Category: Tamil Worship Songs Lyrics

  • En thevai ellam neere என் தேவையெல்லாம் நீரே

    என் தேவையெல்லாம் நீரே
    என் ஆசையெல்லாம் நீரே
    நம்புவேன் நீர் என் தேவன்
    நம்புவேன் நீர் சுகம் தருவீர்
    நம்புவேன் நம்புவேன்

    நம்புவேன் நீர் என் தேவன்
    நம்புவேன் நீர் சுகம் தருவீர்
    என் பாதம் கல்லில் இடராமலே
    என்னை காக்கும் தெய்வம் நீரே

    நம்புவேன்

    தாயை போல என்னை தேற்றினீரே
    தந்தை போல என்னை சுமந்தீரே
    கன்மலையே உந்தன்
    பாதம் பற்றி கொள்ளிவேன்
    ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே

    கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரே
    பாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரே
    கஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர்
    எந்தன் அன்பே என் உயிரே உம்மை ஆராதிப்பேன்

    என் தேவையெல்லாம் நீரே
    என் ஆசையெல்லாம் நீரே


    En thevai ellam neere Lyrics in English
    en thaevaiyellaam neerae
    en aasaiyellaam neerae
    nampuvaen neer en thaevan
    nampuvaen neer sukam tharuveer
    nampuvaen nampuvaen

    nampuvaen neer en thaevan
    nampuvaen neer sukam tharuveer
    en paatham kallil idaraamalae
    ennai kaakkum theyvam neerae

    nampuvaen

    thaayai pola ennai thaettineerae
    thanthai pola ennai sumantheerae
    kanmalaiyae unthan
    paatham patti kollivaen
    jeevaa oottaா enthan thaakam theerththeerae

    kannnneer thutaiththu karam pitiththeerae
    paavam manniththu puthu vaalvu thantheerae
    kashda naeram ennai aravannaiththu konnteer
    enthan anpae en uyirae ummai aaraathippaen

    en thaevaiyellaam neerae
    en aasaiyellaam neerae

  • Em Uyarntha Vaasasthalamathuvae எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

    எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
    எம் பூரண சீயோனே

    கன்மலையின் மேலே கழுகுபோல்
    உன்னதத்தில் வாழுவோம் – இயேசு
    பக்தர்கள் ஜெயம் பெற்றே
    பிதா முகம் காண்போம்

    1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
      வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
      ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
      ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
    2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
      அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
      ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
      ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்
    3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
      மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
      தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
      தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
    4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
      ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
      பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
      பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
    5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
      வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
      வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
      வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
    6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
      வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
      மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
      மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்

    Em Uyarntha Vaasasthalamathuvae Lyrics in English
    em uyarntha vaasasthalamathuvae
    em poorana seeyonae

    kanmalaiyin maelae kalukupol
    unnathaththil vaaluvom – Yesu
    paktharkal jeyam pette
    pithaa mukam kaannpom

    1. njaanak kanmalaiyae kiristhaesu em arannee
      vaana seeyonilae avar aaviyaal piranthom
      aelu thoonnkaludan thida asthipaaramudan
      aesuvin mael nintu veedaay naamilangiduvom
    2. anpin pooranamae athilae payamillaiyae
      anpar Yesuvidam athai naati pettidavae
      aaviyaal nirainthae avar anpilae nadanthae
      aa! paerinpa aathmaavil aananthang kolvom
    3. maa samaathaanamae visuvaasa nampikkaiyae
      maa parisuththamae maranaththin paadukalae
      thaeva saayalumae nammil pooranam ataiya
      thooya vaalvai naati naam munnaeriyae selvom
    4. ottamae jeyamaay naamum otiyae mutikka
      ovvoru thinamum puthiya pelanataivom
      paava saapangalum puvi aasaiyum jeyiththor
      paalulakai vaekam thaannti akkarai servom
    5. vaalaiyum sulatti valusarppam thontiduthae
      veera aannpillaiyai vilunga vakaithaeduthae
      vaana akkiniyaal athaiththeek koluththiduvom
      vallamai mikuntha karththar Yesu naamaththilae
    6. vaanangal valiyae irangi paran varuvaar
      vaanjaiyaay sapaiyaay antu yaesuvai santhippom
      meetpin naal nerunga thalaikal uyarththiduvom
      maththiya vaanavirunthil pangatainthiduvom
  • Eluputhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
    என் கண்கள் காண வேண்டும்
    தேவ கதறுகிறேன்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சியாக வாழணுமே
    2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
      முழங்கணுமே முழங்கணுமே
    3. கோடி மக்கள் சிலுவையை தேடி
      ஓடி வந்து சுகம் பெறணும்
    4. ஒருமனமாய் சகைளெல்லாம்
      ஒன்று கூடி ஜெபிக்கணுமே
    5. தேசமெல்லாம் மனம் திரும்பி
      நேசரையே நேசிக்கணும்
    6. ஆதி சபை அதிசயங்கள்
      அன்றாடம் நடக்கணுமே
    7. துதிசேனை எழும்பணுமே
      துரத்தணுமே எதிரிகளை
    8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
      பேரொளியை காணணுமே
    9. அதிசயங்கள் அற்புதங்கள்
      அனுதினமும் நடக்கணுமே
    10. மோசேக்கள் கரம் விரித்து
      ஜனங்களுக்காய் கதறணுமே

