Category: Tamil Worship Songs Lyrics

  • Belamulla Nagaramam Yesu Vandai பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

    1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
      பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
      சஞ்சலத்தில் வேறு வழியில்லை
      சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
    2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
      அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
      விசுவாசக் கப்பலில் சேமமாக
      யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
    3. கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
      வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
      காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
      பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு
    4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
      விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
      யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
      எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்
    5. ஆறுதலடையு மாநாடு சென்று
      இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
      பரம சுகம் தரும் ஊற்றுகளில்
      பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்

    Belamulla Nagaramam Yesu Vandai Lyrics in English

    1. pelamulla nakaramaam Yesu vanntai

    payaminti oti nee vanthiduvaay

    sanjalaththil vaetru valiyillai

    santhatham avar nammaik kaaththuk kolvaar

    1. nilaiyillaa ulakaththin alaikalaalae

    alainthidum payanenna puthalvanae nee

    visuvaasak kappalil semamaaka

    yaaththirai seypavarkku lokam vaenndaam

    1. kalukaip pola paranthu nee unnathaththil

    vaalkinta vaalvaiyae vaanjiththuk kol

    kaaththirunthaal avar eenthiduvaar

    perukkamulla palan makkalukku

    1. maranam thaan varukinum payappadaathae

    virainthunnaik karththar thaam kaaththiduvaar

    yaathontum unnaip payappaduththa

    engumillai yentu visuvaasippaay

    1. aaruthalataiyu maanaadu sentu

    Yesuvin maarpil naam aananthippom

    parama sukam tharum oottukalil

    paranodu niththiyam vaalnthiduvom

  • Bayapadamaaten Naan பயப்படமாட்டேன் நான்

    பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்
    இயேசு என்னோடு இருப்பதனால்

    ஏலேலோ ஐலசா

    உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
    ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

    காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
    எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

    வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
    ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

    பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
    எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

    பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
    இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

    உலகில் இருக்கிற அலகையைவிட
    என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்


    Bayapadamaaten Naan Lyrics in English
    payappadamaattaen naan payappadamaataen
    Yesu ennodu iruppathanaal

    aelaelo ailasaa

    uthavi seykiraar, pelan tharukiraar
    ovvoru naalum kooda varukiraar

    kaattu veesattum kadal pongattum
    enathu nangaூram Yesu irukkiraar

    valaikal veesuvom, meenkalaip pitippom
    aaththumaakkalai aruvatai seyvom

    pelappaduththukira kiristhuvinaalae
    ellaavattaைyum seyya pelan unndu

    parama alaiththalin panthaya porulukkaay
    ilakkai Nnokki naam padakai ottuvom

    ulakil irukkira alakaiyaivida
    ennil iruppavar mikavum periyavar

  • Bayandhu Kartharin Paathai பயந்து கர்த்தரின் பாதை

    பயந்து கர்த்தரின் பாதை யதனில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்.

    அனுபல்லவி
    முயன்று உழைத்தே பலனை உண்பான்
    முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.

    சரணங்கள்

    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
      தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
      கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
      எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.
    2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
      உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
      மெலிவிலா நல்ல பாலருன் பாலே
      மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
      கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
      கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
      கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

    Bayandhu Kartharin Paathai Lyrics in English
    payanthu karththarin paathai yathanil

    panninthu nadappon paakyavaan.

    anupallavi

    muyantu ulaiththae palanai unnpaan

    mutivil paakyam maenmai kaannpaan.

    saranangal

    1. unnnutharkiniya kanikalaith tharum,

    thannnnilal thiraatchaைk kotipol valarum

    kannnniya manaivi makilnthu iruppaal

    ennnarum nalangal illaththil purivaal.

    1. olivamaraththaich soolnthu maelae

    uyarum pachchilang kantukal polae

    melivilaa nalla paalarun paalae

    mikavum kaliththu vaalvar anpaalae.

    1. karththarun veettaைk kattavitil athaik

    kattuvor muyarsi veennaam ari ithai

    karththaraal varum suthantharam pillaikal

    karppaththin kaniyum karththarin kirupai.

