Category: Tamil Worship Songs Lyrics

  • Ellam Neer Thane Yesu Rajane எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

    எல்லாம் நீர் தானே
    இயேசு ராஜனே (2)

    தாகம் நீர் தானே
    தண்ணீர் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    என் பசியும் நீர் தானே
    உணவும் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    உதவி நீர் தானே
    ஒத்தாசை நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    எதிர்காலம் நீர் தானே
    எதிர்பார்ப்பு நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
    அன்பரின் சேவைக்கென்றே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே

    நிரப்பிடுமே என்னை இன்றே
    அப்பா உம் ஆவியாலே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே


    Ellam Neer Thane Yesu Rajane Lyrics in English
    ellaam neer thaanae

    Yesu raajanae (2)

    thaakam neer thaanae

    thannnneer neer thaanae

    ummaiththaan naan paaduvaen

    ummaiththaan naan pottuvaen

    Yesu raajanae — ellaam

    en pasiyum neer thaanae

    unavum neer thaanae

    ummaiththaan naan paaduvaen

    ummaiththaan naan pottuvaen

    Yesu raajanae — ellaam

    uthavi neer thaanae

    oththaasai neer thaanae

    ummaiththaan naan paaduvaen

    ummaiththaan naan pottuvaen

    Yesu raajanae — ellaam

    ethirkaalam neer thaanae

    ethirpaarppu neer thaanae

    ummaiththaan naan paaduvaen

    ummaiththaan naan pottuvaen

    Yesu raajanae — ellaam

    arppannippaen ennai inte

    anparin sevaikkente

    um aavi oottumae

    intu oottumae – appaa

    um akkini oottumae

    nirappidumae ennai inte

    appaa um aaviyaalae

    um aavi oottumae

    intu oottumae – appaa

    um akkini oottumae

  • Ellam Kudume Ellam Kudume எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே

    எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
    ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
    எல்லாம் கூடுமே – 2

    மழை வந்தாலும் பயமில்லை
    அலை வந்தாலும் பயமில்லை
    புயலடித்தாலும் பயமில்லையே
    பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)

    1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே
      கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
      மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
      அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
      என் குறைவுகள் நீங்கிற்றே
      நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
      என் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம்
    2. தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
      பாரங்கள் எல்லாம் போனதே
      என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
      அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
      என் சூழ்நிலை மாறினது
      நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
      என் ஊழியம் மாறினது – எல்லாம்

    Ellam Kudume Ellam Kudume Lyrics in English
    ellaam koodumae ellaam koodumae
    oraeyoru vaarththai sonnaal pothum
    ellaam koodumae – 2

    malai vanthaalum payamillai
    alai vanthaalum payamillai
    puyalatiththaalum payamillaiyae
    payamillai payamillai payamillaiyae – 2 (- ellaam)

    1. thannnneer rasamaay maaritte
      kasappum inippaay maaritte
      maaraa ponta anupavam ellaam mathuramaay maaritte
      adatae neenga sonna oru vaarththaiyaalae
      en kuraivukal neengitte
      neenga sonna oru vaarththaiyaalae
      en vaalkkai maaritte – ellaam
    2. thaevaikal ellaam theernthathae en
      paarangal ellaam ponathae
      en panndakasaalaiyil ovvorunaalum meenaay nirampiyathae
      adatae neenga sonna oru vaarththaiyaalae
      en soolnilai maarinathu
      neenga sonna oru vaarththaiyaalae
      en ooliyam maarinathu – ellaam
  • Ellam Iyaesuvae எல்லாம் இயேசுவே

    எல்லாம் இயேசுவே, –
    எனக்கெல்லாமேசுவே.

    தொல்லைமிகு மிவ்வுலகில் –
    துணை இயேசுவே

    1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
    நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்,

    2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
    சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்,

    3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
    கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்,

    4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
    ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்,

    5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
    பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

    6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
    ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்.


