Category: Tamil Worship Songs Lyrics

  • Deva Ummadiyil தேவா உம்மடியில்

    தேவா உம்மடியில்
    நான் களைப்பாறுவேன்
    தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (2)
    பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லை
    பாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (2)

    1.தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோ
    தன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (2)
    துணையாக வருகின்ற கூட்டாளியல்லோ
    தணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (2)
    ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு

    2.சோதனையில்உடன்இருப்பீரல்லவோ
    ஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ(2)
    விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோ
    விருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோ
    அணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு

    3.கிருபையினால் தாங்குகின்றீரல்லவோ
    கீழ்படிதல் ரல்லவோ -2
    இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோ
    பரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ-2
    நான் விரும்பும்

    மோட்சம் நீரல்லவோ! எனக்கு


    Deva Ummadiyil Lyrics in English
    thaevaa ummatiyil
    naan kalaippaaruvaen
    thaevaikalai sollivittu ilaippaaruvaen (2)
    paaraththai naan sumanthu sorvathu illai
    paathaththil vaiththaen entum thunpamaeyillai (2)

    1.thaay vayittil kaaththavar neerallavo
    thannai eenthu valarththavarallavo (2)
    thunnaiyaaka varukinta koottaliyallo
    thanniyaatha anpinaal meetpavarallavo (2)
    jeevan tharum virutcham neerallavo! enakku

    2.sothanaiyiludaniruppeerallavo
    jeyamedukkauthavukinteerallavo(2)
    vilukinta poluthellaam thookkuveerallo
    viruppangalai thiruththi nadaththu veerallo
    annaiyaatha vilakku neerallavo! enakku

    3.kirupaiyinaal thaangukinteerallavo
    geelpatithal rallavo -2
    ikaththil meypelanaay aanavarallo
    paraththiludanirukkach seythavarallo-2
    naan virumpum
    motcham neerallavo! enakku

  • Deva um samugame தேவா உம் சமுகமே

    தேவா உம் சமுகமே
    எனது பிரியமே -2
    ஆ….ஆல்லேலூயா

    வானத்தின் வாசல் நீரே
    வாழ்க்கையின் அப்பம் நீரே -2

    நம்பிக்கை தெய்வம் நீரே
    நங்கூரம் என்றும் நீரே -2

    கர்த்தாதி கர்த்தர் நீரே
    கானான் தேசம் நீரே -2

    ஆதி அந்தம் நீரே
    ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

    அக்கினி ஜூவாலை நீரே
    காலை பனியும் நீரே -2


    Deva um samugame Lyrics in English
    thaevaa um samukamae
    enathu piriyamae -2
    aa….aallaelooyaa

    vaanaththin vaasal neerae
    vaalkkaiyin appam neerae -2

    nampikkai theyvam neerae
    nangaூram entum neerae -2

    karththaathi karththar neerae
    kaanaan thaesam neerae -2

    aathi antham neerae
    aatkonnda sontham neerae -2

    akkini joovaalai neerae
    kaalai paniyum neerae -2

  • Deva Um Naamathai தேவா உம் நாமத்தைப்

    தேவா உம் நாமத்தைப்
    பாடிப் புகழுவேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    நீர் செய்த நன்மைகள்
    ஆயிரமாயிரம்
    ஆனந்தம் ஆனந்தமே

    ஏழைகளின் தேவனே
    எளியோரின் இராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
    துதிக்குப் பாத்திரரே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
    மகிமைக்குப் பாத்திரரே

    2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
    அற்புத தேவன் நீரே
    அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
    அதிசய தேவன் நீரே

    3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
    உன்னத தேவன் நீரே
    நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
    உத்தம தேவன் நீரே


    Deva Um Naamathai Lyrics in English
    thaevaa um naamaththaip
    paatip pukaluvaen
    aanantham aananthamae
    neer seytha nanmaikal
    aayiramaayiram
    aanantham aananthamae

    aelaikalin thaevanae
    eliyorin iraajanae
    thikkatta pillaikalin thaevanae

    1.kaeroopeen seraapeenkal oyvintip paatippotta
    thuthikkup paaththirarae
    thuthikalin maththiyil vaasam seythidum
    makimaikkup paaththirarae

    2.kaattaைyum kadalaiyum adakki amarththiya
    arputha thaevan neerae
    akkini mathilaay naduvil vaasam seyyum
    athisaya thaevan neerae

