Category: Tamil Worship Songs Lyrics

  • Devapitha enthan தேவப்பிதா எந்தன்

    தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

    ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

    ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி யென்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
    சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
    சுக தைலம் கொண்டென் தலையை
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்

    ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Devapitha enthan Lyrics in English
    thaevappithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae

    aavalathaay ennaip paimpul mael

    avar maeyththamar neer arulukintar

    aaththumanthannaik kulirappannnni

    atiyaen kaalkalai neethi yennum

    naerththiyaam paathaiyil avar nimiththam

    nithamum sukamaay nadaththukintar

    saa nilal pallath thirangidunum

    sattam theengu kanndanjaenae

    vaanaparan ennotiruppaar

    valai thatiyum kolumae thaettum

    pakaivark kethirae oru panthi

    paangaay enakkenter paduththi

    suka thailam konnden thalaiyai

    sukamaay apishaekam seykuvaar

    aayul muluvathum en paathram

    arulum nalamumaay nirampum

    naeyan veettinil sirappotae

    neduvaal kutiyaay nilaiththiruppaen

  • Devanuku Magimai Seluthi தேவனுக்கு மகிமை செலுத்தி

    தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்
    மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன்
    பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறி
    மேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (2)

    உள்ளத்து கசப்பினை வேர் அறுப்பேன்
    எண்ணத்தில் தூய்மையை அணிந்தாலே
    தேவனின் அன்பில் நிறைந்திடுவேன்
    அதை நீதியின் கனிகளால் காட்டிடுவேன் (2)-தேவனுக்கு

    மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவேன்
    பகைமைக்கு வழியின்றி நடந்திடுவேன்
    இயேசுவின் சிந்தையை அணிந்திடுவேன்
    நான் எல்லோரும் சரிநிகர் சமமென்பேன் (2)-தேவனுக்கு

    இயேசுவை மனதார பின் செல்லுவேன்
    இக்கால மனிதருக்கு வழி சொல்லுவேன்
    பிறர்மனம் கவர்ந்திட வாழ்ந்திடுவேன்
    நன்கு சமுதாயம் செழித்தோங்க உழைத்திடுவேன் (2)-தேவனுக்கு

    Dhaevanukku magimai seluththi paaduvaen
    Manidharoadu seer porundhi vaazhuvaen
    Booloagam amaidhi perum vazhidhanai koori
    Maeloaga aasiyundu munnaeruvaen (2)

    Ullathu kasappinai vaer aruppaen
    Ennathil thooimaiyai anindhaalae
    Dhaevanin anbil niraindhiduvaen
    Adhai needhiyin kanigalaal kaattiduvean (2)-Dhaevanukku

    Mannithum marandhum vaazhndhiduvaen
    Pagaimaikku vazhiyindri nadandhiduvaen
    Yaesuvin sindhaiyai anindhiduvaen
    Naan elloarum sarinigar samamenbaen (2)-Dhaevanukku

    Yaesuvai manadhaara pin selluvaen
    Ikkaala manidharukku vazhi solluvean
    Pirarmanam kavarndhida vaazhnthiduvaen
    Nam samudhaayam sezhithoanga uzhaithiduvaen (2)-Dhaevanukku


    Devanuku Magimai Seluthi Lyrics in English
    thaevanukku makimai seluththi paaduvaen
    manitharodu seer porunthi vaaluvaen
    poolokam amaithi perum valithanaik koori
    maeloka aasiyunndu munnaeruvaen (2)

    ullaththu kasappinai vaer aruppaen
    ennnaththil thooymaiyai anninthaalae
    thaevanin anpil nirainthiduvaen
    athai neethiyin kanikalaal kaatdiduvaen (2)-thaevanukku

    manniththum maranthum vaalnthiduvaen
    pakaimaikku valiyinti nadanthiduvaen
    Yesuvin sinthaiyai anninthiduvaen
    naan ellorum sarinikar samamenpaen (2)-thaevanukku

    Yesuvai manathaara pin selluvaen
    ikkaala manitharukku vali solluvaen
    pirarmanam kavarnthida vaalnthiduvaen
    nanku samuthaayam seliththonga ulaiththiduvaen (2)-thaevanukku

