Category: Tamil Worship Songs Lyrics

  • Devane ummai தேவனே உம்மை

    தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம்
    தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம்.

    நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே
    நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும்.

    சம்மன சோருட சர்வசேனைகளும்
    சாவிலா மண்டல சக்திகள் யாவரும்

    சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல்
    சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார்.

    சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக்க்
    சுத்தரே, சுத்தரே, சுத்தரே என்கிறார்.

    வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை
    வாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார்.

    மாட்சிமை பெற்றிடு மாவப் போஸ் தலரும்
    மாய்விலா உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்.

    தீர்க்கரென் கின்றவச் சீர்பெற்ற சங்கமும்
    தெய்வமே உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்

    வீரமாய் நின்றிட்ட உம்ரத்த சாட்சிகள்
    வீவிலா உம்மையே விண்ணதில் போற்றுவார்

    மட்டிலா மாட்சிமை பெற்றுள தந்தையை
    மாவணக் கம்பெறும் மைந்தனைப் போற்றுவார்

    தேற்றுதல் செய்திடுந் தூயமா ஆவியைத்
    தெய்வலோ கத்திலும் பூவிலும் போற்றுவார்.

    பூவெலாம் போயுள சுத்தமா சங்கமும்
    புண்ணியன் உம்மையே போற்றிப்பிரஸ் தாபிக்கும்

    மாகிறிஸ்து நீரல்லோ மகிமையின் ராஜன்
    மாய்வில்லாத் தந்தைக்கு நித்திய மைந்தன்

    நரரைநீர் மீட்டிட முன்வந்த பொழுது
    நற்கன்னி கர்ப்பதை வெறுத் தோட விலையே

    மரணத்தை வென்றிட்டு மாபக்தர் வசிக்க
    மைந்த னே திறந்திட்டீர் மோட்சத்தைச் சிறக்க

    திருந்ததை யென்போரின் திகழ்மாட்சி யதிலே
    தினமும்நீ ரிருக்கின்றீர் வலபக்கந்தனிலே.

    தரணியோர் எங்கட்குத் தகுந்தீர்ப்பு அளிக்கத்
    தாண்டிநீர் வருவீரென்றென்றுநம் புவோம்

    மாவிலை கொண்ட உம் ரத்தத்தால் மீட்டிட்ட
    மாந்தருக் கேதயை செய்திட வேண்டுவோம்

    எங்களை நித்திய உம்மகி மையிலே
    ஏகமாய்ச் சுத்தரோ டென்றும்நீர் சேர்ந்தீடும்

    அத்தனே ரட்சியும் ஐயன் உம்மாட்களை
    ஆசீர்வ தியுஞ்சு தந்தரந் தன்னைநீர்.

    என்றைக்கும் மாண்டிடும் இச்சனந் தன்னைநீர்
    எங்கும் உயர்ந்திடு மென்றுமை வேண்டுவோம்.

    இத்தினம் முற்றிலும் எப்பவஞ் செய்திடாது
    எங்களைக் காத்திட ஏகனே வேண்டுவோம்

    எங்களுக் கேதயை செய்திடும் ஐயாநீர்
    என்றைக்கும் உம்மையே நம்பியி ருக்கிறோம்.

    உம்மையே நம்பினான் உய்கின்றே னாதலால்
    ஒன்றிலுந் துன்பமே நேரவிடாதிரும்.


    Devane ummai Lyrics in English
    thaevanae ummai yaan thuththiyanj seykirom
    thaevareer karththa nen raெngumpiras thaapippom.

    niththiya thanthaiyaam nirmala nummaiyae
    niththampoo manndalam nintuva nangidum.

    sammana soruda sarvasenaikalum
    saavilaa manndala sakthikal yaavarum

    seraapeen kaerupeen sernthangaோy villaamal
    sinthaiyaay unthanin seer pukal paaduvaar.

    senaiyin thaevanae, karththarae, neermikk
    suththarae, suththarae, suththarae enkiraar.

    vaanamum poomiyum unthanin maatchiyai
    vaakudan kaattumae vallalae yenkiraar.

    maatchimai pettidu maavap pos thalarum
    maayvilaa ummaiyae theerkkamaayp pottuvaar.

    theerkkaren kintavach seerpetta sangamum
    theyvamae ummaiyae theerkkamaayp pottuvaar

    veeramaay nintitta umraththa saatchikal
    veevilaa ummaiyae vinnnathil pottuvaar

    mattilaa maatchimai pettula thanthaiyai
    maavanak kamperum mainthanaip pottuvaar

    thaettuthal seythidun thooyamaa aaviyaith
    theyvalo kaththilum poovilum pottuvaar.