    Eluputhal En Desathilae Lyrics in English
    elupputhal en thaesaththilae (inthiyaavil)
    en kannkal kaana vaenndum
    thaeva katharukiraen
    thaesaththin mael manamirangum

    1. sapaikalellaam thooymaiyaaki
      saatchiyaaka vaalanumae
    2. theru theruvaay Yesuvin naamam
      mulanganumae mulanganumae
    3. koti makkal siluvaiyai thaeti
      oti vanthu sukam peranum
    4. orumanamaay sakailellaam
      ontu kooti jepikkanumae
    5. thaesamellaam manam thirumpi
      naesaraiyae naesikkanum
    6. aathi sapai athisayangal
      antadam nadakkanumae
    7. thuthisenai elumpanumae
      thuraththanumae ethirikalai
    8. irulil vaalum manitharellaam
      paeroliyai kaananumae
    9. athisayangal arputhangal
      anuthinamum nadakkanumae
    10. mosekkal karam viriththu
      janangalukkaay katharanumae
  • Elupputhal Anuppum எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    சீக்கிரத்திலே

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    இந்த நேரத்திலே

    பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
    இரட்சகரின் நாமத்திலே
    வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
    இயேசுவின் நாமத்திலே


    Elupputhal Anuppum Lyrics in English
    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    seekkiraththilae

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    intha naeraththilae

    paavaththai manniyum aaviyaith thaarum
    iratchakarin naamaththilae
    viyaathiyai neekkum , pisaasaith thuraththum
    Yesuvin naamaththilae

  • Elunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
    எழுந்தார் இறைவன்

    1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
      ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
      பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
    2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
      நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
      பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
    3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
      தெழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
      கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
    4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
      சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
      இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

    Elunthaar Iraivan Lyrics in English
    elunthaar iraivan – jeyamae jeyamenavae
    elunthaar iraivan

    1. saavin payangaraththai olikkak – ketta
      aaviyin vallamaiyai alikka – ip
      poovinmeethu sapai selikka — elunthaar
    2. seththavar meenndumae pilaikka – uyar
      niththiya jeevanai alikkath – thaeva
      pakthar yaavarum kalikka — elunthaar
    3. vilunthavaraik karaiyaettap – paavath
      thelunthu manukkulaththai maatta – vinnnuk
      kelunthu naam avaraiyae potta — elunthaar
    4. karuthiya kaariyam vaaykkath – thaeva
      suruthi molikalellaam kaakka – nam
      iru thiraththaaraiyum serkka — elunthaar
  • Elundhu Betheluku Po எழுந்து பெத்தேலுக்கு போ

    எழுந்து பெத்தேலுக்கு போ
    அதுதானே தகப்பன் வீடு
    நன்மைகள் பல செய்த
    நல்லவர் இயேசுவுக்கு
    நன்றி பாடல் பாடனும்
    துதி பலிபீடம் கட்டணும்

    ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்
    நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்

    அப்பா தகப்பனே நன்றி நன்றி
    எழுந்து பெத்தேல் செல்லுவோம்

    போகுமிடமெல்லாம் கூடயிருந்து
    காத்து கொள்வேனென்றீர்
    சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
    கைவிடமாட்டேனென்றீர்

    எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
    என்னை மீட்டீரையா
    வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
    நடத்தி வந்தீரையா

    பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
    ஆதரித்த ஆயரே
    ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
    வணங்கிய எங்கள் தெய்வமே

    படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
    என்று வாக்குரைத்தீரையா
    பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
    என்று வாக்குரைத்தீரையா

    அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
    அகற்றி புதைத்திடுவோம்
    ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
    பாடி கொண்டாடுவோம்

    வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
    தெரிந்து கொண்டீர்
    இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
    பலுகிப்பெருகச் செய்தீர்

    Ezhundhu bethaelukku poa
    Adhuthaane thagapan veedu
    Nanmaigal pala seidha
    Nallavar yaesuvukku
    Nandri paadal paadanum
    Thudhi balipeedam kattanum

    Aabathunaalilae badhil thandhaarae
    Adharku nandri solluvoam
    Nadandha paadhaiyellaam kooda vandhaarae
    Adharku nandri solluvoam
    Appaa thagappanae nandri nandri
    Ezhundhu bethael selluvoam

    Poagumidamellaam koodayirundhu
    Kaathu kolvaenendreer
    Sonnadhai seidhu mudikum varaikkum
    Kaividamaataenendreer

    Pirandhanaal mudhal innaal varaikkum
    Aadharitha aayarae
    Aabiragaam Eesaaku vazhipattu
    Vanangiya engal dheivamae

    Ellaa theemaikum neengalaakki
    Ennai meeteeraiyaa
    Vaazhnaal muzhuvadhum meipanaayirundhu
    Nadathi vandheeraiyaa

    Paduthirukkum indha boomi sondhamaagum
    Endru vaakuraitheeraiyaa
    Palugi perugi dhaesamaai maaruvoam
    Endru vaakuraitheeraiyaa

    Anniya dheivangal aruvaruppugal
    Agatri pudhaithiduvaom
    Aadai maatruvoam thooimaiyaakuvoam
    Paadi kondaaduvoam

    Verungaiyoadu bayandhu oadiya yaakkoabai
    Therindhu kondeer
    Isravael inamaai aasirvadhithu
    Palugiperuga seidheer


    Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ Lyrics in English
    Elundhu Betheluku Po
    elunthu peththaelukku po
    athuthaanae thakappan veedu
    nanmaikal pala seytha
    nallavar Yesuvukku
    nanti paadal paadanum
    thuthi palipeedam kattanum

    aapaththunaalilae pathil thanthaarae
    atharku nanti solvom
    nadantha paathaiyellaam kooda vanthaarae
    atharku nanti solvom

    appaa thakappanae nanti nanti
    elunthu peththael selluvom

    pokumidamellaam koodayirunthu
    kaaththu kolvaenenteer
    sonnathai seythu mutikkum varaikkum
    kaividamaattaenenteer

    ellaa theemaikkum neengalaakki
    ennai meettiraiyaa
    vaalnaal muluvathum maeyppanaayirunthu
    nadaththi vantheeraiyaa

    piranthanaal muthal innaal varaikkum
    aathariththa aayarae
    aapirakaam eesaakku valipattu
    vanangiya engal theyvamae

    paduththirukkum intha poomi sonthamaakum
    entu vaakkuraiththeeraiyaa
    paluki peruki thaesamaay maaruvom
    entu vaakkuraiththeeraiyaa

    anniya theyvangal aruvaruppukal
    akatti puthaiththiduvom
    aatai maattuvom thooymaiyaakkuvom
    paati konndaaduvom

    verungaiyodu payanthu otiya yaakkopai
    therinthu konnteer
    isravael inamaay aaseervathiththu
    palukipperukach seytheer

    Ezhundhu bethaelukku poa
    Adhuthaane thagapan veedu
    Nanmaigal pala seidha
    Nallavar yaesuvukku
    Nandri paadal paadanum
    Thudhi balipeedam kattanum

    Aabathunaalilae badhil thandhaarae
    Adharku nandri solluvoam
    Nadandha paadhaiyellaam kooda vandhaarae
    Adharku nandri solluvoam
    Appaa thagappanae nandri nandri
    Ezhundhu bethael selluvoam

    Poagumidamellaam koodayirundhu
    Kaathu kolvaenendreer
    Sonnadhai seidhu mudikum varaikkum
    Kaividamaataenendreer

    Pirandhanaal mudhal innaal varaikkum
    Aadharitha aayarae
    Aabiragaam Eesaaku vazhipattu
    Vanangiya engal dheivamae

    Ellaa theemaikum neengalaakki
    Ennai meeteeraiyaa
    Vaazhnaal muzhuvadhum meipanaayirundhu
    Nadathi vandheeraiyaa

    Paduthirukkum indha boomi sondhamaagum
    Endru vaakuraitheeraiyaa
    Palugi perugi dhaesamaai maaruvoam
    Endru vaakuraitheeraiyaa