    3.viyaathikal mulangaalkal mudangip panninthidum
    unnatha thaevan neerae
    naavukal yaavumae arikkai seythidum
    uththama thaevan neerae

  • Deva Suthan Meetedutha தேவசுதன் மீட்டெடுத்த

    தேவசுதன் மீட்டெடுத்த சபையே
    என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
    சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
    போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
    மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

    தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள
    கைத்தாளத்தின் தொனிமுழங்க
    ஆவியால் நிறைவோம்
    புது பெலனை அடைந்து துதிப்போம்
    உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்
    அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

    வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி
    சத்தியபாதை நடத்திடுவார்
    துணையாய் வருவார்
    அவர் வல்லமை நம்மீது பொழியும்
    உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்
    என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

    தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம்
    பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்
    தேவகிருபை நம்மீது பொழியும்
    சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த
    தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்


    Deva Suthan Meetedutha Lyrics in English
    thaevasuthan meetteduththa sapaiyae
    entum karththarin pukalaippaadu
    sollungalaen avar naamaththaiyae
    pottungalaen thuthi saattungalaen
    manam makilnthu avarai thuthippom

    thampuruveennai naatham isaikka – paerosaiyulla
    kaiththaalaththin thonimulanga
    aaviyaal niraivom
    puthu pelanai atainthu thuthippom
    ursaakaththodu porpaatham pannivom
    avar samookam ententum inpamae

    vallamaiyaaka irangiduvaar – thaevanin aavi
    saththiyapaathai nadaththiduvaar
    thunnaiyaay varuvaar
    avar vallamai nammeethu poliyum
    ulakaththai jeyikka ummaiyae saarvom
    entum jeyaththai ataiyath thuthippom

    thaevajanangal thuthippathinaal – thaevanin ullam
    paerinpaththai atainthidumae pelanae thuthithaan
    thaevakirupai nammeethu poliyum
    saththuru senai vettiyae veelththa
    thaeva aaviyil nirainthu thuthippom

  • Deva sitham niraivera தேவ சித்தம் நிறைவேற

    தேவ சித்தம் நிறைவேற
    எனையும் ஒப்படைக்கிறேன்
    தேவ சத்தம் என்னுள்ளம்
    பலமாக தொனிக்குதே

    முட்களுக்குள் மலர்கின்றதோர்
    மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
    என்னையும் தம் சாயலாய்
    என்றென்றும் உருவாக்குவார்

    பொன்னைப் போல புடமிட்டாலும்
    பொன்னாக விளங்கிடுவேன் என்றென்றுமே
    திராணிக்கு மேல் சோதித்திடார்
    தாங்கிட பெலனளிப்பார்

    அத்திமரம் துளிர் விடாமல்
    ஆஸ்திகளெல்லாம் அழிந்து நஷ்டம் வந்தாலும்
    கர்த்தருக்குள் சந்தோஷமாய்
    நித்தமும் மகிழ்ந்திடுவேன்

    நீதிமானை அனுதினமும்
    சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
    கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
    சுத்தனாய் நிலைத்திருப்பேன்

    முன்னறிந்து அழைத்தவரே
    முன்னறிந்து நலமுடன் நடத்துவார்
    சகலமும் நன்மைக்கென்றே
    சாட்சியாய் முடித்திடுவார்

    சோதனையை சகிப்பவனே
    சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
    ஜீவ கிரீடம் பெற்றிடுவான்
    ஜோதியாய் பிரகாசிப்பான்

    கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
    கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
    இரட்டிப்பான பங்கைப் பெற
    இரட்சகர் அழைத்திடுவார்


    Deva sitham niraivera Lyrics in English
    thaeva siththam niraivaera
    enaiyum oppataikkiraen
    thaeva saththam ennullam
    palamaaka thonikkuthae

    mutkalukkul malarkintathor
    makkalaik kavarum leeli pushpam pol
    ennaiyum tham saayalaay
    ententum uruvaakkuvaar

    ponnaip pola pudamittalum
    ponnaaka vilangiduvaen ententumae
    thiraannikku mael sothiththidaar
    thaangida pelanalippaar

    aththimaram thulir vidaamal
    aasthikalellaam alinthu nashdam vanthaalum
    karththarukkul santhoshamaay
    niththamum makilnthiduvaen

    neethimaanai anuthinamum
    sothikka palvaetru thunpam vanthum
    karththar anpai vittu neengaa
    suththanaay nilaiththiruppaen

    munnarinthu alaiththavarae
    munnarinthu nalamudan nadaththuvaar
    sakalamum nanmaikkente
    saatchiyaay mutiththiduvaar

    sothanaiyai sakippavanae
    saanthamum porumaiyumullavanae
    jeeva kireedam pettiduvaan
    jothiyaay pirakaasippaan

    kashdamellaam tholaiyum or naal
    kannnneerum kavalaiyum neengum annaal
    irattippaana pangaip pera
    iratchakar alaiththiduvaar

  • Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்

    1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
      பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
      விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

    1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
      இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
      தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

    1. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
      போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
      வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
      நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )


    Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum Lyrics in English

    1. thaevasenai vaanameethu kotikotiyaakath thontum

    palakotith thiralkooti kukaithaeti vaekam odum

    vinnmeenkal idammaarip paarengum vanthu kottum

    naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

    1. ainthu kanndam thanil aalum aatchiyaavum attuppokum

    irul soolum itimulangum koochchal kaetkum kannnneer sinthum

    thooyar koottam suththa ullam saatchippaadal engum kaetkum

    naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

    1. kadal kumurum karai utaiyum kappal kavilum perum naasam

    pokkuvaraththu yaavum nirkum ini ulakam enpathillai

    vaakkumaaraa vaetham koorum vaarththai yaavum niraivaerum

    naano aati mikappaati ennaesarudan servaen

    allaelooyaa , allaelooyaa – ( 4 )

  • Deva Sabayeelae Devan Yellutharulenar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

    தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
    பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

    1. பயத்தோடே நல் பக்தியோடே
      தேவனை ஆராதிப்போம்
      வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
    2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
      நித்திய கன்மலையே
      யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
    3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
      தூங்காது காப்பவரே
      தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
    4. உலகின் முடிவு வரைக்கும் நான்
      உன்னோடிருப்பேன் என்றாரே
      அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
    5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
      ஏகமாய் துதித்திடுவோம்
      சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
    6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
      உன்னத தேவனையே
      ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

    Deva Sabayeelae Devan Yellutharulenar Lyrics in English
    thaeva sapaiyilae thaevan eluntharulinaar
    parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar

    1. payaththotae nal pakthiyotae
      thaevanai aaraathippom
      veennaikal kaikalil aenthiyae thuthippom
    2. aapaththu naalil arannaam kottaை
      niththiya kanmalaiyae
      yaakkopin thaevan nam ataikkalamae
    3. iraappakalaay tham kannmannipol
      thoongaathu kaappavarae
      thaayinum maelaaka thaangi aatharippaar
    4. ulakin mutivu varaikkum naan
      unnotiruppaen entarae
      alpaa omaekaa ennum naamaththorivar
    5. saaththaanin kottaை thakarththoliya
      aekamaay thuthiththiduvom
      saaththaanai jeyiththa Yesu namakkunntae
    6. osannaa! paati aarpparippom
      unnatha thaevanaiyae
      jae! jeyaraajanukku jeyam mulangiduvom
  • Deva sabaiyile devan தேவ சபையிலே தேவன்

    தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
    பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

    பயத்தோடே நல் பக்தியோடே
    தேவனை ஆராதிப்போம்
    வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

    ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
    நித்திய கன்மலையே
    யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

    இராப்பகலாய் தன் கண்மணிபோல்
    தூங்காது காப்பவரே
    தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

    உலகின் முடிவு வரைக்கும் நான்
    உன்னோடிருப்பேன் என்றாரே
    அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

    சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
    ஏகமாய் துதித்திடுவோம்
    சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

    ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
    உன்னத தேவனையே
    ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்


    Deva sabaiyile devan Lyrics in English
    thaeva sapaiyilae thaevan eluntharulinaar
    parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar

    payaththotae nal pakthiyotae
    thaevanai aaraathippom
    veennaikal kaikalil aenthiyae thuthippom

    aapaththu naalil arannaam kottaை
    niththiya kanmalaiyae
    yaakkopin thaevan nam ataikkalamae

    iraappakalaay than kannmannipol
    thoongaathu kaappavarae
    thaayinum maelaaka thaangi aatharippaar

    ulakin mutivu varaikkum naan
    unnotiruppaen entarae
    alpaa omaekaa ennum naamaththorivar

    saaththaanin kottaை thakarththoliya
    aekamaay thuthiththiduvom
    saaththaanai jeyiththa Yesu namakkunntae

    osannaa paati aarpparippom
    unnatha thaevanaiyae
    jae jeya raajanukku jeyam moolangiduvom