    poovelaam poyula suththamaa sangamum
    punnnniyan ummaiyae pottippiras thaapikkum

    maakiristhu neerallo makimaiyin raajan
    maayvillaath thanthaikku niththiya mainthan

    nararaineer meettida munvantha poluthu
    narkanni karppathai veruth thoda vilaiyae

    maranaththai ventittu maapakthar vasikka
    maintha nae thiranthittir motchaththaich sirakka

    thirunthathai yenporin thikalmaatchi yathilae
    thinamumnee rirukkinteer valapakkanthanilae.

    tharanniyor engatkuth thakuntheerppu alikkath
    thaanntineer varuveerententunam puvom

    maavilai konnda um raththaththaal meettitta
    maantharuk kaethayai seythida vaennduvom

    engalai niththiya ummaki maiyilae
    aekamaaych suththaro dentumneer serntheedum

    aththanae ratchiyum aiyan ummaatkalai
    aaseerva thiyunju thantharan thannaineer.

    entaikkum maanndidum ichchanan thannaineer
    engum uyarnthidu mentumai vaennduvom.

    iththinam muttilum eppavanj seythidaathu
    engalaik kaaththida aekanae vaennduvom

    engaluk kaethayai seythidum aiyaaneer
    entaikkum ummaiyae nampiyi rukkirom.

    ummaiyae nampinaan uykinte naathalaal
    ontilun thunpamae naeravidaathirum.

  • Devane ennai tharugiren தேவனே என்னைத் தருகிறேன்

    தேவனே என்னைத் தருகிறேன்
    உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
    யாவையும் நீர் தந்ததால்
    உம்மிடம் திரும்ப தருகின்றேன்

    எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
    உந்தனுக்கே தருகின்றேன்
    எங்கள் ஆராதனை உமக்கே
    எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

    ஊழியம் நீர் தந்தது
    உயர்வுகள் நீர் தந்தது
    மேன்மைகள் நீர் தந்தது
    செல்வமும் நீர் தந்தது

    தரிசனம் நீர் தந்தது
    தாகமும் நீர் தந்தது
    கிருபைகள் நீர் தந்தது
    அபிஷேகம் நீர் தந்தது

    Devanae yennai tharugiraen
    Um paadhathil yennai padaikindraen
    Yaavaiyum Neer thanthathaal
    Ummidam thirumba tharugiraen

    Yenthan vaalvin maenmai yellam
    Unthanukae tharugindraen
    Yengal aarathanai umakae
    Yengal vaalnaal ellam umakae

    Ooliyam Neer thanthathu
    Uyarvugal Neer thanthathu
    Maenmaigakal Neer thanthathu
    Selvamum Neer thanthathu

    Tharisanam Neer thanthathu
    Thaakamum Neer thanthathu
    Kirubaigal Neer thanthathu
    Abishegam Neer thanthathu


    Devane ennai tharugiren Lyrics in English
    thaevanae ennaith tharukiraen
    um paathaththil ennai pataikkinten
    yaavaiyum neer thanthathaal
    ummidam thirumpa tharukinten

    enthan vaalvin maenmaiyellaam
    unthanukkae tharukinten
    engal aaraathanai umakkae
    engal vaalnaalellaam umakkae

    ooliyam neer thanthathu
    uyarvukal neer thanthathu
    maenmaikal neer thanthathu
    selvamum neer thanthathu

    tharisanam neer thanthathu
    thaakamum neer thanthathu
    kirupaikal neer thanthathu
    apishaekam neer thanthathu

    Devanae yennai tharugiraen
    Um paadhathil yennai padaikindraen
    Yaavaiyum Neer thanthathaal
    Ummidam thirumba tharugiraen

    Yenthan vaalvin maenmai yellam
    Unthanukae tharugindraen
    Yengal aarathanai umakae
    Yengal vaalnaal ellam umakae

    Ooliyam Neer thanthathu
    Uyarvugal Neer thanthathu
    Maenmaigakal Neer thanthathu
    Selvamum Neer thanthathu

    Tharisanam Neer thanthathu
    Thaakamum Neer thanthathu
    Kirubaigal Neer thanthathu
    Abishegam Neer thanthathu

  • Devane En Nanbane Enakkai தேவனே என் நண்பனே எனக்காய்

    தேவனே என் நண்பனே
    எனக்காய் மரித்தீரே (2)

