Category: Tamil Worship Songs Lyrics

  • Deva Aatu Kuttiyin தேவ ஆட்டு குட்டியின்

    தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    பாவங்கள் போக்கினாரே இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    உயிர்த்தெழுந்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    தேவனோடு இணைத்திட்ட இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

    நீதிமானாய் மாற்றின இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    அதிகாரம் கொடுத்திட்ட இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    பரிந்து பேசும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    பாதுகாக்கும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்

    சாபங்கள் ஒழித்திட்ட இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    செழிப்பாய் வாழ வைக்கும் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    காயப்பட்ட இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    சுகத்தை ஈந்திட்ட இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்

    மரணத்தை முறியடித்த இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    பாதாளத்தை ஜெயம் கொண்ட இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    சாத்தானை சங்கரித்த இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
    வெற்றி மேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்


    Deva Aatu Kuttiyin Lyrics in English
    thaeva aattu kuttiyin iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    paavangal pokkinaarae iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    uyirththeluntha Yesuvin iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    thaevanodu innaiththitta iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam

    iraththam jeyam iraththam jeyam
    iraththam jeyam iraththam jeyam
    iraththam jeyam iraththam jeyam
    Yesuvin iraththam jeyam iraththam jeyam

    neethimaanaay maattina iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    athikaaram koduththitta iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    parinthu paesum Yesuvin iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    paathukaakkum Yesuvin iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam

    saapangal oliththitta iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    selippaay vaala vaikkum iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    kaayappatta Yesuvin iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    sukaththai eenthitta iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam

    maranaththai muriyatiththa iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    paathaalaththai jeyam konnda iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    saaththaanai sangariththa iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam
    vetti mael vetti tharum iraththam jeyam
    iraththam jeyam Yesuvin iraththam jeyam

  • Deva Aaseervaatham Perukiduthey தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

    தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
    துதிகள் நடுவே கர்த்தர் தங்க
    தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

    1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
    எரிந்திடும் விளக்கே திருச்சபையே
    காரிருளே கடந்திடுதே
    கர்த்தரின் பேரொளி வீசிடுதே

    2.நலமுடன் நம்மை இதுவரையும்
    நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
    கண்மணிபோல் கடைசி வரை
    காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

    3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
    கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
    தாழ்வில் நம்மை நினைத்தவரை
    வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம்

    4.தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
    பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்
    இரட்சிப்பினால் அலங்கரித்தார்
    இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

    5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
    பரலோகந் திறந்தே அவர் வருவார்
    உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்

    என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்


    Deva Aaseervaatham Perukiduthey Lyrics in English
    thaeva aaseervaatham perukiduthae
    thuthikal naduvae karththar thanga
    thoothar senai tham makimaiyotiranga

    1.elumpu seeyonae oli vanthathae
    erinthidum vilakkae thiruchchapaiyae
    kaarirulae kadanthiduthae
    karththarin paeroli veesiduthae

    2.nalamudan nammai ithuvaraiyum
    nilainiruththiduthae avar kirupai
    kannmannipol kataisi varai
    kaaththidum paramanai vaalththiduvom

    3.kuriththidum vaelai uyarththiduvaar
    kiristhuvin karaththil adangiduvom
    thaalvil nammai ninaiththavarai
    vaalvinil thuthiththida vaaythirappom

    4.therintheduththaar tham makimaikkente
    parinthuraiththiduvaar naam pilaiththiduvom
    iratchippinaal alangariththaar
    iratchakar thiruvati sernthiduvom

    5.perunthoni kaetka aeriduvom
    paralokan thiranthae avar varuvaar
    unnathaththil uyar sthalaththil
    ententum avarudan vaalnthiduvom

  • Desame Bayapadaathe Magilnthu Kalikooru தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு

    தேசமே பயப்படாதே
    மகிழ்ந்து களிகூறு
    சேனையின் கர்த்தர் உன் நடுவில்
    பெரிய காரியம் செய்திடுவார்

    1. பலத்தினாலும் அல்லவே
      பராக்கிரமும் அல்லவே
      ஆவியினாலே ஆகும் என்று
      ஆண்டவர் வாக்கு அருளினாரே
    2. தாய் மறந்தாலும் மறவாமல்
      உள்ளங்கையில் வரைந்தாரே
      வலக்கரத்தாலே தாங்கி உன்னை
      சகாயம் செய்து உயர்த்திடுவார்
    3. கசந்த மாறா மதுரமாகும்
      கொடிய யோர்தான் அகன்றிடும்
      நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
      ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
    4. கிறிஸ்து இயேசு சிந்தையில்
      நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
      ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
      உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்
    5. மாம்சமான யாவர் மீதும்
      உன்னத ஆவியைப் பொழிவாரே
      ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
      எழும்பி சேவையும் செய்திடுவார்

