Category: Tamil Worship Songs Lyrics

  • Devanai Gembiramai Paadu தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    1. நியமித்த காலத்திலும்
      நம் பண்டிகை நாட்களிலும் – 2
      இனிமையான ஓசை எழுப்பி
      சங்கீதம் பாடுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    1. மெரிபாவின் தண்ணீராலுமே
      கன்மலையின் தேனினாலுமே – 2
      உச்சிதமான கோதுமையாலுமே
      போஷித்தவர் அவரல்லவோ – 2

    இஸ்ரவேலின் தேவனல்லவோ
    இயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4


    Devanai Gembiramai Paadu Lyrics in English
    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    innaalilae, hae, ennaalumae, hae,
    ekkaalam oothungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    1. niyamiththa kaalaththilum
      nam panntikai naatkalilum – 2
      inimaiyaana osai eluppi
      sangaீtham paadungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    1. meripaavin thannnneeraalumae
      kanmalaiyin thaeninaalumae – 2
      uchchithamaana kothumaiyaalumae
      poshiththavar avarallavo – 2

    isravaelin thaevanallavo
    Yesu kiristhu avarallavo – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

    innaalilae, hae, ennaalumae, hae,
    ekkaalam oothungalaen – 2

    thaevanaik kempeeramaayp paadu – nam – 4

  • Devanae ummai naan தேவனே உம்மை நான்

    தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

    உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    இரத்தமான தண்ணீர் இரசமானதுவே
    அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர்

    உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    காணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்
    ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்

    உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
    மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
    உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்


    Devanae ummai naan Lyrics in English
    thaevanae ummai naan aaraathippaen
    Yesuvae ummai naan pottukiraen

    um karam vallamai arinthor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    iraththamaana thannnneer irasamaanathuvae
    achcheyal seythavar intu en iratchakar

    um karam kaayangal kanntoor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    kaanakkoodaathavar kalvaari thontinaar
    rusiththor kooruvaar Yesuvae aanndavar

    um karam ivvaelai unarvor ummai
    pottuvaar thuthippaar allaelooyaa
    maaridum ulakil maaraathavar neerae
    ummai arinthavar kooruvaar sthoththiram

  • Devanae Naan Umathundail தேவனே நான் உமதண்டையில்

    தேவனே நான் உமதண்டையில்
    இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்
    மாவலிய கோரமாக வன் சிலுவை
    மீதினில் நான்
    கோவே தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

    1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
      பொழுது பட்டு
      இராவில் இருள் வந்து மூடிட
      தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
      தூங்கினாலும் என் கனாவில்
      நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
      வாக்கடங்கா நல்ல நாதா
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே
      என் பாதை தோன்றப்
      பண்ணும் ஐயா என்தன் தேவனே
      கிருபையாக நீர் எனக்குத்
      தருவதெல்லாம் உமதண்டை
      அருமையாய் என்னையழைத்து
    3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
      கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
      இத்தரையில் உந்தன் வீடாய்
      என் துயர்க் கல் நாட்டுவேனே
      என்றன் துன்பத்தின் வழியாய்
      இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
      ஆகாயத்தில் ஏறிப் போயினும்
      வான மண்டலங் கடந்து
      பறந்து மேலே சென்றிடினும்
      மகிழ்வுறு காலத்திலும் நான்
      மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

