Category: Tamil Worship Songs Lyrics

  • Elohim elohim engum ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

    ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
    எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே

    யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
    யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
    உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்

    யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
    யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
    உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே

    எபெனேசர் நீரே உதவி செய்தீரே
    யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
    உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே


    Elohim elohim engum Lyrics in English
    aelokim aelokim engum nirainthavarae
    elshadaay elshadaay neer sarva vallavarae

    yaekovaa shammaa um samookaththil alaiththu
    yaekovaa osenu uruvaakkukinteer
    um samookaththil alaiththu uruvaakkukinteer

    yaekovaa aeliyon unnatha thaevanae
    yaekovaa mekkaathees parisuththamaakkumae
    unnatha thaevanae parisuththamaakkumae

    epenaesar neerae uthavi seytheerae
    yaekovaa nisiyae vetti thantheerae
    uthavi seytheerae vettith thantheerae

  • Ellorum koodiyeh sangeetham எல்லோரும் கூடியே சங்கீதம்

    எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
    ராஜாவை வாழ்த்துகிறோம்
    உம் நாமம் உயர்த்துகிறோம்

    இருள் பூமியையும் காரிருள்
    ஜனங்களையும் – மூடினாலும்
    கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

    இயேசய்யா ஸ்தோத்திரம்
    ஓசன்னா! ஸ்தோத்திரம்

    நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
    தேவனே உம் மகிமையாலே
    என் துக்கம் முடிந்திட்டதே

    நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
    இறங்கிடுதே – சஞ்சலமும்
    தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

    கூட இருப்பவரே விலகிடாதவரே
    நிரந்தரமாய் வாசம் செய்ய
    எனக்குள் வந்தவரே


    Ellorum koodiyeh sangeetham Lyrics in English
    ellorum kootiyae sangaீtham paatiyae
    raajaavai vaalththukirom
    um naamam uyarththukirom

    irul poomiyaiyum kaarirul
    janangalaiyum – mootinaalum
    karththaavae neer enmael uthippeerae

    iyaesayyaa sthoththiram
    osannaa! sthoththiram

    neethiyin sooriyanae niththiya velichcham neerae
    thaevanae um makimaiyaalae
    en thukkam mutinthittathae

    niththiyamaam makilchchi thalaimael
    irangiduthae – sanjalamum
    thavippu ellaam vilaki odiduthae

    kooda iruppavarae vilakidaathavarae
    nirantharamaay vaasam seyya
    enakkul vanthavarae

  • Ellavatrilum melanavar எல்லாவற்றிலும் நீர் மேலானவர்

    எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
    எல்லோரிலும் பெரியவர்
    சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
    சர்வத்தில் உயர்ந்தவர்

    உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லை
    நீரே நீர் மாத்திரமே
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4
    நீரே நீர் மாத்திரமே -2


    Ellavatrilum melanavar Lyrics in English
    ellaavattilum neer maelaanavar
    ellorilum periyavar

    sakalavattaைyum sirushtiththavar

    sarvaththil uyarnthavar

    ummaippol vaeroru thaevan illai

    neerae neer maaththiramae

    parisuththar parisuththar parisuththarae -4

    neerae neer maaththiramae -2

  • Ellarukkum Ma Unnathar எல்லாருக்கும் மா உன்னதர்

    1. எல்லாருக்கும் மா உன்னதர்,
      கர்த்தாதி கர்த்தரே,
      மெய்யான தெய்வ மனிதர்,
      நீர் வாழ்க, இயேசுவே.
    2. விண்ணில் பிரதானியான நீர்
      பகைஞர்க்காகவே
      மண்ணில் இறங்கி மரித்தீர்
      நீர் வாழ்க, இயேசுவே.
    3. பிசாசு, பாவம், உலகை
      உம் சாவால் மிதித்தே,
      ஜெயித்தடைந்தீர் வெற்றியை
      நீர் வாழ்க, இயேசுவே.
    4. நீர் வென்றபடி நாங்களும்
      வென்றேறிப் போகவே
      பரத்தில் செங்கோல் செலுத்தும்
      நீர் வாழ்க, இயேசுவே.
    5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
      என்றைக்கும் வாழவே,
      பரம வாசல் திறந்தோர்
      நீர் வாழ்க, இயேசுவே.