    Desame Bayapadaathe Magilnthu Kalikooru Lyrics in English
    thaesamae payappadaathae

    thaesamae payappadaathae
    makilnthu kalikootru
    senaiyin karththar un naduvil
    periya kaariyam seythiduvaar

    1. palaththinaalum allavae
      paraakkiramum allavae
      aaviyinaalae aakum entu
      aanndavar vaakku arulinaarae
    2. thaay maranthaalum maravaamal
      ullangaiyil varainthaarae
      valakkaraththaalae thaangi unnai
      sakaayam seythu uyarththiduvaar
    3. kasantha maaraa mathuramaakum
      kotiya yorthaan akantidum
      niththamum unnai nalvali nadaththi
      aaththumaavai nitham thaettiduvaar
    4. kiristhu Yesu sinthaiyil
      nilaiththae entum jeevippaay
      aaviyin pelaththaal anuthinam nirainthae
      uththama saatchiyaay vilangiduvaay
    5. maamsamaana yaavar meethum
      unnatha aaviyaip polivaarae
      aayiramaayiram janangal tharuvaar
      elumpi sevaiyum seythiduvaar
  • Dekiri Dappa Dekiri Dappa டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா

    Dekiri Dappa Dekiri Dappa
    டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ -4
    ஊசி மணி பாசி மணி விக்கிறோமுங்க – நாங்க
    ஊரு ஊரா சுத்தி சுத்தி வந்தோமுங்க சொல்லப் போற
    சங்கதியை கேட்டுப் பாருங்க

    ஆயத்தத்தோட வேதம் வாசிங்கோ
    ஆர்வத்தோட வசனம் கேளுங்கோ
    ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
    ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

    பரிசுத்த வாழ்க்கை வாழ ஆயத்தம் வேணுங்கோ
    படச்சவரை பார்க்க ஆயத்தம் வேணுங்கோ
    ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
    ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ


    Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா Lyrics in English
    Dekiri Dappa Dekiri Dappa
    tingiri dappaa tingiri dappaa tingiri tiyaalo -4
    oosi manni paasi manni vikkiromunga – naanga
    ooru ooraa suththi suththi vanthomunga sollap pora
    sangathiyai kaettup paarunga

    aayaththaththoda vaetham vaasingaோ
    aarvaththoda vasanam kaelungaோ
    aanndavar unkitta paesuvaarungaோ
    aayaththappadu un vaalvu maarumungaோ

    parisuththa vaalkkai vaala aayaththam vaenungaோ
    padachchavarai paarkka aayaththam vaenungaோ
    aanndavar unkitta paesuvaarungaோ
    aayaththappadu un vaalvu maarumungaோ

  • Deiveega koodaram தெய்வீகக் கூடாரமே

    தெய்வீகக் கூடாரமே என்
    தேவனின் சந்நிதியே
    தேடி ஓடி வந்தோம்
    தெவிட்டாத பாக்கியமே

    மகிமை மகிமை மாட்சிமை
    மாறா என் நேசருக்கே

    கல்வாரி திருப்பீடமே
    கறை போக்கும் திரு இரத்தமே
    உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
    ஓப்புக் கொடுத்தோம் ஐயா

    ஈசோப்பினால் கழுவும்
    இன்றே சுத்தமாவோம்
    உறைவின்றி பனி போல வெண்மையாவோம்
    உம் திரு வார்த்தையினால்

    அப்பா உம் சமூகத்தின்
    அப்பங்கள் நாங்கள் ஐயா
    எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
    ஏங்கித் தவிக்கின்றோம்

    உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
    உமக்காய் சுடர் விடுவோம்
    ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
    அனல் மூட்டி எரிய விடும்

    தூபமாய் நறுமணமாய்
    துதிகளை செலுத்துகிறோம்
    எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
    ஆவியில் ஜெபிக்கின்றோம்

    ஜீவனுள்ள புதிய
    மார்க்கம் தந்தீர் ஐயா
    மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
    மகிமையில் நுழைந்து விட்டோம்