    Devanae Naan Umathundail Lyrics in English
    thaevanae naan umathanntaiyil

    innum nerungich

    servathae en aaval poomiyil

    maavaliya koramaaka van siluvai

    meethinil naan

    kovae thonga naeritinum

    aavalaay ummanntai servaen

    1. yaakkopaip pol pokum paathaiyil

    poluthu pattu

    iraavil irul vanthu mootida

    thookkaththaal naan kallil saaynthu

    thoonginaalum en kanaavil

    Nnokkiyummaik kitti servaen

    vaakkadangaa nalla naathaa

    1. paraththukkaerum patikal polavae

    en paathai thontap

    pannnum aiyaa enthan thaevanae

    kirupaiyaaka neer enakkuth

    tharuvathellaam umathanntai

    arumaiyaay ennaiyalaiththu

    1. niththiraiyinintu viliththuk kaalai elunthu

    karththaavae naan ummaip pottuvaen

    iththaraiyil unthan veedaay

    en thuyark kal naattuvaenae

    entan thunpaththin valiyaay

    intum ummaik kitti servaen

    1. aananthamaam settaை viriththup paravasamaay

    aakaayaththil aerip poyinum

    vaana manndalang kadanthu

    paranthu maelae sentitinum

    makilvutru kaalaththilum naan

    maruviyummaik kittik servaen

  • Devanae Ennai Tharugiren தேவனே என்னைத் தருகிறேன்

    தேவனே என் நண்பனே
    எனக்காய் மரித்தீரே (2)

    சிலுவை நிழலில் நான் தினமும்
    மறைந்து இளைப்பாருவேன் (2)

    1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
      கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
      தேனினும் இனிய என்நேசரின்
      அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
      தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
      இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
    2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
      என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
      மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
      என் தேவன் அகன்றிட செய்தாரே
      சொந்த தன் ஜீவனையும் பாராமல்
      எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
    3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
      அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
      அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
      ஆயிரம் நாவுகள் போதாதையா
      தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
      அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

    தேவனே என்னைத் தருகிறேன்
    உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
    யாவையும் நீர் தந்ததால்
    உம்மிடம் திரும்ப தருகின்றேன்

    எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
    உந்தனுக்கே தருகின்றேன்
    எங்கள் ஆராதனை உமக்கே
    எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

    ஊழியம் நீர் தந்தது
    உயர்வுகள் நீர் தந்தது
    மேன்மைகள் நீர் தந்தது
    செல்வமும் நீர் தந்தது

    தரிசனம் நீர் தந்தது
    தாகமும் நீர் தந்தது
    கிருபைகள் நீர் தந்தது
    அபிஷேகம் நீர் தந்தது

    Devanae Ennai Tharugiren
    Um Paadhathil Ennai Padaikkinren
    Yaavayum Neer Thandhadhal
    Ummidam Thirumba Tharuginren

    Devanae Ennai Tharugiren
    Um Paadhathil Ennai Padaikkinren
    Yaavayum Neer Thandhadhal
    Ummidam Thirumba Tharuginren

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Voozhiyam Neer Thandhathu
    Uyarvugal Neer Thandhathu
    Menmaigal Neer Thandhathu
    Selvamum Neer Thandhadhu

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Dharisanam Neer Thandhadhu
    Dhaagamum Neer Thandhadhu
    Kirubaigal Neer Thandhadhu
    Abishegam Neer Thandhadhu

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae


    Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Lyrics in English
    Devanae Ennai Tharugiren
    thaevanae ennaith tharukiraen
    um paathaththil ennai pataikkinten
    yaavaiyum neer thanthathaal
    ummidam thirumpa tharukinten

    enthan vaalvin maenmaiyellaam
    unthanukkae tharukinten
    engal aaraathanai umakkae
    engal vaalnaalellaam umakkae

    ooliyam neer thanthathu
    uyarvukal neer thanthathu
    maenmaikal neer thanthathu
    selvamum neer thanthathu

    tharisanam neer thanthathu
    thaakamum neer thanthathu
    kirupaikal neer thanthathu
    apishaekam neer thanthathu

    Devanae Ennai Tharugiren
    Um Paadhathil Ennai Padaikkinren
    Yaavayum Neer Thandhadhal
    Ummidam Thirumba Tharuginren

    Devanae Ennai Tharugiren
    Um Paadhathil Ennai Padaikkinren
    Yaavayum Neer Thandhadhal
    Ummidam Thirumba Tharuginren

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Voozhiyam Neer Thandhathu
    Uyarvugal Neer Thandhathu
    Menmaigal Neer Thandhathu
    Selvamum Neer Thandhadhu

