Category: Tamil Worship Songs Lyrics

  • En Aathuma Ummai Nokki என் ஆத்துமா உம்மை நோக்கி

    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்
    கன்மலையே அடைக்கலமே
    என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

    அசைவுற விடமாட்டீர் – 2
    (என்னை)

    1. எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
      என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
    2. கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
      சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
    3. என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
      நான் நம்புவது உம்மாலே ஆகும்

    En Aathuma Ummai Nokki Lyrics in English
    en aaththumaa ummai Nnokki amarnthirukkum
    naan nampuvathu ummaalae aakum
    kanmalaiyae ataikkalamae
    en pelanae ennai meettavarae (kaappavarae)

    asaivura vidamaattir – 2
    (ennai)

    1. ekkaalaththilum ummai nampiduvaen
      en ithayaththai ummidam oottiduvaen
    2. kirupaiyum makimaiyum nirainthavarae
      samayaththil thakka palan alippavarae
    3. en aaththumaa ummai nampi ilaippaaridum
      naan nampuvathu ummaalae aakum
  • En Aaththumaavae En Ullamae என் ஆத்துமாவே என் உள்ளமே

    என் ஆத்துமாவே என் உள்ளமே
    கர்த்தரை ஸ்தோத்தரி
    என் ஆத்துமாவே என் உள்ளமே
    அவர் நாமத்தை ஸ்தோத்தரி

    1. அவர் செய்த நன்மை உதவிகளை
      என்றென்றும் மறவாதே -2
      அவர் பரிசுத்தர் மகத்துவர்
      ஆத்துமாவின் நேசரே -2
    2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
      கர்த்தரை ஸ்தோத்தரி -2
      அவரை போற்றுவோம் புகழுவோம்
      என்றும் நல்லவர் -2

    En Aaththumaavae En Ullamae Lyrics in English
    en aaththumaavae en ullamae
    karththarai sthoththari
    en aaththumaavae en ullamae
    avar naamaththai sthoththari

    1. avar seytha nanmai uthavikalai
      ententum maravaathae -2
      avar parisuththar makaththuvar
      aaththumaavin naesarae -2
    2. viyaathiyai ellaam kunamaakkinaar
      karththarai sthoththari -2
      avarai pottuvom pukaluvom
      entum nallavar -2
  • En Aathmavum Sariramum En என் ஆத்துமாவும் சரீரமும் என்

    என் ஆத்துமாவும் சரீரமும்
    என் ஆண்டவர்க்கே சொந்தம்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் இயேசு வாழ்கின்றார்

    1. இயேசு தேவா அர்ப்பணித்தேன்
      என்னையே நான் அர்ப்பணித்தேன்
      ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
      என் இதயம் வாசம் செய்யும்
    2. அப்பா உம் திருசித்தம் – என்
      அன்றாட உணவையா
      நான் தப்பாமல் உம் பாதம்
      தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
    3. கர்த்தாவே உம் கரத்தில்
      நான் களிமண் போலானேன்
      உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
      என்னை எந்நாளும் நடத்திடும்

    En Aathmavum Sariramum En Lyrics in English
    en aaththumaavum sareeramum
    en aanndavarkkae sontham
    ini vaalvathu naanalla
    ennil Yesu vaalkintar

    1. Yesu thaevaa arppanniththaen
      ennaiyae naan arppanniththaen
      aettuk kollum aenthikkollum
      en ithayam vaasam seyyum
    2. appaa um thirusiththam – en
      antada unavaiyaa
      naan thappaamal um paatham
      thinam eppothum amarnthiruppaen
    3. karththaavae um karaththil
      naan kalimann polaanaen
      unthan ishdampol vanainthidum
      ennai ennaalum nadaththidum
  • En Aathma Nesare En Anbu என் ஆத்ம நேசரே என் அன்பு

    என் ஆத்ம நேசரே
    என் அன்பு இயேசுவே
    உம்மை நான் போற்றுவேன்
    என்றென்றுமாய் (2)
    உம் அன்பினைப் போல
    நான் கண்டதில்லையே
    உலகத்தில் சொல்வேன்
    உற்சாகமாய் (2)

    1. பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
      பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
      வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
      வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம
    2. வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
      வாழ்வின் துணையாக நின்றீரே
      மகிமையான மீட்பினால்
      என்னை சொந்தம் கொண்டீரே
      மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம
    3. அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
      அன்பரே உமக்காய் வாழ்ந்திட
      முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
      மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம
    4. அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
      யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
      மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
      முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

    En Aathma Nesare En Anbu Lyrics in English
    en aathma naesarae
    en anpu Yesuvae
    ummai naan pottuvaen
    ententumaay (2)
    um anpinaip pola
    naan kanndathillaiyae
    ulakaththil solvaen
    ursaakamaay (2)