    சிலுவை நிழலில் நான் தினமும்
    மறைந்து இளைப்பாருவேன் (2)

    1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
      கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
      தேனினும் இனிய என்நேசரின்
      அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
      தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
      இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
    2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
      என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
      மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
      என் தேவன் அகன்றிட செய்தாரே
      சொந்த தன் ஜீவனையும் பாராமல்
      எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
    3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
      அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
      அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
      ஆயிரம் நாவுகள் போதாதையா
      தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
      அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

    Devane En Nanbane Enakkai Lyrics in English
    thaevanae en nannpanae

    enakkaay mariththeerae (2)

    siluvai nilalil naan thinamum

    marainthu ilaippaaruvaen (2)

    1. siluvaiyin maraivinil naesarin arukil

    kirupaiyin karaththinil aaruthal kanntaen

    thaeninum iniya ennaesarin

    anpai naan eppati solliduvaen

    theerkkum en ithayaththin aavalai

    innalkal maranthiduvaen entum naan – thaevanae

    1. kaarmaekam pol enpaavangal ellaam manniththaar

    ennaavilae puthuppaadal thanthu thaettinaar

    moolkiyae thallum kadal aalaththai

    en thaevan akantida seythaarae

    sontha than jeevanaiyum paaraamal

    enakkaay maannda thaevanai paaduvaen – thaevanae

    1. kalvaariyil jeevan thantha naesar Yesuvae

    annai thanthai yaavarilum maelaay anpu koornthaar

    antha Yesuvin anpaip paadavae

    aayiram naavukal pothaathaiyaa

    thaettiyae aatti ennaith thaanguvaar

    avarin anpae pothumae ententum – thaevanae

  • Devane en jeevane தேவனே என் ஜீவனே

    தேவனே என் ஜீவனே உம்மையன்றி
    இவ்வுலகில் யார் எனக்குண்டு
    நீரே என் வழி நீரே என் சத்யம் – உம்மை
    விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு

    என் கோட்டையே என் துருகமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    யார் எனக்குண்டு
    எந்தன் அரணே எந்தன் கரமே
    உம்மை விட்டால் இவ்வுலகில்
    யார் எனக்குண்டு

    என் நேசரே என் மீட்பரே உம்மையன்றி
    இவ்வுலகில் யார் எனக்குண்டு
    எந்தன் பெலனே எந்தன் சுகமே
    உம்மை விட்டால் இவ்வுலகில்
    யார் எனக்குண்டு


    Devane en jeevane Lyrics in English
    thaevanae en jeevanae ummaiyanti
    ivvulakil yaar enakkunndu
    neerae en vali neerae en sathyam – ummai
    vittal ivvulakil yaar enakkunndu

    en kottaைyae en thurukamae
    ummaiyanti ivvulakil
    yaar enakkunndu
    enthan arannee enthan karamae
    ummai vittal ivvulakil
    yaar enakkunndu

    en naesarae en meetparae ummaiyanti
    ivvulakil yaar enakkunndu
    enthan pelanae enthan sukamae
    ummai vittal ivvulakil
    yaar enakkunndu

  • Devane En Deva தேவனே என் தேவா

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
      ஓடி வருகிறேன்
      உம் வல்லமை மகிமை கண்டு
      உலகை மறக்கின்றேன்
    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
      எனக்குப் போதுமே
      உதடுகளாலே துதிக்கின்றேன்
      உலகை மறக்கின்றேன்
    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
      இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
      உம் சிறகுகளின் நிழல்தனிலே
      உலகை மறக்கின்றேன்
    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
      பற்றி கொண்டது
      உம் வலக்கரமோ என்னை நாளும்
      தாங்கி கொண்டது
    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
      வாழ்த்திப் பாடுவேன்
      சுவையான உணவை உண்பதுபோல்
      திருப்தி அடைகின்றேன்