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Dharisanam Neer Thandhadhu
    Dhaagamum Neer Thandhadhu
    Kirubaigal Neer Thandhadhu
    Abishegam Neer Thandhadhu

    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen
    Endhan Vaalvin Menmai Ellam
    Undhanukkae tharugiraen

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae
    Engal Aaradhanai Ummakkae
    Engal Vaazhnaalelam Umakkae

  • Devana En Nanbane Enakkai தேவனே என் நண்பனே

    தேவனே என் நண்பனே
    எனக்காய் மரித்தீரே (2)

    சிலுவை நிழலில் நான் தினமும்
    மறைந்து இளைப்பாருவேன் (2)

    1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
      கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
      தேனினும் இனிய என்நேசரின்
      அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
      தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
      இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
    2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
      என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
      மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
      என் தேவன் அகன்றிட செய்தாரே
      சொந்த தன் ஜீவனையும் பாராமல்
      எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
    3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
      அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
      அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
      ஆயிரம் நாவுகள் போதாதையா
      தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
      அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

    Devana En Nanbane Enakkai Lyrics in English
    thaevanae en nannpanae
    enakkaay mariththeerae (2)

    siluvai nilalil naan thinamum
    marainthu ilaippaaruvaen (2)

    1. siluvaiyin maraivinil naesarin arukil
      kirupaiyin karaththinil aaruthal kanntaen
      thaeninum iniya ennaesarin
      anpai naan eppati solliduvaen
      theerkkum en ithayaththin aavalai
      innalkal maranthiduvaen entum naan – thaevanae
    2. kaarmaekam pol enpaavangal ellaam manniththaar
      ennaavilae puthuppaadal thanthu thaettinaar
      moolkiyae thallum kadal aalaththai
      en thaevan akantida seythaarae
      sontha than jeevanaiyum paaraamal
      enakkaay maannda thaevanai paaduvaen – thaevanae
    3. kalvaariyil jeevan thantha naesar Yesuvae
      annai thanthai yaavarilum maelaay anpu koornthaar
      antha Yesuvin anpaip paadavae
      aayiram naavukal pothaathaiyaa
      thaettiyae aatti ennaith thaanguvaar
      avarin anpae pothumae ententum – thaevanae
  • Devan Varukinraar Vegam தேவன் வருகின்றார் வேகம்

    தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
    தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
    பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
    பூலோக மக்களும் கண்டிடுவார்

    இயேசு கிறிஸ்து வருகின்றார்
    இந்தக் கடைசி காலத்திலே
    கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
    கண்டு புலம்பிடுமே

    1. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த
      எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
      யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
      ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
    2. தம்மை விரோதித்த அவபக்தரை
      செம்மை வழிகளில் செல்லாதவரை
      ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
      அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்
    3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
      எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
      கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
      கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
    4. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள
      அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
      வாயில் இருபுறம் கருக்குள்ள
      வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
    5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
      கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
      கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
      கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
    6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
      சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
      ஆவி மணவாட்டி வாரும் என்றே

    ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்


    Devan Varukinraar Vegam Lyrics in English
    thaevan varukintar vaekam irangi
    thaeva parvatham tham paatham niruththi
    poomithanai niyaayam theerththiduvaar
    pooloka makkalum kanndiduvaar

    Yesu kiristhu varukintar
    inthak kataisi kaalaththilae
    karththaraik kuththina kannkal yaavum
    kanndu pulampidumae