    Ellarukkum Ma Unnathar Lyrics in English

    1. ellaarukkum maa unnathar,
      karththaathi karththarae,
      meyyaana theyva manithar,
      neer vaalka, Yesuvae.
    2. vinnnnil pirathaaniyaana neer
      pakainjarkkaakavae
      mannnnil irangi mariththeer
      neer vaalka, Yesuvae.
    3. pisaasu, paavam, ulakai
      um saavaal mithiththae,
      jeyiththataintheer vettiyai
      neer vaalka, Yesuvae.
    4. neer ventapati naangalum
      venterip pokavae
      paraththil sengaோl seluththum
      neer vaalka, Yesuvae.
    5. vinnnnorkalodu mannnullor
      entaikkum vaalavae,
      parama vaasal thiranthor
      neer vaalka, Yesuvae.
  • Ellame mudinthathu endru எல்லாமே முடிந்தது என்று

    எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
    என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
    இனியென்றும் எழும்புவதில்லை
    என்று சொல்லி நகைத்தனர்
    ஆனாலும் நீங்க என்னை
    கண்டவிதம் பெரியது
    என் உயர்வின் பெருமையெல்லாம்
    உம் ஒருவருக்கு உரியதே
    நீர் மட்டும் பெருகனும்
    நீர் மட்டும் இயேசுவே

    உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
    உபயோக மற்று இருந்தேன்
    ஒன்றுக்கும் உதவுவதில்லை
    என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
    குயவனே உந்தன் கரம்
    மீண்டும் எனை வனைந்தது
    விழுந்து போன இடங்களில்யெல்லாம்
    என் தலையை உயர்த்தியதே….

    Yellamae mudinthathu yendru (mudithathendru)
    Yennai paarthu yigalnthanar
    Ini yendrum yelumbuvathillai
    Yendru solli nagaithanar
    Aanalum neenga yennai
    Kandavitham periyathu
    Yen uyarvin perumai yellam
    Um Oruvarkae uriyathu
    Neer mattum peruganum
    Neer mattum Yesuvae

    Udaikkapatta paathiramaanaen
    Ubayoga mattru irunthaen
    Ondrukkum uthavuvathillai
    Yendru solli othukka pattaen
    Kuyavanae unthan karam
    Meendum yennai vanainthathu
    Vilunthu pona idangalil yellam
    Yen thalaiyai uyarthiyathae…


    Ellame mudinthathu endru Lyrics in English
    ellaamae mutinthathu entu (mutinthathentu)
    ennaippaarththu ikalnthanar
    iniyentum elumpuvathillai
    entu solli nakaiththanar
    aanaalum neenga ennai
    kanndavitham periyathu
    en uyarvin perumaiyellaam
    um oruvarukku uriyathae
    neer mattum perukanum
    neer mattum Yesuvae

    utaikkappatta paaththiramaanaen
    upayoka mattu irunthaen
    ontukkum uthavuvathillai
    entu solli othukkappattaen
    kuyavanae unthan karam
    meenndum enai vanainthathu
    vilunthu pona idangalilyellaam
    en thalaiyai uyarththiyathae….