    Deiveega koodaram Lyrics in English
    theyveekak koodaaramae en
    thaevanin sannithiyae
    thaeti oti vanthom
    thevittatha paakkiyamae

    makimai makimai maatchimai
    maaraa en naesarukkae

    kalvaari thiruppeedamae
    karai pokkum thiru iraththamae
    uyirulla parisuththa jeeva paliyaaka
    oppuk koduththom aiyaa

    eesoppinaal kaluvum
    inte suththamaavom
    uraivinti pani pola vennmaiyaavom
    um thiru vaarththaiyinaal

    appaa um samookaththin
    appangal naangal aiyaa
    eppothum um thiruppaatham amarnthida
    aengith thavikkintom

    ulakaththin velichcham naangal
    umakkaay sudar viduvom
    aanantha thailaththaal apishaekiyum aiyaa
    anal mootti eriya vidum

    thoopamaay narumanamaay
    thuthikalai seluththukirom
    ennaalum eppothum ellaa jepaththodum
    aaviyil jepikkintom

    jeevanulla puthiya
    maarkkam thantheer aiyaa
    makaa parisuththa koodaaraththirkullae
    makimaiyil nulainthu vittaோm

  • Deivathuvathin Paripooranam தெய்வத்துவத்தின் பரிபூரணம்

    தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
    இயேசுவில் இருக்கக்கண்டோம்
    அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
    பொக்கிஷவைப்பாய் கண்டோம்

    1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
      இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
      அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
      மகிமையாய் மலர்ந்திருப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — அவரோடு
    2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
      வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
      சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
      கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — சொல் செயல்
    3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
      ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
      ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
      ஜெயமாக வாழ்ந்திருப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — ஜெப தூபம்

    Deivathuvathin Paripooranam Lyrics in English
    theyvaththuvaththin paripooranam ellaam

    Yesuvil irukkakkanntoom

    avarukkul njaanam, meetpu, thooymai

    pokkishavaippaay kanntoom

    1. visuvaasaththil meththa uruthippaduvom

    Yesuvin saayalai anninthiruppom

    avarodum mariththuyirththelunthae

    makimaiyaay malarnthiruppom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — avarodu

    1. Yesuvai ennaalum sevippom

    vaethaththin munnae nadungi nirpom

    sol seyalaalum anuthinavaalvil

    karththarai sthoththarippom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — sol seyal

    1. njaalamengum thaevathoothu solvom

    njaanamaay kaalaththai selavalippom

    jepathoopam sthoththiraththotae

    jeyamaaka vaalnthiruppom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — jepa thoopam

  • Deivanbin vellame thiru arul தெய்வன்பின் வெள்ளமே, திருவருள்

    தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
    மெய்ம் மனதானந்தமே!
    செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
    அய்யா நின் அடி பணிந்தேன்.

    சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
    எந்தாய் துணிவேனோ யான்?
    புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
    பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

    பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
    தேவே தவறிடினும்,
    கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
    யாவும் பொறுத்த நாதா!

    மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
    மோக ஏக்கம் யாவும்
    தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,
    தூக்கித் தற்காத்தருள்வாய்.

    ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
    பூசைப் பீடம் படைப்பேன்;
    மோச வழிதனை முற்று மகற்றியென்.
    நேசனே நினைத் தொழுவேன்.

    மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
    மகிமையோ வருங்காலமோ,
    பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
    பிரித்திடுமோ தெய்வன்பை


    Deivanbin vellame thiru arul Lyrics in English
    theyvanpin vellamae, thiruvarul thottamae,
    meym manathaananthamae!
    seyya ninsempaatham sevikka iv vaelai
    ayyaa nin ati panninthaen.

    sontham unathallaal sora vali sella
    enthaay thunnivaeno yaan?
    punthikkamalamaam poomaalai korththu nin
    porpatham pitiththuk kolvaen.

    paavach settil palavaelai palamintith
    thaevae thavaritinum,
    koovi viliththun than maarpodannaith thanpaay
    yaavum poruththa naathaa!

    moorkkunam kopam lokam sittinpamum
    moka aekkam yaavum
    thaakkidath thadumaarith thayangidum vaelaiyil,
    thookkith tharkaaththarulvaay.

    aasai paasam pattu aavalaay ninthirup
    poosaip peedam pataippaen;
    mosa valithanai muttu makattiyen.
    naesanae ninaith tholuvaen.

    maranamo jeevano marumaiyo poomiyo
    makimaiyo varungaalamo,
    pira sirushtiyo uyarnthatho thaalnthatho
    piriththidumo theyvanpai