    Dhaevanukku magimai seluththi paaduvaen
    Manidharoadu seer porundhi vaazhuvaen
    Booloagam amaidhi perum vazhidhanai koori
    Maeloaga aasiyundu munnaeruvaen (2)

    Ullathu kasappinai vaer aruppaen
    Ennathil thooimaiyai anindhaalae
    Dhaevanin anbil niraindhiduvaen
    Adhai needhiyin kanigalaal kaattiduvean (2)-Dhaevanukku

    Mannithum marandhum vaazhndhiduvaen
    Pagaimaikku vazhiyindri nadandhiduvaen
    Yaesuvin sindhaiyai anindhiduvaen
    Naan elloarum sarinigar samamenbaen (2)-Dhaevanukku

    Yaesuvai manadhaara pin selluvaen
    Ikkaala manidharukku vazhi solluvean
    Pirarmanam kavarndhida vaazhnthiduvaen
    Nam samudhaayam sezhithoanga uzhaithiduvaen (2)-Dhaevanukku

  • Devanuke Magimai Deivarthuke Magimai தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

    தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
    தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை

    ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

    1. உன்னதத்தில் தேவனுக்கே
      மகிமை உண்டாகட்டும் – இந்தப்
      பூமியிலே சமாதானமும்
      பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
    2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
      செய்வோம் உம் சித்தம் – இந்தப்
      புவிதனிலே உம் விருப்பம்
      பூரணமாகட்டுமே – ஐயா
    3. எளிமையான எங்களையே
      என்றும் நினைப்பவரே – எங்கள்
      ஒளிமயமே துணையாளரே
      உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
    4. தேடுகிற அனைவருமே
      மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
      பாடுகிற யாவருமே
      பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா
    5. குறை நீக்கும் வல்லவரே
      கோடி ஸ்தோத்திரமே – பாவக்
      கறை போக்கும் கர்த்தாவே
      கல்வாரி நாயகனே – ஐயா

    Devanuke Magimai Deivarthuke Magimai Lyrics in English
    thaevanukkae makimai theyvaththirkae makimai

    thaeti vanthu meettavarae thinam umakkae makimai

    aiyaa vaalka vaalka um naamam vaalka

    1. unnathaththil thaevanukkae

    makimai unndaakattum – inthap

    poomiyilae samaathaanamum

    piriyamum unndaakattum – aiyaa

    1. sevikalai neer thiranthu vittir

    seyvom um siththam – inthap

    puvithanilae um viruppam

    pooranamaakattumae – aiyaa

    1. elimaiyaana engalaiyae

    entum ninaippavarae – engal

    olimayamae thunnaiyaalarae

    ullaththin aaruthalae – aiyaa

    1. thaedukira anaivarumae

    makilnthu kalikoorattum – intu

    paadukira yaavarumae

    parisuththam aakattumae – aiyaa

    1. kurai neekkum vallavarae

    koti sthoththiramae – paavak

    karai pokkum karththaavae

    kalvaari naayakanae – aiyaa

  • Devanuke magimai தேவனுக்கே மகிமை

    தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
    தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
    ஐயா வாழ்க வாழ்க
    உம் நாமம் வாழ்க

    உன்னதத்தில் தேவனுக்கே
    மகிமை உண்டாகட்டும்
    பூமியிலே சமாதானமும்
    பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்

    செவிகளை நீர் திறந்து விட்டீர்
    செய்வோம் உம் சித்தம்
    புவிதனிலே உம் விருப்பம்
    பூரணமாகட்டுமே – இந்தப்

    எளிமையான எங்களையே
    என்றும் நினைப்பவரே
    ஒளிமயமே துணையாளரே
    உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

    தேடுகிற அனைவருமே
    மகிழ்ந்து களிகூரட்டும்
    பாடுகிற யாவருமே
    பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று

    குறை நீக்கும் வல்லவரே
    கோடி ஸ்தோத்திரமே
    கறை போக்கும் கர்த்தாவே
    கல்வாரி நாயகனே – பாவக்