    Yellamae mudinthathu yendru (mudithathendru)
    Yennai paarthu yigalnthanar
    Ini yendrum yelumbuvathillai
    Yendru solli nagaithanar
    Aanalum neenga yennai
    Kandavitham periyathu
    Yen uyarvin perumai yellam
    Um Oruvarkae uriyathu
    Neer mattum peruganum
    Neer mattum Yesuvae

    Udaikkapatta paathiramaanaen
    Ubayoga mattru irunthaen
    Ondrukkum uthavuvathillai
    Yendru solli othukka pattaen
    Kuyavanae unthan karam
    Meendum yennai vanainthathu
    Vilunthu pona idangalil yellam
    Yen thalaiyai uyarthiyathae…

  • Ellamae Maara Pogudhu எல்லாமே மாறப் போகுது

    எல்லாமே மாறப் போகுது
    என் எல்லாமே மாறப் போகுது
    என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
    நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repeat)

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    Verse 1

    என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
    அது விசாலமா மாறப் போகுது (2)

    என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
    அது விசாலமா மாறப் போகுது (2)

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    Verse 1

    என் ஜெப நேரம் அதிகமாகுது
    என் துதி நேரம் அதிகமாகுது (2)

    என் ஜெப நேரம் அதிகமாகுது
    என் துதி நேரம் அதிகமாகுது
    அக்கினியா மாறப் போகுது
    வாழ்க வல்லமையா மாறப் போகுது

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    ஓ…
    ஓ…
    ஓ…
    ஓ…

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    Verse 3

    என் கவலையெல்லாம் மாறப் போகுது
    என் கண்ணீரெல்லாம் நீங்கப் போகுது
    என் அழுகையெல்லாம் மாறப் போகுது
    அது ஆனந்தமா மாறப் போகுது (repeat)

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    ஓ…
    ஓ…
    ஓ…
    ஓ…

    மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
    இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

    எல்லாமே மாறப் போகுது
    என் எல்லாமே மாறப் போகுது
    என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
    நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repaet)


    Ellamae Maara Pogudhu Lyrics in English
    ellaamae maarap pokuthu

    en ellaamae maarap pokuthu

    en vaal;kka kuradadaaa maarap pokuthu

    naan jepichchathellaam nadakka pokuthu (repeat)

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    Verse 1

    en nerukkamellaam maarap pokuthu

    athu visaalamaa maarap pokuthu (2)

    en nerukkamellaam maarap pokuthu

    athu visaalamaa maarap pokuthu (2)

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    Verse 1

    en jepa naeram athikamaakuthu

    en thuthi naeram athikamaakuthu (2)

    en jepa naeram athikamaakuthu

    en thuthi naeram athikamaakuthu

    akkiniyaa maarap pokuthu

    vaalka vallamaiyaa maarap pokuthu

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    o…

    o…

    o…

    o…

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    Verse 3

    en kavalaiyellaam maarap pokuthu

    en kannnneerellaam neengap pokuthu

    en alukaiyellaam maarap pokuthu

    athu aananthamaa maarap pokuthu (repeat)

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    o…

    o…

    o…

    o…

    maarap pokuthu ellaamae maarap pokuthu

    Yesuvin vallamaiyaal maarap pokuthu (2)

    ellaamae maarap pokuthu

    en ellaamae maarap pokuthu

    en vaal;kka kuradadaaa maarap pokuthu

    naan jepichchathellaam nadakka pokuthu (repaet)

  • Ellam Umakkaaga எல்லாம் உமக்காக

    எல்லாம் உமக்காக
    ஏசுவே எனது ஆவி ஆன்மா
    சரீரம் உமக்காக

    1. பாவம் செய்து வாழ்வதிலும்
      சாவது எனது லாபமே
      கோதுமை மணியாய் நிலத்தில்
      வீழ்ந்து சாவதை என்றும்
      விரும்புகிறேன் (2)
    2. அநித்தியமான பாவத்தின்
      சந்தோஷத்தைப் பார்க்கிலும்
      தேவ ஜனத்தோடே நானும்
      பாடுபட வாஞ்சிக்கிறேன்
    3. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
      எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
      உந்தன் மகிமைக்காய் அமைய
      உதவி செய்யும் ஏசுவே
    4. தனக்கானதை நான் தேடாமல்
      என்னைப்
      பொருட்டென்றெண்ணாமல்
      பிறரைக் கனம் பண்ணி வாழ

    கிருபை செய்யும் ஏசுவே!