  • Deva Saayal Aaga Maari தேவசாயல் ஆக மாறி

    தேவசாயல் ஆக மாறி

    தேவனோடிருப்பேன் – நானும்

    1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே

    மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன்

    1. ப+மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே

    கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

    1. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய

    ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்

    1. ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே

    ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே

    1. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி

    ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்

    1. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட

    வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே

    1. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்

    ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே


    Deva Saayal Aaga Maari Lyrics in English
    thaevasaayal aaka maari

    thaevanotiruppaen – naanum

    1. antha naalum nerungiduthae athi viraivaay niraivaeruthae

    mannnnin saayalai naan kalainthae nam vinnnavar saayal ataivaen

    1. pa+miyin koodaaram entum pelaveenamae aliththidumae

    kai vaelaiyallaatha pon veedu kanndatainthu vaalnthiduvaen

    1. sorum ullaana manithan sothanaiyil pelamataiya

    aattith thaettidum thaettaravaalan aanndavar ennotiruppaar

    1. aaviyin achchaாra meenthaar aayaththamaay sernthidavae

    jeevanae enathu kiristhaesu saavu enthan aathaayamae

    1. kaaththirunthu jepippathinaal kalukupola paranthelumpi

    jeevayaaththirai oti mutiththu jeevakkireedam pettiduvaen

    1. moontil ontay jolippavarai mukamukamaay tharisiththida

    vaanjaiyaayth thavikkum enathullam vaarum entu kooppiduthae

    1. unnatha seeyon malaimael enatharumai Yesuvudan

    jepaveettinilae makilnthae naan jeevippaenae needuliyae

  • Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

    தேவா பிரசன்னம் தாருமே
    தேடி உம்பாதம் தொழுகிறோம்

    இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
    இன்பமுடன் கூடி வந்தோமே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உமது பாதஸ்தலம்
    பணிந்து குனிந்து தொழுகிறோம்
    கனிந்தெம்மை கண்பாருமே

    சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
    சாந்த சொரூபி என் இயேசுவே
    ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
    ஆண்டவரைத் தொழுகிறோம்

    கர்த்தர் செய்த உபகாரங்கள்
    கணக்குரைத்து எண்ணலாகுமோ
    இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    இரட்சகரைத் தொழுகிறோம்

    கர்த்தர் சமூகம் ஆனந்தமே
    பக்தர் சபையில் பேரின்பமே
    கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
    சுத்தர்கள் போற்றும் தேவனே

    நூற்றிருபது பேர் நடுவே
    தேற்றரவாளனே வந்தீரே
    உன்னத ஆவியே ஊற்றிடுமே
    மன்னவனே இந்நேரமே

    எப்போ வருவீர் என் இயேசுவே
    ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
    பறந்து விரைந்து தீவீரமே
    இறங்கி வாரும் இயேசுவே


    Deva prasannam tharume Lyrics in English
    thaevaa pirasannam thaarumae
    thaeti umpaatham tholukirom

    Yesuvae um thivviya naamaththilae
    inpamudan kooti vanthomae

    vaanam umathu singaasanam
    poomi umathu paathasthalam
    panninthu kuninthu tholukirom
    kaninthemmai kannpaarumae

    saaronin rojaa leeli pushpam
    saantha soroopi en Yesuvae
    aayiram paerilum siranthoraam
    aanndavaraith tholukirom

    karththar seytha upakaarangal
    kanakkuraiththu ennnalaakumo
    iratchippin paaththiram kaiyil aenthi
    iratchakaraith tholukirom

    karththar samookam aananthamae
    pakthar sapaiyil paerinpamae
    karththar naamaththaik konndaadukirom
    suththarkal pottum thaevanae

    noottirupathu paer naduvae
    thaettaravaalanae vantheerae
    unnatha aaviyae oottidumae
    mannavanae innaeramae

    eppo varuveer en Yesuvae
    aengi ullam ummaith thaeduthae
    paranthu virainthu theeveeramae
    irangi vaarum Yesuvae