    Devanuke magimai Lyrics in English
    thaevanukkae makimai theyvaththirkae makimai
    thaeti vanthu meettavarae thinam umakkae makimai
    aiyaa vaalka vaalka
    um naamam vaalka

    unnathaththil thaevanukkae
    makimai unndaakattum
    poomiyilae samaathaanamum
    piriyamum undaakattum – inthap

    sevikalai neer thiranthu vittir
    seyvom um siththam
    puvithanilae um viruppam
    pooranamaakattumae – inthap

    elimaiyaana engalaiyae
    entum ninaippavarae
    olimayamae thunnaiyaalarae
    ullaththin aaruthalae – engal

    thaedukira anaivarumae
    makilnthu kalikoorattum
    paadukira yaavarumae
    parisuththam aakattumae – intu

    kurai neekkum vallavarae
    koti sthoththiramae
    karai pokkum karththaavae

  • Devanin Namathirke Thuthi தேவனின் நாமத்திற்கே துதி

    தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
    தேவனின் நாமத்திற்கே உன்னதரே

    1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
      தேவனின் நாமத்திற்கே உன்னதரே
    2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
      நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே
    3. பரிசுத்தர் அவர் நாமம் – 3
      உன்னதரே
    4. இயேசு அவர் நாமம் – 3
      உன்னதரே

    Blessed be the name
    of the Lord – 3
    Most high

    1. Glory to the
      Name of the Lord – 3
      Most high
    2. The Name of the Lord is a strong tower
      righteous run into it they are safe
    3. Holy is the Name of the Lord – 3
      Most high

    4.Jesus is the Name of the Lord -3
    Most high


    Devanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே Lyrics in English
    Devanin namathirke thuthi

    thaevanin naamaththirkae thuthi unndaakattumae
    thaevanin naamaththirkae unnatharae

    1. thaevanin naamaththirkae makimai unndaakattumae
      thaevanin naamaththirkae unnatharae
    2. thaevanin naamam palaththa kottaை
      neethimaan vaalvil sukam angae
    3. parisuththar avar naamam – 3
      unnatharae
    4. Yesu avar naamam – 3
      unnatharae

    Blessed be the name
    of the Lord – 3
    Most high

    1. Glory to the
      Name of the Lord – 3
      Most high
    2. The Name of the Lord is a strong tower
      righteous run into it they are safe
    3. Holy is the Name of the Lord – 3
      Most high

    4.Jesus is the Name of the Lord -3
    Most high

  • Devanin Aalayamey Parisuththa Aalayamey தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
    மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

    1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
    அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
    தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
    தேவபிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்

    2.நாம் இனி நம்முடையவர்களல்ல
    அவரே சரீரத்தின் சொந்தமானவர்
    வஞ்சிக்கப்படாமல் ட்டுப்படுத்தப்படாமல்
    பரிசுத்தம் காத்துக்கொள்வோம் பரிசுத்த ஜாதியாக

    3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
    அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
    ஆவியினாலும் சரீரத்தினாலும்
    மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

    4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
    அவரின் பிரசன்னம் விரைந்தேகிடுதே
    மகிமைமேல் மகிமை அடைந்தேகிடுவோம்
    நாம் மறுரூபமாகிடுவோம்

    மகிமையில் சேர்ந்திடுவோம்


    Devanin Aalayamey Parisuththa Aalayamey Lyrics in English
    thaevanin aalayamae parisuththa aalayamae
    makimaiyin aalayamae naamae avvaalayamae

    1.Yesuvin iraththaththaal meetkappattaோm
    avarukkaay kirayamaay kollappattaோm
    thaevanin aaviyaal nirappappattaோm naam
    thaevapillaikalaanom avar sontha janamaanom

    2.naam ini nammutaiyavarkalalla
    avarae sareeraththin sonthamaanavar
    vanjikkappadaamal ttuppaduththappadaamal
    parisuththam kaaththukkolvom parisuththa jaathiyaaka

    3.karththarukkul entum isainthiruppom
    avarudan orae aaviyaayiruppom
    aaviyinaalum sareeraththinaalum
    makimai seluththiduvom karththarukkae entum

    4.Yesuvin varukai nerungiduthae
    avarin pirasannam virainthaekiduthae
    makimaimael makimai atainthaekiduvom
    naam maruroopamaakiduvom
    makimaiyil sernthiduvom