    Ellam Umakkaaga Lyrics in English
    ellaam umakkaaka
    aesuvae enathu aavi aanmaa
    sareeram umakkaaka

    1. paavam seythu vaalvathilum
      saavathu enathu laapamae
      kothumai manniyaay nilaththil
      veelnthu saavathai entum
      virumpukiraen (2)
    2. aniththiyamaana paavaththin
      santhoshaththaip paarkkilum
      thaeva janaththotae naanum
      paadupada vaanjikkiraen
    3. enthan sinthanai sol anaiththum
      enthan seyalkal ovvontum
      unthan makimaikkaay amaiya
      uthavi seyyum aesuvae
    4. thanakkaanathai naan thaedaamal
      ennaip
      poruttentennnnaamal
      piraraik kanam pannnni vaala
      kirupai seyyum aesuvae!
  • Ellam Um Kirubai எல்லாம் உம் கிருபையே

    எல்லாம் உம் கிருபையே
    உந்தனின் கிருபையே
    கிருப கிருப கிருப கிருபையே

    நிற்பதும் கிருபையே
    உந்தனின் கிருபையே
    நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

    எனக்கு போதுமே
    உந்தனின் கிருபையே
    பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

    கைவிடா கிருபையே
    உந்தனின் கிருபையே
    வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

    நாள்தோறும் புதியதே
    உந்தனின் கிருபையே
    நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை


    Ellam Um Kirubai Lyrics in English
    ellaam um kirupaiyae
    unthanin kirupaiyae
    kirupa kirupa kirupa kirupaiyae

    nirpathum kirupaiyae
    unthanin kirupaiyae
    nirmoolam aakaathathum kirupaiyae – naan

    enakku pothumae
    unthanin kirupaiyae
    pelaveenaththil pothum kirupaiyae – en

    kaividaa kirupaiyae
    unthanin kirupaiyae
    valuvaamal kaaththathum um kirupaiyae – ennai

    naalthorum puthiyathae
    unthanin kirupaiyae
    naalellaam kaappathum um kirupaiyae – ennai

  • Ellam Tharugintren Thanthaai எல்லாம் தருகின்றேன் தந்தாய்

    எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் – 2

    இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே

    தருவேன் உனக்கு காணிக்கை – 2

    உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

    என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2

    பிறருக்காக வாழ்வதில் நானும்

    என்னையே உம்மிடம் தருகின்றேன் – 2

    பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

    என்னையும் தகுதி ஆக்குவாய் – 2


    Ellam Tharugintren Thanthaai Lyrics in English

    ellaam tharukinten thanthaay ennaiyum tharukinten – 2

    iyarkai eentha malarkal pariththae

    tharuvaen unakku kaannikkai – 2

    ulaippin payanaay kitaiththa porulai

    ennodu innaiththae tharukinten – 2

    pirarukkaaka vaalvathil naanum

    ennaiyae ummidam tharukinten – 2

    pirarin sumaiyai virumpich sumakka

    ennaiyum thakuthi aakkuvaay – 2

  • Ellam neerae ellam எல்லாம் நீரே, எல்லாம்

    எல்லாம் நீரே, எல்லாம் நீரே
    என் உயிரும் என் உறவும் நீரே
    என் உறைவிடமும் நீரே

    என் இருளில் வெளிச்சம் நீரே
    என் வாழ்வின் ஒளியும் நீரே
    என் பாதைக்கு நல் தீபமும் நீரே
    என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே

    என்னை தாங்கும் தேவன் நீரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
    என்னை மறவா என் நேசர் நீரே


    Ellam neerae ellam Lyrics in English
    ellaam neerae, ellaam neerae
    en uyirum en uravum neerae
    en uraividamum neerae

    en irulil velichcham neerae
    en vaalvin oliyum neerae
    en paathaikku nal theepamum neerae
    en vaalkkaiyin jothiyum neerae

    ennai thaangum thaevan neerae
    ennai kaakkum theyvam neerae
    ennai naesikkum karththar neerae
    ennai maravaa en naesar neerae