    1. aelaam thalaimurai aenok kuraiththa
      ellaam niraivaerum kaalam nerunga
      yaesu kiristhuvin saththiyaththai
      aerka maruththavar nadunguvaar
    2. thammai virothiththa avapaktharai
      semmai valikalil sellaathavarai
      aanndavar aayiram paktharotae
      annaalilae niyaayam theerththiduvaar
    3. ethai vithaiththaayo athai aruppaay
      ellaa aneethikkum kooli peruvaay
      kalvaari siluvai anndiduvaay
      karththarai nampiyae thappiduvaay
    4. anthi kiristhante alinthu maala
      anparaam Yesuvae jeyam sirakka
      vaayil irupuram karukkulla
      vaalaal neruppaaka yuththam seyvaar
    5. kaiyaal peyarkkaatha kal ontu paayum
      kanmalaiyaaki ippoomi nirappum
      kireedangal, paaraikal kavilnthidum
      kiristhaesu urimai pettiduvaar
    6. yuththam thodangumun maththiya vaanam
      suththarai alaikka karththarae vaarum
      aavi manavaatti vaarum ente
      aanndavar Yesuvai alaikkintom
  • Devan thedum manithan தேவன் தேடும் மனிதன்

    தேவன் தேடும் மனிதன்
    தேசத்தில் இல்லையா
    தேசம் அழிகின்றதே

    திறப்பிலே நின்றிட
    சுவரை அடைத்திட
    பரிந்து பேசி ஜெபித்திட
    ஆட்களே இல்லையா

    ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
    நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
    முப்பது நீதிமான்கள் வேண்டாம்
    இருபது நீதிமான்கள் வேண்டாம்
    பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை
    அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

    ஜீவ புஸ்தகத்தில் இருந்து
    என் பேரை கிறுக்கிப் போடும்
    இல்லையென்றால் இந்த ஜனத்தை
    அழிக்காமல் மன்னித்தருளும்
    என்று ஜெபித்து அழிவை தடுக்க
    ஆட்களே இல்லையா

    இந்தியாவை எனக்குத் தாரும்
    இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
    என் தேசத்தை அழிக்காதிரும்
    கோபம் நீங்கி மனம் மாறிடும்
    என்று கதறி பரிந்து பேச
    ஆட்களே இல்லையா


    Devan thedum manithan Lyrics in English
    thaevan thaedum manithan
    thaesaththil illaiyaa
    thaesam alikintathae

    thirappilae nintida
    suvarai ataiththida
    parinthu paesi jepiththida
    aatkalae illaiyaa

    aimpathu neethimaankal vaenndaam
    naarpathu neethimaankal vaenndaam
    muppathu neethimaankal vaenndaam
    irupathu neethimaankal vaenndaam
    paththu neethimaankal irunthaal – thaesaththai
    alikka maattaen entu sonnaar

    jeeva pusthakaththil irunthu
    en paerai kirukkip podum
    illaiyental intha janaththai
    alikkaamal manniththarulum
    entu jepiththu alivai thadukka
    aatkalae illaiyaa

    inthiyaavai enakkuth thaarum
    illaiyental jeevan vaenndaam
    en thaesaththai alikkaathirum
    kopam neengi manam maaridum
    entu kathari parinthu paesa
    aatkalae illaiyaa

  • Devan thankum ullam தேவன் தங்கும் உள்ளம்

    தேவன் தங்கும் உள்ளம்
    அது தேவாலயம்

    அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம்

    துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்
    இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
    இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
    இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

    அன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்
    அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
    அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
    இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்


    Devan thankum ullam Lyrics in English
    thaevan thangum ullam
    athu thaevaalayam

    asuththam illaa ullam athu thaevaalayam
    athil aanavam illaa ullam athu thaevaalayam
    karaikal illaa ullam athu thaevaalayam
    veenn perumaikal illaa ullam athuvae thaevaalayam

    thuthikal ulla ullam athu thaevaalayam
    Yesu thungavan makilum ullam athu thaevaalayam
    inmukam kaattum ullam athu thaevaalayam
    Yesu entum vaalum ullam athu thaevaalayam

    anpu nirainthu ullam athu thaevaalayam
    athil amaithi vaalum ullam athu thaevaalayam
    adakkam mikuntha ithayam athu thaevaalayam
    ivai anaiththum niraintha manithan avan thaevaalayam