  • Deivame Yesuve Ummai Thedugiren தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
      உமக்காய் இழந்தேனையா
      உம்மைப் பிரிக்கும் பாவங்களை
      இனிமேல் வெறுத்தேனையா
      உம் சித்தம் நிறைவேற்றுவேன்
      உமக்காய் வாழ்ந்திடுவேன்
    2. எதை நான் பேசவேண்டுமென்று
      கற்றுத் தாருமையா
      எவ்வழி நடக்க வேண்டுமென்று
      பாதை காட்டுமையா
      ஒளியான தீபமே
      வழிகாட்டும் தெய்வமே
    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
      உம்மில் மகிழ்ந்திருப்பேன்
      காரணமின்றி பகைக்கட்டுமே
      கர்த்தரைத் துதித்திடுவேன்
      சிலுவை சுமந்தவரை
      சிந்தையில் நிறுத்துகிறேன்

    Deivame Yesuve Ummai Thedugiren Lyrics in English
    theyvamae Yesuvae ummaith thaedukiraen
    thinamthinam ummaiyae Nnokkip paarkkiraen
    sthoththiram sthoththiram sthoththiram – 2

    1. ulakap perumai inpamellaam
      umakkaay ilanthaenaiyaa
      ummaip pirikkum paavangalai
      inimael veruththaenaiyaa
      um siththam niraivaettuvaen
      umakkaay vaalnthiduvaen
    2. ethai naan paesavaenndumentu
      kattuth thaarumaiyaa
      evvali nadakka vaenndumentu
      paathai kaattumaiyaa
      oliyaana theepamae
      valikaattum theyvamae
    3. ulakam veruththu paesattumae
      ummil makilnthiruppaen
      kaaranaminti pakaikkattumae
      karththaraith thuthiththiduvaen
      siluvai sumanthavarai
      sinthaiyil niruththukiraen
  • Deivalayandanil Servom தெய்வாலயந்தனில் சேர்வோம்

    தெய்வாலயந்தனில் சேர்வோம்-திரி
    யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்

    தெய்வநிறையுள்ள யேசு சீர் தெய்வாலயம்-அவர்
    செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின்
    மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்

    கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் -எந்தக்
    காலமும் துதிமுழங்கும் கான வாலயம் பரி
    சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்

    திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அது
    தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமாலயம் தீட்
    டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்

    வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்
    மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்
    ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலயம்


    Deivalayandanil Servom Lyrics in English
    theyvaalayanthanil servom-thiri
    yaekarin thiruththaal pottiyae kalikoorvom

    theyvaniraiyulla yaesu seer theyvaalayam-avar
    settalar itiththumae siranthavaalayam thamin
    meyppala naliththu nammai meetkumaalayam

    karththanaippitiththon jeeva katteyvaalayam -enthak
    kaalamum thuthimulangum kaana vaalayam pari
    suththamaayththanaiyae kaakkum thunga vaalayam

    thivyapakthar koottamae singaaravaalayam athu
    theyva aavi sirpi vaelai seyyumaalayam theet
    davviyam pakaivilakkum anpinaalayam

    vaanamae thaevaattukkutti vaalumaalayam pakthar
    makimai jothimaya maakumaalayam meynj
    njaanapaakkiyangal peyyum naatharaalayam

  • Deivaattu Kuttikku Pan Mudi Sootidum தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

    தெய்வாட்டுக் குட்டிக்கு

    1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
      இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
      உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
      சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.
    2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
      கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
      பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
      பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.
    3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
      போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
      ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
      விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.
    4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
      சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
      பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
      சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

    Deivaattu Kuttikku Pan Mudi Sootidum Lyrics in English
    theyvaattuk kuttikku

    1. theyvaattuk kuttikku pan muti sootdidum
      innisaiyaayp paerosaiyaay vinn geetham mulangum
      ullamae pottidu, unakkaay maanntooraam
      sathaakaalamum avarae oppatta vaentharaam.
    2. anpaarntha karththarkku pan muti sootdidum
      kai kaal vilaavin kaayangal vinnnnilum viyangum.
      paarpparo thootharum aerittak kaayangal?
      pannivarae saashdaangamaay mooduvar tham kannkal.
    3. samaathaanak karththar! pan muti sootdidum
      por oynthu jepa sthothramae poomiyai nirappum
      aalvaar ententaikkum aalum evvidamum
      vinn loka paakkiya sirappu vilangi valarum.
    4. aanndaanndum aalvorkku pan muti sootdidum
      saraasarangal sishtiththor unnatha theyvamum
      paavikkaay aaruyir eentha en meetparae,
      sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.