    Ellam Iyaesuvae, Lyrics in English
    ellaam Yesuvae, –
    enakkellaamaesuvae.

    thollaimiku mivvulakil –
    thunnai Yesuvae

    1.aayanum sakaayanum naeyanum upaayanum,
    naayanum enakkanpaana njaanamana vaalanum,

    2.thanthaithaay inamjanam panthulor sinaekithar,
    santhoda sakalayoka sampoorana paakyamum,

    3.kavalaiyil aaruthalum, kangulilen jothiyum,
    kashdaNnoyp padukkaiyilae kaikannda avilthamum,

    4.pothakap pithaavumen pokkinil varaththinil
    aatharavu seythidung koottaliyumen tholanum,

    5.anniyum aaparanamum aasthiyum sampaathyamum
    pinnaiyaaliyum meetparumen piriya maththiyasthanum

    6.aana jeeva appamum aavalumen kaavalum
    njaanageethamum sathurum naattamum konndaattamum.

  • Ellam En Yesuve Ellam எல்லாம் என் இயேசுவே எல்லாம்

    எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
    சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
    புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
    எனக்கெல்லாம் இயேசுவே
    எனக்கென்றுமே

    He is my everything He is my all
    He is my everything Both great and small
    He makes my life complete Makes everything new
    He is my everything Now how about you?

    Ellam En Yaesuvae Ellam Avarae
    Sirithum Perithayinum Ellam Avarae
    Puthithai En Jeeviyam Marrukinrar
    Enakkellam Yaesuvae
    Enakkenrumae


    Ellam En Yesuve Ellam Lyrics in English
    ellaam en Yesuvae ellaam avarae
    sirithum perithaayinum ellaam avarae
    puthithaay en jeeviyam maattukintar
    enakkellaam Yesuvae
    enakkentumae

    He is my everything He is my all
    He is my everything Both great and small
    He makes my life complete Makes everything new
    He is my everything Now how about you?

    Ellam En Yaesuvae Ellam Avarae
    Sirithum Perithayinum Ellam Avarae
    Puthithai En Jeeviyam Marrukinrar
    Enakkellam Yaesuvae
    Enakkenrumae

  • Ellaiyara Anbinale Ennai எல்லையற்ற அன்பினாலே

    எல்லையற்ற அன்பினாலே
    என்னை அழைத்தார்
    எண்ணிலடங்கா நன்மைகளாலே
    என்னை நிரப்பினார்

    துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன்
    கெம்பீரிப்பேன் ஆ…அல்லேலூயா

    நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
    நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
    இதற்கீடாக நான் என்ன செய்வேன் -என்
    ஜீவனை பலியாக படைக்கின்றேன் நான்

    உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே
    காணேன் உண்மையாய்
    உணர ஓர் இதயம் தாரும்
    திறந்தருளும் என் மனக்கண்களை
    இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை

    புழுதியினின்றெம்மை தூக்கியே மீட்டீர்
    நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
    உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
    என் சுயம் வெறுத்து
    உந்தன் சித்தம் செய்வேன்


    Ellaiyara Anbinale Ennai Lyrics in English
    ellaiyatta anpinaalae

    ennai alaiththaar

    ennnniladangaa nanmaikalaalae

    ennai nirappinaar

    thuthippaen pottuvaen paaduvaen

    kempeerippaen aa…allaelooyaa

    neer seytha nanmaikal ovvontay ennnni

    niththamum ummai naan thuthiththiduvaen

    ithargeedaaka naan enna seyvaen -en

    jeevanai paliyaaka pataikkinten naan

    um anpirku innaiyaethum ontumae

    kaanneen unnmaiyaay

    unara or ithayam thaarum

    thirantharulum en manakkannkalai

    ippoovilae vaeroru viruppamillai

    puluthiyinintemmai thookkiyae meettir

    narumanam nalkum nal malaraakkineer

    um kalvaari anpanto maattiyathu

    en suyam veruththu

    unthan siththam seyvaen

  • Ellai Illatha Um எல்லை இல்லாத உம்

    எல்லை இல்லாத உம் அன்பால்
    என் மனம் கொள்ளை கொண்டவரே

    மகா ராஜாவே என் இயேசையா
    என்னை ஆளும் மன்னவரே
    என் ஆசை நாயகரே

    மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
    என்னை வெறுக்கவில்லை
    நெரிந்துபோன என் வாழ்வை
    முறிந்திட விடவில்லை
    ஒன்னுமே புரியலப்பா
    என் அறிவுக்கும் எட்டலப்பா
    ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