  • Bayamillai bayamillayae பயமில்லை பயமில்லையே

    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம் தானே -எனக்கு
    ஜெபத்திற்கு பதில் உண்டு
    இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என்

    ஆபிரகாமின் தேவன்
    என்னோடே இருக்கின்றார்
    ஆசீர்வதிக்கின்றார்
    பெருகச் செய்திடுவார்

    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்
    தோல்வி எனக்கில்லையே-நான்
    தோற்றுப் போவதில்லையே
    ஜெயமுண்டு இயேசு நாமத்தில்

    இதயம் விரும்புவதை
    எனக்குத் தந்திடுவார்
    என் ஏக்கம் எல்லாமே
    எப்படியும் நிறைவேற்றுவார்

    எதிராய் செயல்படுவோர்
    என் பக்கம் வருவார்கள்
    என் இரட்சகர் எனக்குள்ளே
    இதை இவ்வுலகம் அறியும்

    வேண்டுதல் விண்ணப்பங்கள்
    பிரியமாய் ஏற்றுக் கொண்டார்
    நாம் செலுத்தும் துதிபலியை
    மறவாமல் நினைக்கின்றார்

    அரண்களை தகர்த்தெரியும்
    ஆற்றல் எனக்குள்ளே
    மலைகளை நொறுக்கிடுவேன்
    பதராக்கிப் பறக்கச் செய்வேன்


    Bayamillai bayamillayae Lyrics in English
    payamillai payamillaiyae
    jeyam jeyam thaanae -enakku
    jepaththirku pathil unndu
    Yesu naamaththil jeyam unndu -en

    aapirakaamin thaevan
    ennotae irukkintar
    aaseervathikkintar
    perukach seythiduvaar

    jeyam eduppaen Yesu naamaththil
    tholvi enakkillaiyae-naan
    thottup povathillaiyae
    jeyamunndu Yesu naamaththil

    ithayam virumpuvathai
    enakkuth thanthiduvaar
    en aekkam ellaamae
    eppatiyum niraivaettuvaar

    ethiraay seyalpaduvor
    en pakkam varuvaarkal
    en iratchakar enakkullae
    ithai ivvulakam ariyum

    vaennduthal vinnnappangal
    piriyamaay aettuk konndaar
    naam seluththum thuthipaliyai
    maravaamal ninaikkintar

    arannkalai thakarththeriyum
    aattal enakkullae
    malaikalai norukkiduvaen
    patharaakkip parakkach seyvaen

  • Bavani Selgirar Rasa Naam பவனி செல்கின்றார் ராசா – நாம்

    பவனி செல்கின்றார் ராசா – நாம்
    பாடிப் புகழ்வோம் நேசா!

    அனுபல்லவி

    அவனிதனிலே மறிமேல் ஏறி
    ஆனந்தம் பரமானந்தம். — பவனி

    சரணங்கள்

    1. எருசலேமின் பதியே! – சுரர்
      கரிசனையுள்ள நிதியே!
      அருகில் நின்ற அனைவர் போற்றும்
      அரசே, எங்கள் சிரசே! — பவனி
    2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
      பாங்காய் வஸ்திரம் விரிக்க
      நன்னயம் சேர் மனுவின் சேனை
      நாதம் கீதம் ஓத. — பவனி
    3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
      கும்புகும்பாகவே நடிக்க
      பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
      போற்ற மனம் தேற்ற.

    Bavani Selgirar Rasa Naam Lyrics in English
    pavani selkintar raasaa – naam

    paatip pukalvom naesaa!

    anupallavi

    avanithanilae marimael aeri

    aanantham paramaanantham. — pavani

    saranangal

    1. erusalaemin pathiyae! – surar

    karisanaiyulla nithiyae!

    arukil ninta anaivar pottum

    arase, engal sirase! — pavani

    1. panniranndu seedar sentu – nintu

    paangaay vasthiram virikka

    nannayam ser manuvin senai

    naatham geetham otha. — pavani

    1. kuruththolaikal pitikka, – paalar

    kumpukumpaakavae natikka

    peruththa thoniyaay osannaaventu

    potta manam thaetta.

  • Baratha desathin பாரத தேசத்தின்

    பாரத தேசத்தின் ராஜா நீரே
    ஆ.. அல்லேலுயா பார் போற்றும்
    எங்கள் தெய்வம் நீரே ஆ.. அல்லேலுயா
    இந்திய தேசத்தின் இரட்சகரே
    அல்லே அல்லேலுயா இந்தியர்
    எங்களை காப்பவரே அல்லேலுயா

    ஹா… லே.. லு… யா…

    பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
    எழுப்புதல் எங்கும் பற்றிடுதே
    இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பியது
    அல்லே.. அல்லேலுயா

    சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
    சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
    கர்த்தரே தெய்வம் என்று தேசம் கண்டது
    அல்லே.. அல்லேலுயா

    செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
    குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
    இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
    அல்லே… அல்லேலுயா

    இயேசுவே வெற்றி பெற்றாரே
    சாத்தான் சேனை தோற்றுப் போனதே
    சிலுவைக் கொடி வெற்றி பெற்றதே
    இயேசு நாமம் மகிமைப்பட்டதே
    அக்கினியின் ஆவி ஊற்றப்பட்டதே
    எழுப்புதலின் தீ பற்றிக் கொண்டதே


    Baratha desathin Lyrics in English
    paaratha thaesaththin raajaa neerae
    aa.. allaeluyaa paar pottum
    engal theyvam neerae aa.. allaeluyaa
    inthiya thaesaththin iratchakarae
    allae allaeluyaa inthiyar
    engalai kaappavarae allaeluyaa

    haa… lae.. lu… yaa…

    perumalaiyin saththam kaetdiduthae
    elupputhal engum pattiduthae
    iratchippu perukida sapai nirampiyathu
    allae.. allaeluyaa

    saaththaanin mukaththirai kilinthittathae
    saapangal yaavum tholainthittathae
    karththarae theyvam entu thaesam kanndathu
    allae.. allaeluyaa

    sevidarkal yaavarum kaetkintarae
    kurudarkal yaavarum paarkkintarae
    Yesuvin naamaththil arputham nadakkuthu
    allae… allaeluyaa

    Yesuvae vetti pettaாrae
    saaththaan senai thottup ponathae
    siluvaik koti vetti pettathae
    Yesu naamam makimaippattathae
    akkiniyin aavi oottappattathae
    elupputhalin thee pattik konndathae

  • Baliyidu Thuthi Baliyidu பலியிடு துதி பலியிடு

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும்

    1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
      மீன் அன்று கக்கியது கரையிலே – 2
      யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும்

    1. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
      சுகந்த வாசனையாய் – 2
      பலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும்

    1. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
      ஆலயத்தை மேகம் மூடியது – 2
      கண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும்

    1. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
      கட்டுக்கள் கழன்று போயின – 2
      அதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

    பலியிடு துதி பலியிடு
    வலி விலகும் வாழ வழி பிறக்கும் -2

    துதிபலி அது சுகந்த வாசனை
    நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2


    Baliyidu Thuthi Baliyidu Lyrics in English
    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum – 2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum

    1. thuthipali seluththida poruththanai seythathum
      meen antu kakkiyathu karaiyilae – 2
      yonaavaik kakkiyathu karaiyilae – antu – 2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum

    1. Nnovaavin palithanai nukarnthaar nam karththar
      sukantha vaasanaiyaay – 2
      palukip perukach seythaar – antu – 2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum

    1. nallavar karththar entu ellaarum thuthikkaiyil
      aalayaththai maekam mootiyathu – 2
      kanndaarkal karththar makimaiyai – antu – 2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum

    1. seelaavum pavulum siraiyilae thuthiththathaal
      kattukkal kalantu poyina – 2
      athikaari iratchikkappattan – antha – 2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

    paliyidu thuthi paliyidu
    vali vilakum vaala vali pirakkum -2

    thuthipali athu sukantha vaasanai
    nantippali athu ukantha kaannikkai – 2

  • Balibeedathil Ennai Parane பலிபீடத்தில் என்னைப் பரனே

    1. பலிபீடத்தில் என்னைப் பரனே
      படைக்கிறேனே இந்த வேளை
      அடியேனை திருச்சித்தம் போல
      ஆண்டு நடத்திடுமே

    பல்லவி

    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன்
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கரை நீங்க இருதயத்தை

    1. நீரன்றி என்னாலே பாரில்
      ஏதும் நான் செய்திட இயலேன்
      சேர்ப்பீரே வழுவாது என்னைக்
      காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின்
    2. ஆவியோடாத்மா சரீரம்
      அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்

    ஆலய மாக்கியே இப்போது
    ஆசீர்வதித்தருளும் — கல்வாரியின்

    1. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
      சுத்தாவியே அனல் மூட்டும்
      ஜெயம் பெற்று மாமிசம் மாய
      தேவா அருள் செய்குவீர் — கல்வாரியின்
    2. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
      மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
      மன்னவன் இயேசுவின் சாயல்
      இந்நிலத்தில் கண்டதால் — கல்வாரியின்