    Devane En Deva Lyrics in English
    thaevanae en thaevaa

    ummai Nnokkinaen

    neerillaa nilam pola

    ummai paarkkiraen

    1. ovvoru naalum um pirasannam

    oti varukiraen

    um vallamai makimai kanndu

    ulakai marakkinten

    1. jeevanaip paarkkilum um kirupai

    enakkup pothumae

    uthadukalaalae thuthikkinten

    ulakai marakkinten

    1. padukkaiyilae ummai ninaikkinten

    iraachchaாmaththil thiyaanikkiraen

    um sirakukalin nilalthanilae

    ulakai marakkinten

    1. enathu aanmaa thodarnthu ummai

    patti konndathu

    um valakkaramo ennai naalum

    thaangi konndathu

    1. vaalnaalellaam um naamam

    vaalththip paaduvaen

    suvaiyaana unavai unnpathupol

    thirupthi ataikinten

  • Devane Aarathikkinren தேவனே ஆராதிக்கின்றேன்

    1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
      மெய்ம் மனதானந்தமே!
      செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
      அய்யா, நின் அடி பணிந்தேன்.
    2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
      எந்தாய் துணிவேனோ யான்?
      புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
      பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
    3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
      பாதையை தவறிடினும்,
      கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
      கோது பொறுத்த நாதா!
    4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
      மோக ஏக்கமானதைத்
      தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
      தற்பரா! தற்காத்தருள்வாய்.
    5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
      பூசைப்பீடம் படைப்பேன்!
      மோச வழிதனை முற்றும் அகற்றி என்
      நேசனே நினைத் தொழுவேன்.
    6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
      மகிமையோ, வருங்காலமோ,
      பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
      பிரித்திடுமோ தெய்வன்பை?

    தேவனே ஆராதிக்கின்றேன்

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்

    1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
      ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
    2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
      காண்பவரே ஆராதிக்கின்றேன்
    3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
      முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
    4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
      எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் வெற்றி தருவீர்
    6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் சமாதானமே

    Devane Aarathikkinren Lyrics in English
    thaevanae aaraathikkinten

    thaevanae aaraathikkinten
    theyvamae aaraathikkinten

    1. athikaalaiyil aaraathikkinten
      aanantha saththaththodu aaraathikkinten
    2. kanmalaiyae aaraathikkinten
      kaannpavarae aaraathikkinten
    3. mulamanathodu aaraathikkinten
      mulanthaal patiyittu aaraathikkinten
    4. yaekovaayeerae aaraathikkinten
      ellaamae paarththuk kolveer
    5. yaekovaanisi aaraathikkinten
      ennaalum vetti tharuveer
    6. yaekovaa shaalom aaraathikkinten
      ennaalum samaathaanamae
  • Devanbibn Vellamae தெய்வன்பின் வெள்ளமே

    1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
      மெய்ம் மனதானந்தமே!
      செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
      அய்யா, நின் அடி பணிந்தேன்.
    2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
      எந்தாய் துணிவேனோ யான்?
      புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
      பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
    3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
      பாதையை தவறிடினும்,
      கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
      கோது பொறுத்த நாதா!
    4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
      மோக ஏக்கமானதைத்
      தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
      தற்பரா! தற்காத்தருள்வாய்.
    5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
      பூசைப்பீடம் படைப்பேன்!
      மோச வழிதனை முற்றும் அகற்றி என்
      நேசனே நினைத் தொழுவேன்.
    6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
      மகிமையோ, வருங்காலமோ,
      பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
      பிரித்திடுமோ தெய்வன்பை?

    Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே Lyrics in English
    Devanbibn Vellamae

    1. theyvanpin vellamae, thiruvarul thottamae,
      meym manathaananthamae!
      seyya ninsempaatham sevikka iv vaelai
      ayyaa, nin ati panninthaen.
    2. sontham unathallaal sora vali sella
      enthaay thunnivaeno yaan?
      punthikkamalamaam poomaalai korththu nin
      porpatham pitiththuk kolvaen.
    3. paavach settil palavaelai palamintip
      paathaiyai thavaritinum,
      koovi viliththam than maarpodannaiththanpaay
      kothu poruththa naathaa!
    4. moorkkakunam kopam lokam sittinpamum
      moka aekkamaanathaith
      thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil
      tharparaa! tharkaaththarulvaay.
    5. aasai paasam pattu aavalaay ninthirup
      poosaippeedam pataippaen!
      mosa valithanai muttum akatti en
      naesanae ninaith tholuvaen.
    6. maranamo, jeevano, marumaiyo, poomiyo,
      makimaiyo, varungaalamo,
      pira sirushtiyo, uyarnthatho, thaalnthatho,
      piriththidumo theyvanpai?
  • Devanal kudathathu தேவனால் கூடாதது

    தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2
    எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
    அற்புதம் இயேசு செய்திடுவார் -2
    அற்புதமானவர் அதிசயமானவர்
    ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
    செயலில் உன்னதமானவர்

    அவர் ஆவியினால் விடுதலை உண்டு
    அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
    புதிய பெலனை பெற்றிடுவாய் -2

    அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்
    வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
    வசனம் தீவிரமாய் செல்கின்றதே

    அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
    விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
    விசுவாசித்தால் கண்டுடுவாய்