  • Devanin Aalayam Thudhigalin Aalayam தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்

    தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
    பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
    மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
    நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்

    1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
      எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
      கைகள் செய்வது சுத்தமான செயலா
      கால்கள் போவது சரியான இடத்திற்கா
      நாவு பேசுவது சமாதான வார்த்தையா
      சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
    2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
      ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
      பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
      குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
      சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
      சரீரமென்பதை ஆலயமாக்கிடு

    Devanin Aalayam Thudhigalin Aalayam Lyrics in English
    thaevanin aalayam thuthikalin aalayam
    paramanin aalayam parisuththa aalayam
    makimaiyin aalayam makaththuva aalayam
    nantiyin aalayam naamae avvaalayam

    1. kannkal kaannpathu sevvaiyaana paarvaiyaa
      ennnam konndathu nanmaiyaana ennnamaa
      kaikal seyvathu suththamaana seyalaa
      kaalkal povathu sariyaana idaththirkaa
      naavu paesuvathu samaathaana vaarththaiyaa
      sinthiththu seyalpadu unnai maattik kolvaayaa
    2. thaevan koduththathai avarukkae koduththidu
      jeevanulla paliyaay avarukku aliththidu
      parisuththa parisaay paranukku pataiththidu
      kuttamatta kaniyaay kiristhuvukku kaannpiththidu
      suyaththai veruththu siluvaiyai sumanthidu
      sareeramenpathai aalayamaakkidu
  • Devanin aalayam parisutha தேவனின் ஆலயமே பரிசுத்த

    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
    மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

    இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
    அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
    தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
    நாம் தேவ பிள்ளைகளானோம்
    அவர் சொந்த ஜனமானோம்

    நாம் இனி நம்முடையவர்களல்ல
    அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
    வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
    பரிசுத்தம் காத்து கொள்வோம்
    பரிசுத்த ஜாதியாக

    கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
    அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
    ஆவியினாலும் சரீரத்தினாலும்
    மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

    இயேசுவின் வருகை நெருங்கிடுதே
    அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
    மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
    நாம் மறுரூபமாகிடுவோம்
    மகிமையில் சேர்ந்திடுவோம்


    Devanin aalayam parisutha Lyrics in English
    thaevanin aalayamae parisuththa aalayamae
    makimaiyin aalayamae naamae avvaalayamae

    Yesuvin iraththaththaal meetkappattaோm
    avarukkaay kirayamaay kollappattaோm
    thaevanin aaviyaal nirappappattaோmae
    naam thaeva pillaikalaanom
    avar sontha janamaanom

    naam ini nammutaiyavarkalalla
    avarae nam sareeraththin sonthamaanavar
    vanjikkappadaamal theettuppaduththaamal
    parisuththam kaaththu kolvom
    parisuththa jaathiyaaka

    karththarukkul entum isainthiruppom
    avarudan orae aaviyaayiruppom
    aaviyinaalum sareeraththinaalum
    makimai seluththiduvom karththarukkae entum

    Yesuvin varukai nerungiduthae
    avarin pirasannam virainthiduthae
    makimai mael makimai atainthiduvomae
    naam maruroopamaakiduvom
    makimaiyil sernthiduvom

  • Devanea neer dhooramaai தேவனே நீர் தூரமாய்

    நான் பாடுவேன்

    தேவனே நீர் தூரமாய் இருப்பது போல
    இன்று தெரிகிறதே
    விசுவாசம் என்னில் உள்ளது
    ஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே

    இனி என்ன சொல்வது
    இனி யாரைக் கேட்பது
    நீர் கிருபை அளித்ததால்

    என் இதயத்திலிருந்து
    நான் பாடுவேன் துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    நான் பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையே
    நான் பாடுவேன்

    நீர் நடந்த பாதையில் என்னால் நடந்து செல்ல முடியவில்லையே
    உம் கரம் பிடிக்க நினைக்கிறேன்
    என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதே
    இனி என்ன சொல்வது
    இனி யாரைக் கேட்பது
    நீர் கிருபை அளித்ததால்

    என் இதயத்திலிருந்து
    நான் பாடுவேன் துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    நான் பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையே
    நான் பாடுவேன்

    Devanae neer dhooramai
    Irupadhu pola endru therigiradhay
    Visuvasam ennil ulladhu
    Analum enaku jaebika mudiyavilayae

    Eni enna solvadhu
    Engaramipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

    Nan paaduvaen
    Thudhipaen
    Irul suzhum nerathil
    Vaedhanayin mathiyil
    Paaduvaen thudhipaen
    kaigal uyarthi photruvaen
    Um vaarthai unmaiyae
    Nan paduveen……….