    Balibeedathil Ennai Parane Lyrics in English

    1. palipeedaththil ennaip paranae

    pataikkiraenae intha vaelai

    atiyaenai thiruchchiththam pola

    aanndu nadaththidumae

    pallavi

    kalvaariyin anpinaiyae

    kanndu virainthoti vanthaen

    kaluvum um thiru iraththaththaalae

    karai neenga iruthayaththai

    1. neeranti ennaalae paaril

    aethum naan seythida iyalaen

    serppeerae valuvaathu ennaik

    kaaththumakkaay niruththi — kalvaariyin

    1. aaviyodaathmaa sareeram

    anparae umakkentum eenthaen

    aalaya maakkiyae ippothu

    aaseervathiththarulum — kalvaariyin

    1. suyammennil saampalaay maara

    suththaaviyae anal moottum

    jeyam pettu maamisam maaya

    thaevaa arul seykuveer — kalvaariyin

    1. ponnaiyum porulaiyum virumpaen

    mannnnin vaalvaiyum veruththaen

    mannavan Yesuvin saayal

    innilaththil kanndathaal — kalvaariyin

  • Balan Koduppeer Nalla பலன் கொடுப்பீர் நல்ல

    பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
    பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

    அனுபல்லவி
    வழியோரமா? நான் கற்பாறையா?
    முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

    1. இறைவனின் வார்த்தை விதையாகும்
      அறியா உள்ளம் வழியோரம்
      பறவைகள் விரைந்தே தின்பது போல்
      பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்
    2. மண்ணிலா பாறை நிலமாகும்
      மனதில் நிறையற்ற மனிதர்களே
      வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
      வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்
    3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
      முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
      இறைவனின் வார்த்தை வளரவில்லை
      இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்
    4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
      குறையில்லா பண்பட்ட நிலமாகும்
      அறுபது முப்பது நூறு என்றே
      அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்

    Balan Koduppeer Nalla Lyrics in English
    pallavi

    palan koduppeer nalla palan koduppeer
    pannpatta nilam pol palan koduppeer

    anupallavi
    valiyoramaa? naan karpaaraiyaa?
    mul putharaa? naan nalla nilamaa? – ..palan

    1. iraivanin vaarththai vithaiyaakum
      ariyaa ullam valiyoram
      paravaikal virainthae thinpathu pol
      pakaivanaam theeyon pariththiduvaan – ..palan
    2. mannnnilaa paarai nilamaakum
      manathil niraiyatta manitharkalae
      vaeratta vaalkkai vaalvathinaal
      veyilil vaarththai karuki vidum – ..palan
    3. mut seti putharaam manuvullam
      mulaiththidum aasaikal nerinthidavae
      iraivanin vaarththai valaravillai
      irukiyae aasaikal kontathinaal – ..palan
    4. iraivanin vaarththai unarnthiduvor
      kuraiyillaa pannpatta nilamaakum
      arupathu muppathu nootru ente
      aruvatai eduppaar tham vaalvil – ..palan
  • Balamum Allave Barakkiram Allave பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே

    பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
    பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே
    பயப்படாதே சிறு மந்தையே
    கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார்

    1. தாழ்வில் என்னைத் தூக்கினார்
      சோர்வில் என்னைத் தாங்கினார்
      கஷ்டத்தில் என் தேவன்
      என்னை நடத்திச் சென்றார்

    இதுவரை தாங்கினார்
    இனியும் தாங்குவார்
    முடிவு வரை இயேசு
    என்னை கைவிடமாட்டார்

    1. கண்ணீரெல்லாம் துடைத்தார்
      கவலை எல்லாம் போக்கினார்
      கண்மணிபோல் தேவன்
      என்னைக் காத்துக்கொண்டார்

    சாபங்களை உடைத்தார்
    சமாதானம் தந்தார்
    அடைக்கலத்தில் தேவன்
    என்னை வைத்துவிட்டார்


    Balamum Allave Barakkiram Allave Lyrics in English
    palamum allavae paraakkiramam allavae
    parisuththaraal ellaam aakumae
    payappadaathae sitru manthaiyae
    karththar unnai nadaththich selvaar

    1. thaalvil ennaith thookkinaar
      sorvil ennaith thaanginaar
      kashdaththil en thaevan
      ennai nadaththich sentar

    ithuvarai thaanginaar
    iniyum thaanguvaar
    mutivu varai Yesu
    ennai kaividamaattar

    1. kannnneerellaam thutaiththaar
      kavalai ellaam pokkinaar
      kannmannipol thaevan
      ennaik kaaththukkonndaar

    saapangalai utaiththaar
    samaathaanam thanthaar
    ataikkalaththil thaevan
    ennai vaiththuvittar