Category: Tamil Worship Songs Lyrics

  • Deva prasannam irangiye தேவ பிரசன்னமே இறங்கியே

    தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

    தேவனின் மகிமை நம்மையெல்லாம்
    பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

    தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
    சுற்றிலும் இங்கு நிற்கிறார்

    தேவனின் தூய அக்கினி இன்று
    நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

    வானத்தின் அபிஷேகமே இன்று
    நமக்குள்ளே நிரம்பி வழியுதே


    Deva prasannam irangiye Lyrics in English
    thaeva pirasannamae irangiyae vanthiduthae

    thaevanin makimai nammaiyellaam

    parisuththa sthalaththil mooduthae

    thaevanin nalla thootharkal nammai

    suttilum ingu nirkiraar

    thaevanin thooya akkini intu

    namakkullae irangi vanthiduthae

    vaanaththin apishaekamae intu

    namakkullae nirampi valiyuthae

  • Deva prasannam தேவ பிரசன்னம்

    தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
    என் வாழ்வில் ஆனந்தமே

    வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
    மணவாளனின் பிரசன்னமே

    நான் தனிமையில் நிற்கும் போது
    உம் பிரசன்னம் துணையானதே
    நான் சோர்புற்ற வேளைகளில்
    உம் பிரசன்னம் பெலனானதே

    நான் கலங்கின காலங்களில்
    உம் பிரசன்னம் களிப்பானதே
    என் துக்கத்தின் நேரங்களில்
    உம் பிரசன்னம் பேரின்பமே


    Deva prasannam Lyrics in English
    thaeva pirasannam ennai moodum pothellaam
    en vaalvil aananthamae

    vaanjaiyellaam aekkamellaam
    manavaalanin pirasannamae

    naan thanimaiyil nirkum pothu
    um pirasannam thunnaiyaanathae
    naan sorputta vaelaikalil
    um pirasannam pelanaanathae

    naan kalangina kaalangalil
    um pirasannam kalippaanathae
    en thukkaththin naerangalil
    um pirasannam paerinpamae

  • Deva Pithave Um Unmai Periyathe தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே

    Deva Pithave Um Unmai Periyathe

    1. தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே
      மனம் மாற மாந்தன் அல்லவே நீர்
      மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்
      இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே

    உம் உண்மை பெரிதே (2)
    காலை தோறும் புதுக்கிருபையே
    என் தேவை யாவும் உம் கரம் தந்ததே
    உம் உண்மை பெரிதே என் மீதிலே

    1. வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் ,
      சூரிய சந்திர விண்மீன்களும் ,
      படைப்பனைத்துடன் சாட்சி பகரும்
      உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே
    2. சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்
      மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட
      இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை ,
      ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே

    Deva Pithave Um Unmai Periyathe Lyrics in English

    1. thaeva pithaavae! um unnmai perithae

    manam maara maanthan allavae neer

    maaraa um manathurukkam nilaikkum

    intu pol entum neer nilaippeerae

    um unnmai perithae (2)

    kaalai thorum puthukkirupaiyae

    en thaevai yaavum um karam thanthathae

    um unnmai perithae en meethilae

    1. veyilum , paniyum , vithaipparuppum ,

    sooriya santhira vinnmeenkalum ,

    pataippanaiththudan saatchi pakarum

    um paerunnmai , irakkam , anpirkae

    1. samaathaanaththudan paava mannippum

    makil pirasannamum valikaatta

    intaiya pelanum, naalai nampikkai ,

    aasi pallaayiram naan pettenae

  • Deva Pitha Entha Meipanallo தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

    தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
    ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

    1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
    சற்றும் ங்கு கண்டஞ்சேனே வான பரன்
    என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
    எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
    கொண்டென் தலையைச்
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்

    4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
    வீட்டினில் சிறப்போடே
    நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Deva Pitha Entha Meipanallo Lyrics in English
    thaeva pithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae
    aavalathaay enaip paimpul mael
    avar maeyth thamar neer arulukintar

    1.aaththuman thannaik kulirappannnni
    atiyaen kaalkalai neethi ennum
    naerththiyaam paathaiyil avarnimiththam
    nithamum sukamaay nadaththukintar

    2.saa nilal pallaththirangitinum
    sattum ngu kanndanjaenae vaana paran
    ennotiruppaar
    valai thatiyum kolumae thaettum

    3.pakaivark kethirae oru panthi paangaay
    enakken raerpaduththich suka thailam
    konnden thalaiyaich
    sukamaay apishaekam seykuvaar

    4.aayul muluvathum en paathram
    arulum nalamumaay nirampum naeyan
    veettinil sirappotae
    nedunaal kutiyaay nilaiththiruppaen