    தாயைபோல தேற்றினத
    எப்படி நான் சொல்லுவேன்
    ஒரு தந்தையைபோல சுமந்தத
    என்னனு நான் சொல்லுவேன்
    அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
    என்னையும் கைவிடத நேசமே


    Ellai Illatha Um Lyrics in English
    ellai illaatha um anpaal
    en manam kollai konndavarae

    makaa raajaavae en iyaesaiyaa
    ennai aalum mannavarae
    en aasai naayakarae

    mangi eriyum theeyaay vaalnthaen
    ennai verukkavillai
    nerinthupona en vaalvai
    murinthida vidavillai
    onnumae puriyalappaa
    en arivukkum ettalappaa
    aanaalum unthan anpu periyathappaa

    thaayaipola thaettinatha
    eppati naan solluvaen
    oru thanthaiyaipola sumanthatha
    ennanu naan solluvaen
    athisayam athisayamae um anpo aachcharyamae
    ennaiyum kaividatha naesamae

  • Ellaarukkum Maa Unnathar எல்லாருக்கும் மா உன்னதர்

    1. எல்லாருக்கும் மா உன்னதர்,
      கர்த்தாதி கர்த்தரே,
      மெய்யான தெய்வ மனிதர்,
      நீர் வாழ்க, இயேசுவே.
    2. விண்ணில் பிரதானியான நீர்
      பகைஞர்க்காகவே
      மண்ணில் இறங்கி மரித்தீர்
      நீர் வாழ்க, இயேசுவே.
    3. பிசாசு, பாவம், உலகை
      உம் சாவால் மிதித்தே,
      ஜெயித்தடைந்தீர் வெற்றியை
      நீர் வாழ்க, இயேசுவே.
    4. நீர் வென்றபடி நாங்களும்
      வென்றேறிப் போகவே
      பரத்தில் செங்கோல் செலுத்தும்
      நீர் வாழ்க, இயேசுவே.
    5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
      என்றைக்கும் வாழவே,
      பரம வாசல் திறந்தோர்
      நீர் வாழ்க, இயேசுவே.

    Ellaarukkum Maa Unnathar Lyrics in English

    1. ellaarukkum maa unnathar,
      karththaathi karththarae,
      meyyaana theyva manithar,
      neer vaalka, Yesuvae.
    2. vinnnnil pirathaaniyaana neer
      pakainjarkkaakavae
      mannnnil irangi mariththeer
      neer vaalka, Yesuvae.
    3. pisaasu, paavam, ulakai
      um saavaal mithiththae,
      jeyiththataintheer vettiyai
      neer vaalka, Yesuvae.
    4. neer ventapati naangalum
      venterip pokavae
      paraththil sengaோl seluththum
      neer vaalka, Yesuvae.
    5. vinnnnorkalodu mannnullor
      entaikkum vaalavae,
      parama vaasal thiranthor
      neer vaalka, Yesuvae.
  • Ellaam Yesuvae எல்லாம் இயேசுவே

    எல்லாம் இயேசுவே, –
    எனக்கெல்லாமேசுவே.

    தொல்லைமிகு மிவ்வுலகில் –
    துணை இயேசுவே

    1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
    நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்,

    2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
    சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்,

    3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
    கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்,

    4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
    ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்,

    5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
    பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

    6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
    ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்.


    Ellaam Yesuvae Lyrics in English
    ellaam Yesuvae, –
    enakkellaamaesuvae.

    thollaimiku mivvulakil –
    thunnai Yesuvae

    1.aayanum sakaayanum naeyanum upaayanum,
    naayanum enakkanpaana njaanamana vaalanum,

    2.thanthaithaay inamjanam panthulor sinaekithar,
    santhoda sakalayoka sampoorana paakyamum,

    3.kavalaiyil aaruthalum, kangulilen jothiyum,
    kashdaNnoyp padukkaiyilae kaikannda avilthamum,

    4.pothakap pithaavumen pokkinil varaththinil
    aatharavu seythidung koottaliyumen tholanum,

    5.anniyum aaparanamum aasthiyum sampaathyamum
    pinnaiyaaliyum meetparumen piriya maththiyasthanum

    6.aana jeeva appamum aavalumen kaavalum
    njaanageethamum sathurum naattamum konndaattamum.