    Anniya dheivangal aruvaruppugal
    Agatri pudhaithiduvaom
    Aadai maatruvoam thooimaiyaakuvoam
    Paadi kondaaduvoam

    Verungaiyoadu bayandhu oadiya yaakkoabai
    Therindhu kondeer
    Isravael inamaai aasirvadhithu
    Palugiperuga seidheer

  • Elshadai Entra Naamam ஏல்ஷடாய் என்ற நாமம்

    ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
    வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
    சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது

    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார்

    ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
    நீதியின் சூரியனே
    செட்டைகளில் ஆரோக்கியம்

    வானாதி வானங்கள் போற்றுகின்ற
    தெய்வம் நீரே – அகில உலகத்தையும்
    ஆளிகின்ற தெய்வம் நீரே

    யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
    இருக்கலாம் – தேவரீர்
    ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்


    Elshadai Entra Naamam Lyrics in English
    aelshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar
    vaanam pottuthu poomiyum vaalththuthu
    sakala jeevankalum vaalththi ummai paaduthu

    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar

    oruvarum seraatha oliyinilae vaalpavarae
    neethiyin sooriyanae
    settaைkalil aarokkiyam

    vaanaathi vaanangal pottukinta
    theyvam neerae – akila ulakaththaiyum
    aalikinta theyvam neerae

    yaar ummai makimaip paduththaamal
    irukkalaam – thaevareer
    oruvarae parisuththar parisuththar

  • Elshadaay Enthan Thunnai Neerae எல்ஷடாய் எந்தன் துணை நீரே

    எல்ஷடாய் எந்தன் துணை நீரே
    என் வாழ்வின் கேடகம்
    எண்ணில்லா நன்மைகள்
    என் வாழ்வில் செய்தீரே
    எந்தன் வாழ்வின் பெலன் நீரே

    1. காலைதோறும் கிருபை பொழியும்
      கிருபையே ஸ்தோத்திரம்
      உந்தன் நாமம் எந்தன் இன்பம்
      உமது செட்டை அடைக்கலம்
    2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
      எபனேசரே ஸ்தோத்திரம்
      எந்த நாளும் கூட இருக்கும்
      இம்மானுவேலே ஸ்தோத்திரம்
    3. யேகோவா ராஃபா எந்த நாளும்
      எந்தன் பரிகாரி
      எந்த நாளும் வெற்றி தருவீர்
      யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
    4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
      பார்த்துக் கொள்வீரே
      எந்தன் வாழ்வின் சமாதானமே
      யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

    Elshadaay Enthan Thunnai Neerae Lyrics in English
    elshadaay enthan thunnai neerae
    en vaalvin kaedakam
    ennnnillaa nanmaikal
    en vaalvil seytheerae
    enthan vaalvin pelan neerae

    1. kaalaithorum kirupai poliyum
      kirupaiyae sthoththiram
      unthan naamam enthan inpam
      umathu settaை ataikkalam
    2. immattum ennai kaaththu nadaththina
      epanaesarae sthoththiram
      entha naalum kooda irukkum
      immaanuvaelae sthoththiram
    3. yaekovaa raaqpaa entha naalum
      enthan parikaari
      entha naalum vetti tharuveer
      yaekovaa nisiyae sthoththiram
    4. yaekovaayeerae enthan thaevaikal
      paarththuk kolveerae
      enthan vaalvin samaathaanamae
      yaekovaa shaalom sthoththiram
  • Elshadaai Endra Naamam எல்ஷடாய் என்ற நாமம்

    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
    வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
    சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
    நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
    அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
    தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்


    Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம் Lyrics in English
    Elshadaai Endra Naamam
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar (2)
    vaanam pottuthu poomiyum vaalththuthu (2)
    sakala jeevankalum vaalththi ummai paaduthu (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    oruvarum seraatha oliyinilae vaalpavarae
    neethiyin sooriyanae settaைkalin aarokyam (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    vaanaathi vaanangal pottukinta theyvam neerae
    akila ulakaththaiyae aalukira theyvam neerae
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    yaarummai makimai paduththaamal irukkalaam
    thaevareer oruvarae parisuththar parisuththar (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

  • Elroyee Enai Kaanum Thaevanae எல்ரோயீ எனை காணும் தேவனே

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Elroyee Enai Kaanum Thaevanae Lyrics in English
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae
    en thaevan urangaathavar entu naan arivaen
    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar
    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu
    avar ennai kaannkintar – avar
    ententum ennai kaannkintar
    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaanum thaevan)
    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten
    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu

    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen
    avar anpu entum maaraathu entum namakkunndu