    ஆராய்ந்து முடியா காரியங்களையும்
    எண்ணி முடியா அதிசயங்களையும்
    அற்புதர் இன்றே செய்திடுவார்


    Devanal kudathathu Lyrics in English
    thaevanaal koodaathathu ontumillaiyae -2
    engum eppothum ellaavattilum

    arputham Yesu seythiduvaar -2

    arputhamaanavar athisayamaanavar

    aachchariyamaanavar makaththuvamaanavar

    seyalil unnathamaanavar

    avar aaviyinaal viduthalai unndu

    avar aaviyinaal vallamai peruvaay

    puthiya pelanai pettiduvaay -2

    avar solla aakum kattalaikku nirkum

    vasanaththai anuppi kunamaakkiduvaar

    vasanam theeviramaay selkintathae

    avar seyya ninaiththathu thataipadaathentu

    visuvaasiththaal makimaiyaik kaannpaay

    visuvaasiththaal kannduduvaay

    aaraaynthu mutiyaa kaariyangalaiyum

    ennnni mutiyaa athisayangalaiyum

  • Devanai uyarthi thuthiyungal தேவனை உயர்த்தித் துதியுங்கள்

    தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    அவர் நாமத்தைப் போற்றியே
    தேவனை உயர்த்தி துதியுங்கள்
    தேவனின் செயல் அதிசயமென்று
    அதிசயமென்று சொல்லி – நம்

    கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
    திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
    படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
    ஆரவாரம் என்றுமே

    இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
    இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
    இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
    வென்று கீழ்படுத்தினார்

    கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
    உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
    பக்தருக்கென்று பலத்த நகரம்
    பலத்த நகரம் உண்டு

    அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
    தன்னில் நம்மை மன்னாதி
    மன்னனே நம் மகிபனாயிருப்பார்
    மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
    சமாதானம் தங்கிடுமே

    புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
    பனிபோல் கிருபையை
    பக்தரின் மேல் பொழிவார்
    இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
    இன்னல் பெருகிடும்

    சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
    அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
    நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
    கண்ணீரைத் துடைத்திடுவார்


    Devanai uyarthi thuthiyungal Lyrics in English
    thaevanai uyarththith thuthiyungal
    avar naamaththaip pottiyae
    thaevanai uyarththi thuthiyungal
    thaevanin seyal athisayamentu
    athisayamentu solli – nam

    kotiyavarin seeral kadumaiyaay varinum
    thida pelanum aelaikkataikkalamumaanaar
    padum palavanthar aaravaaram entum
    aaravaaram entumae

    ivarae nam thaevan ivar nammai iratchiththaar
    ivarin iratchippinaal kalikoornthiduvom
    ivar pakaivarai ventu geelppaduththi
    ventu geelpaduththinaar

    karththaraiyae nampi saththiyam kaikkonnda
    uththama jaathiyae utpiravaesiyungal
    paktharukkentu palaththa nakaram
    palaththa nakaram unndu

    anniyar aalvathillai innilam
    thannil nammai mannaathi
    mannanae nam makipanaayiruppaar
    mannarum thaeva samaathaanam thangum
    samaathaanam thangidumae

    punitharaay mariththor pooriththelumpiduvaar
    panipol kirupaiyai
    paktharin mael polivaar
    ini ulakaththil innal perukidum
    innal perukidum

    sirantha virunthontu seeyon malaiyin meethu
    aruntha yaavarkkum aayaththamaakkuvaar
    ninthaiyai neekkik kannnneeraith thutaiththuk
    kannnneeraith thutaiththiduvaar

  • Devanai Thuthippathum Keerthanam தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்

    தேவனைத் துதிப்பதும்
    கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

    சரணங்கள்

    1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
      துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை
    2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
      நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை
    3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
      பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை
    4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
      அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை
    5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
      மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை

    Devanai Thuthippathum Keerthanam Lyrics in English
    thaevanaith thuthippathum

    geerththanam pannnukirathum – nallathu

    saranangal

    1. erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar

    thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar — thaevanai

    1. iruthayam norungunntoorkalai ivarae kunnaamaakkukiraar

    narungunntoor kaayangalai arumaiyaayk kattukiraar — thaevanai

    1. natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar

    patchamaay avaikalai uchchariththalaikkiraar — thaevanai

    1. aanndavar periyavar meenndum pelamullavar

    arivil alavillaathavar neriyil thavaraathavar — thaevanai

    1. saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar

    maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar — thaevanai