்றுமிலையே


    En Devanal Mudiyathathu Ondrum Illai Lyrics in English
    en thaevanaal mutiyaathathu ontum illai

    tham naamaththinaal koodumae ellaam ellaam -2

    vallavar sonnaal ellaam akum

    illai vaerillai naamam

    vanmathi pol ulla thunpamum

    vankaraththaal neengidum

    naermaiyin valiyil nadanthaal

    nanmaikal thinamum tharuvaarae

    unmaiyullavar neethimaan

    karththar maelaanavar

    en yaesuvin naamaththaal

    sukamaakaathathaa kodum viyaathi aethundu

    illai illai -2

    vasanam viduthalai thanthidum

    vinnnappam kaetpavarae

    pulampum ithayaththai kaannpavar

    puthiya valikaattuvaar

    valuvaamal entum thaanguvaar

    tham valuvaana karangalaal anaippaar

    unmaiyullavar neethimaan

    senaikalin karththarae – vasanam viduthalai

    ummaal koodum ellaam koodum

    koodaathathu ontumilaiyae – ummaal

    koodaathathu ontumilaiyae

  • En Devan Nallavar என் தேவன் நல்லவர்

    என் தேவன் நல்லவர்
    என் தேவன் வல்லவர்
    என் தேவன் பரிசுத்தர்
    என் தேவன் அற்புதர்

    1. என் வாழ்வில் நீர் செய்த
      நன்மைகள் எண்ணி முடியாதது
    2. என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம்
      அறிந்த ஆண்டவர்
      என் தாகமெல்லாம் என் தேவையெல்லாம்
      சந்தித்த ஆண்டவர்
    3. ஆகாரின் கண்ணீரை கண்டவர்
      என் கண்ணீர் துடைத்தீரே
    4. அன்னாளின் ஜெபத்தை
      கேட்டவர்
      என் ஜெபம் கேட்டினீரே
    5. பவுலயும் பணிசெய்ய அழைத்தவர்
      இந்த அடிமையும் அழைத்தீரே

    En Devan nallavar
    En Devan vallavar
    En Devan parisuthar
    En Devan arputhar

    1. En vaazhvil neer seitha
      nanmaikal Enni mudiyathathu
    2. En aekamellam en thavipellam
      arinhtha Aandavar
      En thaakamellam en thaevai ellam
      Sanhthitha Aandavar
    3. Aakaarin kanniirai kandavar
      En kanniir thudaithiirae
    4. Annaalin japathai kaetavar
      En japam kaetiniirae

    5.Paullaium pani seiya azhaithavar
    Intha adimaiyum azhaithiirae


    En Devan Nallavar Lyrics in English
    en thaevan nallavar
    en thaevan vallavar
    en thaevan parisuththar
    en thaevan arputhar

    1. en vaalvil neer seytha
      nanmaikal ennnni mutiyaathathu
    2. en aekkamellaam en thavippellaam
      arintha aanndavar
      en thaakamellaam en thaevaiyellaam
      santhiththa aanndavar
    3. aakaarin kannnneerai kanndavar
      en kannnneer thutaiththeerae
    4. annaalin jepaththai
      kaettavar
      en jepam kaettineerae
    5. pavulayum panniseyya alaiththavar
      intha atimaiyum alaiththeerae

    En Devan nallavar
    En Devan vallavar
    En Devan parisuthar
    En Devan arputhar

    1. En vaazhvil neer seitha
      nanmaikal Enni mudiyathathu
    2. En aekamellam en thavipellam
      arinhtha Aandavar
      En thaakamellam en thaevai ellam
      Sanhthitha Aandavar
    3. Aakaarin kanniirai kandavar
      En kanniir thudaithiirae
    4. Annaalin japathai kaetavar
      En japam kaetiniirae

    5.Paullaium pani seiya azhaithavar
    Intha adimaiyum azhaithiirae

  • En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

    என் தேவன் என் வெளிச்சம்
    என்னை இரட்சிப்பவரும் அவரே
    என் ஜீவனுக் கரணானவர்
    நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

    1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
      அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
      என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
      தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
    2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
      தீமை செய்ய விரும்புகையில்
      என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
      என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்

    En Devan En Velicham Lyrics in English
    en thaevan en velichcham
    ennai iratchippavarum avarae
    en jeevanuk karannaanavar
    naan yaarukkum anjamaattaen

    1. thaayum thanthaiyum thallivittalum
      anpar iyaesennai aettuk kolvaar
      ennai avar nilalil vaiththuk kaaththiduvaar
      thalaimaelaetti ennai uyarththiduvaar – en
    2. theemai seykintavarkal enakku
      theemai seyya virumpukaiyil
      en thaevan arukil vanthu ennaik kaaththu nintar
      ennaip pakaiththavarkal udanae alivaarae – en