  • Deva Naan Ethinal Viseshithavan தேவா நான் எதினால் விசேஷித்தவன்

    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

    எதினால் இது எதினால் -2
    நீர் என்னோடு வருவதினால்

    1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
      பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
      அன்பான தேவன் என்னோடு வருவார்
      அது போதும் என் வாழ்விலே
    2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
      ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
      என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
      சந்தோஷம் நான் காணுவேன்
    3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
      பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
      மாராவின் நீரை தேனாக மாற்றும்
      என் நேசர் என்னோடுண்டு

    Deva Naan Ethinal Viseshithavan Lyrics in English
    thaevaa naan ethinaal viseshiththavan
    raajaa naan athai thinam yosippavan

    ethinaal ithu ethinaal -2
    neer ennodu varuvathinaal

    1. maeka sthampam maelirunthu paathukaakkuthu
      paathai kaatta pakalellaam koodach selluthu
      anpaana thaevan ennodu varuvaar
      athu pothum en vaalvilae
    2. thaakam konnda thaeva janam vaanam paarkkuthu
      aaval konnda kanmalaiyum koodach selluthu
      en aekkamellaam en thaevan theerppaar
      santhosham naan kaanuvaen
    3. vaalkkaiyilae kasappukal kalanthittalum
      paasamulla oru maram kooda varuthu
      maaraavin neerai thaenaaka maattum
      en naesar ennodunndu
  • Deva Loga Gaaname Thoothar Meetiya Raagame தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே

    தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
    வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

    வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
    வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

    1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
      உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
      மண்ணின் மீது அமைதி வந்தாள
      மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!
    2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
      கோமகன் வந்தார் தோரணை இல்லை!
      மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
      இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!
    3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
      இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
      இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
      வென்றது வாய்மை தோன்றுது புதுமை

    Deva Loga Gaaname Thoothar Meetiya Raagame Lyrics in English
    thaeva loka kaanamae! thoothar meettiya iraakamae!

    vaanilengum kaetkuthae! thaen malai sangaீthamae!

    vaanavar isaipaatida yaathavar manam makilnthida

    vanthathu kirismas! malarnthathu puthuyukam

    haeppi haeppi kirismas!

    1. uyar manuvaelan pukalentum vaalka!

    unnatha thaevanin sudar engum parava

    mannnnin meethu amaithi vanthaala

    manitharkal maththiyil piriyam nilava!

    1. iraajaa varukaiyil karjanai illai!

    komakan vanthaar thorannai illai!

    maelangal thaalangal aarppaattam illai!

    iraththinak kampala varavaerpu illai!

    1. iraimakan manuvaayp piranthathu vinthai

    iraimakan varavaal olinthathu ninthai

    Yesuvin arulaal ithayaththil thooymai

    ventathu vaaymai thontuthu puthumai

  • Deva Kumaran Yesu தேவக் குமாரன் இயேசு

    தேவக் குமாரன் இயேசு
    புவியில் வந்தார் மானிடனாய்

    1. அதிசயமாம் அவர் நாமம்
      ஆலோசனைக் கர்த்தாராமே
      புல்லனையாம் முன்னணையில்
      பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ
    2. ஆதரவற்றோரின் தஞ்சம்
      ஆயல்களின் நேயராமே
      வல்லமையுள்ள கர்த்தராமே
      சமாதானப் பிரபுவும் இவரே – தேவ
    3. இராஜாதி ராஜன் இவரே
      கர்த்தாதி கர்த்தனும் இவரே
      சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
      வாரேன் என்றவரும் இவரே – தேவ

    Deva Kumaran Yesu Lyrics in English
    thaevak kumaaran Yesu
    puviyil vanthaar maanidanaay

    1. athisayamaam avar naamam
      aalosanaik karththaaraamae
      pullanaiyaam munnannaiyil
      piranthirukkum ippaalakanai – thaeva
    2. aatharavattaோrin thanjam
      aayalkalin naeyaraamae
      vallamaiyulla karththaraamae
      samaathaanap pirapuvum ivarae – thaeva
    3. iraajaathi raajan ivarae
      karththaathi karththanum ivarae
      saaronin rojaa pushpam ivar
      vaaraen entavarum ivarae – thaeva
  • Deva Kumara Deva Kumara தேவ குமாரா தேவ குமாரா

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்

    உடைந்த பாத்திரம் நான்
    அது உமக்கே தெரியும்
    தேவன் பயன்படுத்துகிறீர்
    இது யாருக்கு புரியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

    உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
    அது உமக்கே தெரியும்
    உம்மை மறுதலித்தவன் நான்
    இதை உலகே அறியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்