    Neer nadandha paadhayil
    Ennal Nadandhu sella mudiyavilayae
    Um karam pidika ninaikiraen
    En pavangal En kann mun nirkindradhay

    Eni enna solvadhu
    Engarambipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu


    Devanea neer dhooramaai, Lyrics in English
    naan paaduvaen

    thaevanae neer thooramaay iruppathu pola
    intu therikirathae
    visuvaasam ennil ullathu
    aanaalum enakku jepikka mutiyavillaiyae

    ini enna solvathu
    ini yaaraik kaetpathu
    neer kirupai aliththathaal

    en ithayaththilirunthu
    naan paaduvaen thuthippaen
    irul soolum naeraththil
    vaethanaiyin maththiyil

    naan paaduvaen thuthippaen
    kaikal uyarththi pottuvaen
    um vaarththai unnmaiyae
    naan paaduvaen

    neer nadantha paathaiyil ennaal nadanthu sella mutiyavillaiyae
    um karam pitikka ninaikkiraen
    en paavangal en kannmun nirkirathae
    ini enna solvathu
    ini yaaraik kaetpathu
    neer kirupai aliththathaal

    en ithayaththilirunthu
    naan paaduvaen thuthippaen
    irul soolum naeraththil
    vaethanaiyin maththiyil

    naan paaduvaen thuthippaen
    kaikal uyarththi pottuvaen
    um vaarththai unnmaiyae
    naan paaduvaen

    Devanae neer dhooramai
    Irupadhu pola endru therigiradhay
    Visuvasam ennil ulladhu
    Analum enaku jaebika mudiyavilayae

    Eni enna solvadhu
    Engaramipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

    Nan paaduvaen
    Thudhipaen
    Irul suzhum nerathil
    Vaedhanayin mathiyil
    Paaduvaen thudhipaen
    kaigal uyarthi photruvaen
    Um vaarthai unmaiyae
    Nan paduveen……….

    Neer nadandha paadhayil
    Ennal Nadandhu sella mudiyavilayae
    Um karam pidika ninaikiraen
    En pavangal En kann mun nirkindradhay

    Eni enna solvadhu
    Engarambipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

  • Devane yesu nathane தேவனே யேசுநாதனே

    தேவனே யேசுநாதனே இத்
    தேவ ஆலயம் வந்திடும்
    தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
    திவ்ய ஆவியை ஈந்திடும்

    பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
    பாத்திரர்களோ அல்லவே
    பாவநாசராம் யேசுவே உம்மால்
    பாத்திரராய் இதைச் செய்தனர்

    கூடிவந் தும்மையே பணிந்திடக்
    குறித்த இச்சிறு ஆலயம்
    நாடி வந்தவர் யாவருக்குமுன்
    நல்வசன முளதாகவும்

    தேவனே உமக்கான ஆலயம்
    பாவியின் சிறு நெஞ்சமே
    பாவம் யாவையும் நீக்கியே சிறு
    தேவ ஆலய மாக்கிடும்


    Devane yesu nathane Lyrics in English
    thaevanae yaesunaathanae ith
    thaeva aalayam vanthidum
    thaeva aalayam vanthavarkkarul
    thivya aaviyai eenthidum

    paavikal umakkaalayanj seyyap
    paaththirarkalo allavae
    paavanaasaraam yaesuvae ummaal
    paaththiraraay ithaich seythanar

    kootivan thummaiyae panninthidak
    kuriththa ichchitru aalayam
    naati vanthavar yaavarukkumun
    nalvasana mulathaakavum

    thaevanae umakkaana aalayam
    paaviyin sitru nenjamae
    paavam yaavaiyum neekkiyae siru
    thaeva aalaya maakkidum