  • Ellaam Neer Thaanae எல்லாம் நீர் தானே

    எல்லாம் நீர் தானே
    இயேசு ராஜனே (2)

    தாகம் நீர் தானே
    தண்ணீர் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    என் பசியும் நீர் தானே
    உணவும் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    உதவி நீர் தானே
    ஒத்தாசை நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    எதிர்காலம் நீர் தானே
    எதிர்பார்ப்பு நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
    அன்பரின் சேவைக்கென்றே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே

    நிரப்பிடுமே என்னை இன்றே
    அப்பா உம் ஆவியாலே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே


    Ellaam Neer Thaanae Lyrics in English
    ellaam neer thaanae
    Yesu raajanae (2)

    thaakam neer thaanae
    thannnneer neer thaanae
    ummaiththaan naan paaduvaen
    ummaiththaan naan pottuvaen
    Yesu raajanae — ellaam

    en pasiyum neer thaanae
    unavum neer thaanae
    ummaiththaan naan paaduvaen
    ummaiththaan naan pottuvaen
    Yesu raajanae — ellaam

    uthavi neer thaanae
    oththaasai neer thaanae
    ummaiththaan naan paaduvaen
    ummaiththaan naan pottuvaen
    Yesu raajanae — ellaam

    ethirkaalam neer thaanae
    ethirpaarppu neer thaanae
    ummaiththaan naan paaduvaen
    ummaiththaan naan pottuvaen
    Yesu raajanae — ellaam

    arppannippaen ennai inte
    anparin sevaikkente
    um aavi oottumae
    intu oottumae – appaa
    um akkini oottumae

    nirappidumae ennai inte
    appaa um aaviyaalae
    um aavi oottumae
    intu oottumae – appaa
    um akkini oottumae

  • Ellaam En Iyaesuvukkae எல்லாம் என் இயேசுவுக்கே

    எல்லாம் என் இயேசுவுக்கே
    என் எல்லாம் இயேசுவுக்கே
    சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை
    எல்லாம் என் இயேசுவுக்கே

    1. உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன்
      இயேசென்னை சந்தித்ததால்
      என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன்
      என் வாழ்க்கை இயேசுவுக்கே
    2. பாவம் என் கண்களை மூடினது
      இயேசுவின் இரத்தம் கழுவினது
      இயேசுவை நோக்கியே முன்நடப்பேன்
      என் கண்கள் இயேசுவுக்கே
    3. பாவத்தால் கைகள் கறைப்பட்டது
      இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று
      என்றென்றும் அவர் வேலை செய்திடவே
      என் கைகள் இயேசுவுக்கே
    4. ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன்
      இயேசுவே வழி என அறிந்து கொண்டேன்
      என் கால்கள் அவர் பாதை சென்றிடவே
      என் கால்கள் இயேசுவுக்கே

    Ellaam En Iyaesuvukkae Lyrics in English
    ellaam en Yesuvukkae
    en ellaam Yesuvukkae
    sirasu muthal ullangaalkal varai
    ellaam en Yesuvukkae

    1. ullaththil puthuppaattup paadiduvaen
      iyaesennai santhiththathaal
      en vaalvai avar kaiyil arppanniththaen
      en vaalkkai Yesuvukkae
    2. paavam en kannkalai mootinathu
      Yesuvin iraththam kaluvinathu
      Yesuvai Nnokkiyae munnadappaen
      en kannkal Yesuvukkae
    3. paavaththaal kaikal karaippattathu
      Yesuvin kaayangal suththamaakkittu
      ententum avar vaelai seythidavae
      en kaikal Yesuvukkae
    4. jeevapaathai vittuth thavarip ponaen
      Yesuvae vali ena arinthu konntaen
      en kaalkal avar paathai sentidavae