    Deva Kumara Deva Kumara Lyrics in English
    thaeva kumaaraa thaeva kumaaraa
    enna nenachchidunga
    thaeva kumaaraa thaeva kumaaraa
    konjam nenachchidunga
    neenga nenachchaா aasirvaathanthaan
    enna maranthaa engae povaen naan

    utaintha paaththiram naan
    athu umakkae theriyum
    thaevan payanpaduththukireer
    ithu yaarukku puriyum
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    neenga illaamal en ulakam vilikkaathae
    neenga illaamal en ulakam vilikkaathae

    ummai maranthu vaalnthavan naan
    athu umakkae theriyum
    ummai maruthaliththavan naan
    ithai ulakae ariyum
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en poluthu vitiyaathae
    neenga illaamal en ulakam vitiyaathae
    neenga illaamal en ulakam vitiyaathae

    thaeva kumaaraa thaeva kumaaraa
    enna nenachchidunga
    thaeva kumaaraa thaeva kumaaraa
    konjam nenachchidunga
    neenga nenachchaா aasirvaathanthaan
    enna maranthaa engae povaen naan

  • Deva Kirubai Endrum Ullathu தேவ கிருபை என்றுமுள்ளதே

    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

    1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
      கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
      அவர் நல்லவர்
      அவர் வல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளது
    2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
      பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
      முன்சென்றாரே அவர் நல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளதே
    3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
      முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
      பாதுகாத்தாரே அவர் நல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளதே
    4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
      பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
      என்னை நடத்தினார் அவர் நல்லவர்
      அவர் கிருபை என்று முள்ளதே
    5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
      வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
      திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
      அவர் கிருபை என்றுமுள்ளதே
    6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
      நித்தமும் நம்முடன் இருப்பதாலே
      அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளதே

    Deva Kirubai Endrum Ullathu Lyrics in English
    thaeva kirupai entumullathae
    avar kirupai entumullathae
    avaraip potti thuthiththuppaati
    allaelooyaa entarpparippom

    1. nerukkappattum(nerukkappattaோm) matinthidaamal
      karththarthaam nammaik kaaththathaalae
      avar nallavar
      avar vallavar
      avar kirupai entumullathu
    2. saththuru senai thodarnthu soolkaiyil
      pakthanaam thaaveethin thaevan namakku
      munsentarae avar nallavar
      avar kirupai entumullathae
    3. akkini sothanai patchikka vanthum
      mutchedi thannil thontiya thaevan
      paathukaaththaarae avar nallavar
      avar kirupai entumullathae
    4. kaarirul ponta kashdangal vanthum
      paarinil avar en paathaiyil oliyaay
      ennai nadaththinaar avar nallavar
      avar kirupai entu mullathae
    5. vellam pol ninthai maerkolla vanthum
      veeran nekaemiyaa aaviyai aliththae
      thida nampikkai thairiyam eenthaarae
      avar kirupai entumullathae
    6. niththiya thaevanaam saththiya paran thaan
      niththamum nammudan iruppathaalae
      avar nallavar entum thuthiyungal
      avar kirupai entumullathae
  • Deva Janame Magizndu Kalikooru தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

    தேவ ஜனமே
    மகிழ்ந்து களிகூறு
    பயங்கள் நீக்கி துதிபாடு

    இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
    இரட்சித்து உன்னை காத்திடுவார்

    1. சிருஷ்டிகரே உன் நாயகர்
      கர்த்தர் என்பது அவர் நாமம்
      பரிசுத்த தேவன் உன் மீட்பர்
      சர்வ பூமிக்கும் அவரே தேவன்
    2. நித்திய காலத்து நீதியை
      நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
      காத்தரின் கரத்தின் கிரீடமும்
      இராஜ முடியும் நீ ஆவாய்
    3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
      பாழான தேசம் நீ அல்ல
      எப்சிபா பியூலா
      என்று சொல்லும்
      புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

    Deva Janame Magizndu Kalikooru Lyrics in English
    thaeva janamae
    makilnthu kalikooru
    payangal neekki thuthipaadu

    iratchakar unnai naekikkiraar
    iratchiththu unnai kaaththiduvaar

    1. sirushtikarae un naayakar
      karththar enpathu avar naamam
      parisuththa thaevan un meetpar
      sarva poomikkum avarae thaevan
    2. niththiya kaalaththu neethiyai
      nilaiyaaka unnil sthaapikkiraar
      kaaththarin karaththin kireedamum
      iraaja mutiyum nee aavaay
    3. kaividappattaval nee alla
      paalaana thaesam nee alla
      epsipaa piyoolaa
      entu sollum
      puthiya vaalvaip pettiduvaay