    1. paaviyaana ennaiyum parisuththamaakkineer
      paasam konndu anpu vaiththeerae
      verumaiyaana ennaiyum vetti veeran aakkineer
      vetkaminti ummaip paaduvaen (2) – en aathma
    2. vaalavaippaen enteerae vaakkuththaththam thantheerae
      vaalvin thunnaiyaaka ninteerae
      makimaiyaana meetpinaal
      ennai sontham konnteerae
      maranaththai enakkaay venteerae (2) – en aathma
    3. alivillaatha selvaththai alavillaamal thantheerae
      anparae umakkaay vaalnthida
      mutivillaatha inpaththai mulumaiyaaka thantheerae
      meetparae um thuthikal (pukalai) paatida (2) – en aathma
    4. anpin aalam akalamo neelam uyaramo
      yaarum alanthidaathathu (arinthidaathathu)
      maaridaatha anpithu ennaith thaeti vanthathu
      muttum jeyam kolla vaiththathu (2) – en aathma
  • En Aathma Nesar Yesuvai என் ஆத்தும நேசர் இயேசுவை

    என் ஆத்தும நேசர் இயேசுவை
    நான் அண்டிக் கொள்வேனே (4)

    1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
      நித்திய வழிக்குள் நடத்திட்டார்
      விலையில்லா இரத்தம் சிந்தினார்
      விந்தையாய் என்னைச் சந்தித்தார்

    பரகதி வாழ்வை தந்தவர்
    பரமன் இயேசு கர்த்தரே
    நித்திய வழிக்குள் நடத்தியவர்
    நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என்

    1. பாவத்தை கழுவி பரிகரித்தார்
      சாபத்தை நீக்கி சங்கரித்தார்
      லாபம் இன்றென் ஜீவனே
      தாபம் எனக்கினி அவர்தானே — பரகதி
    2. என்னையே மீட்க என் இயேசு
      தன்னையே தியாகம் செய்தாரே
      அன்னையாய் அப்பனாய் ஆனவர்
      உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி

    En Aathma Nesar Yesuvai Lyrics in English
    en aaththuma naesar Yesuvai

    naan anntik kolvaenae (4)

    1. nilaiyillaa ennaik kanntittar

    niththiya valikkul nadaththittar

    vilaiyillaa iraththam sinthinaar

    vinthaiyaay ennaich santhiththaar

    parakathi vaalvai thanthavar

    paraman Yesu karththarae

    niththiya valikkul nadaththiyavar

    nitham avar thuthi naan paadiduvaen

    allaelooyaa allaelooyaa — allaelooyaa — en

    1. paavaththai kaluvi parikariththaar

    saapaththai neekki sangariththaar

    laapam inten jeevanae

    thaapam enakkini avarthaanae — parakathi

    1. ennaiyae meetka en Yesu

    thannaiyae thiyaakam seythaarae

    annaiyaay appanaay aanavar

    unnaiyum anpaay alaikkiraar — parakathi

  • En Aathma Nesa Meippare என் ஆத்தும நேச மேய்ப்பரே

    1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
      என் உள்ளத்தின் ஆனந்தமே
      இன்னும் உம்மை கிட்டி சேர நான்
      வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

    பேசும் (3) ஜெபம் செய்யும்போது
    ஆண்டவர் பிரியமானதை இப்போ
    காட்டும் செய்ய ஆயத்தம் – 2

    1. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
      தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
      அடியேனும் பெற அருள்வீர்
      அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
    2. பாவிகட்கு உமது அன்பை
      என் நடையால் காட்டச் செய்யும்
      கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
      போரில் வெல்ல அபிஷேகியும்
    3. என் ஜீவிய நாட்களெல்லாம்
      நீர் சென்ற பாதையில் செல்வேன்
      ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
      மீட்பரே வல்லமை தந்திடும்

    En Aathma Nesa Meippare Lyrics in English

    1. en aaththuma naesa maeypparae
      en ullaththin aananthamae
      innum ummai kitti sera naan
      vaanjaiyodu sameepikkiraen

    paesum (3) jepam seyyumpothu
    aanndavar piriyamaanathai ippo
    kaattum seyya aayaththam – 2

    1. mey meetparukku geelppativor;
      than aaththumaththaith thaettum idam;
      atiyaenum pera arulveer
      appanae vinnnappam kaetdidum
    2. paavikatku umathu anpai
      en nataiyaal kaattach seyyum
      kalvaari aaviyaalen ullaththaip
      poril vella apishaekiyum
    3. en jeeviya naatkalellaam
      neer senta paathaiyil selvaen
      aasiththuth thaaraen enathellaam
      meetparae vallamai thanthidum
  • En Aathma Kavi என் ஆத்மா கவி

    என் ஆத்மா கவி பாடும்
    தேவாதி தேவனைத் துதித்து
    என் உள்ளம் மகழ்ந்தாடும்
    கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து