  • Devan nam adaikalame தேவன் நம் அடைக்கலமும்

    தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
    ஆபத்துக் காலத்திலே
    அனுகூலம் துணையே

    பர்வதம் அதிர்ந்தாலும்
    இந்த பூமி நிலை மாறினாலும்
    ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
    பயப்படோம் நாமே

    ஓடும் ஓர் நதியுண்டே
    அதின் நடுவில் நம் தேவனுண்டே
    பொங்கும் சந்தோஷம் எங்கும்
    நிரம்பும் தேவன் அதின் சகாயர்

    ஜாதிகள் ராஜ்ஜியங்கள்
    மிக வேகம் கொந்தளிக்கின்றதே
    சேனையின் கர்த்தர் நம்மோடிருக்க
    தேவன் நம் அடைக்கலமே

    பூமியின் பாழ்க்கடிப்பை
    பாரும் கர்த்தர் நடப்பிக்கின்றாரே
    யுத்தம் நிறுத்தி வில்லை ஒடித்தார்
    கர்த்தரின் செயலிதுவே

    அமர்ந்திருந்து நானே – தேவன்
    என்று அறிவீர் என்றாரே
    ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
    கர்த்தர் உயர்ந்திருப்பார்


    Devan nam adaikalame Lyrics in English
    thaevan nam ataikkalamum pelanum
    aapaththuk kaalaththilae
    anukoolam thunnaiyae

    parvatham athirnthaalum
    intha poomi nilai maarinaalum
    jalangal pongi malai athirnthum
    payappatoom naamae

    odum or nathiyunntae
    athin naduvil nam thaevanunntae
    pongum santhosham engum
    nirampum thaevan athin sakaayar

    jaathikal raajjiyangal
    mika vaekam konthalikkintathae
    senaiyin karththar nammotirukka
    thaevan nam ataikkalamae

    poomiyin paalkkatippai
    paarum karththar nadappikkintarae
    yuththam niruththi villai otiththaar
    karththarin seyalithuvae

    amarnthirunthu naanae – thaevan
    entu ariveer entarae
    jaathikatkullae poomiyin maelae
    karththar uyarnthiruppaar

  • Devan ezhuntharulvar தேவன் எழுந்தருள்வார்

    தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
    வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

    சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
    போதனை அறிந்து வாழுவோம்
    துதிகள் பொருத்ததனை
    செலுத்தியே மகிழுவோம்

    சபையின் தலைவர் இயேசுவே
    சபையை நடத்தி செல்லுவார்
    காவல் செய்துமே
    காத்துமே நடத்துவார்

    பரிசுத்தம் காத்து யாவரும்
    ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
    எழுந்து கட்டிடுவோம்
    இயேசுவின் சபையினை

    மகிமை புகழ்ச்சி என்றுமே
    சபையில் அவர்க்காய் தோன்றிடும்
    இயேசு உயர்ந்திட
    அவருக்காய் வாழ்ந்திடுவோம்

    மலைகள் மிதித்து போடுவாய்
    குன்றுகள் பதராய் மாறிடும்
    என்றும் வெற்றியே
    தோல்வியே இல்லையே


    Devan ezhuntharulvar Lyrics in English
    thaevan eluntharulvaar thaeva sapaithanilae
    vaasam seythiduvaar thaeva sapaiyinilae

    suththarkal koodidum aikkiyam
    pothanai arinthu vaaluvom
    thuthikal poruththathanai
    seluththiyae makiluvom

    sapaiyin thalaivar Yesuvae
    sapaiyai nadaththi selluvaar
    kaaval seythumae
    kaaththumae nadaththuvaar

    parisuththam kaaththu yaavarum
    aaviyil nirainthu vaalnthumae
    elunthu katdiduvom
    Yesuvin sapaiyinai

    makimai pukalchchi entumae
    sapaiyil avarkkaay thontidum
    Yesu uyarnthida
    avarukkaay vaalnthiduvom

    malaikal mithiththu poduvaay
    kuntukal patharaay maaridum
    entum vettiyae
    tholviyae illaiyae