    வனாந்திரம் செழித்திடுமே
    வயல்வெளி ஆகிடுமே
    காடுவெளி களித்திடுமே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்

    லீபனோன் மகிமைகளும்
    கர்மேலின் அழகுகளும்
    சாரோனின் அலங்காரமும்
    தோன்றிடும் ஆவியினால்

    நித்திய மகிழ்ச்சி என்றும்
    தலை மேல் தங்கிடுமே
    சஞ்சலம் தவிப்புகளும்
    ஓடிடும் ஆவியினால்


    En Aathma Kavi Lyrics in English
    en aathmaa kavi paadum
    thaevaathi thaevanaith thuthiththu

    en ullam makalnthaadum

    karththaathi karththanaip pukalnthu

    vanaanthiram seliththidumae

    vayalveli aakidumae

    kaaduveli kaliththidumae

    allaelooyaa allaelooyaa

    allaelooyaa aamen

    leepanon makimaikalum

    karmaelin alakukalum

    saaronin alangaaramum

    thontidum aaviyinaal

    niththiya makilchchi entum

    thalai mael thangidumae

    sanjalam thavippukalum

    odidum aaviyinaal

  • En Aantavaa Maalainaeram என் ஆண்டவா சொல்லித்தாரும்

    என் ஆண்டவா சொல்லித்தாரும்

    1. என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி
      என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?

    என் ஆண்டவா சொல்லித்தாரும்
    தோற்றங்களின் நுட்பமெல்லாம்
    என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்
    காட்சி மூலம் ஏழை நெஞ்சை

    1. செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்
      தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும்
    2. என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்
      குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்

    En Aantavaa Maalainaeram Lyrics in English
    en aanndavaa solliththaarum

    1. en aanndavaa maalainaeram ativaanam thontum kaatchi
      en aanndavaa thoothanthaano oviyamo seykintano?

    en aanndavaa solliththaarum
    thottangalin nutpamellaam
    en aanndavaa aattiththaettum
    kaatchi moolam aelai nenjai

    1. sengathirkal sirakilpada kooduNnokkum paravaikalum
      thammukangal tharaiyilvila veedu Nnokkum manthaikalum
    2. en aanndavaa maalainaera amaithiyinaik kilikkum naatham
      kuyilum mayilum kuruvikalum anpaal thammaith thuthikkum geetham
  • En Aanma Ennalumae என் ஆன்மா எந்நாளுமே

    என் ஆன்மா எந்நாளுமே

    ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

    என் மீட்பரை நினைத்து நினைத்து

    எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2

    ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல

    இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2

    செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்

    செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2

    அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்

    ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2

    தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்

    வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2


    En Aanma Ennalumae Lyrics in English
    en aanmaa ennaalumae

    aanndavarai aetti aettip pottukintathu

    en meetparai ninaiththu ninaiththu

    enthan nenjam makilukintathu -2

    aelaikalai eliyavarai uyarththinaar –pala

    innalpadum ullangalaith thaettinaar -2

    selvarai verungaiyaraay anuppinaar -2 nenjil

    serukkutta manitharaiyae sitharatiththaar -2

    atimaikalai anpudanae Nnokkinaar –avar

    aalpavarin aanavaththai neekkinaar -2

    thaalnthorai maenmaiyaaka uyarththinaar -2 vaalvil

    veelnthoraik karunnaiyinaal aathariththaar -2

  • En Aandavar En Ratchaga என் ஆண்டவா என் ரட்சகா

    என் ஆண்டவா என் ரட்சகா
    என் மேய்ப்பரே என் மீட்பரே

    நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

    1. துக்கம் வந்து நெருக்கி
      என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
      உம் பக்கம் வந்து நிற்பேன்
      என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்
    2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
      என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
      உம் சமூகம் வந்து சொல்வேன்
      நீர் யுத்தம் செய்திடுவீர்
    3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
      நான் முன்னேற முடியாத நேரம்
      உம் சமூகம் வந்து துதிப்பேன்
      என்னை முன்னேற செய்திடுவீர்

    En Aandavar En Ratchaga Lyrics in English
    en aanndavaa en ratchakaa
    en maeypparae en meetparae

    neerae valiyum neerae saththiyam neerae jeevanumaam – enakku

    1. thukkam vanthu nerukki
      ennai soolnthu kollum naeram
      um pakkam vanthu nirpaen
      ennai makilchchi aakkuveer
    2. saththuru koottangal nerukki
      ennai soolnthu kollum naeram
      um samookam vanthu solvaen
      neer yuththam seythiduveer
    3. en vaalvinil vanthidum thataikalaal
      naan munnaera mutiyaatha naeram
      um samookam vanthu thuthippaen
      ennai munnaera seythiduveer