Category: Tamil Worship Songs Lyrics

  • Baktharudan Paaduvem Paramasabai பக்தருடன் பாடுவேன் – பரமசபை

    பக்தருடன் பாடுவேன் – பரமசபை
    முக்தர்குழாம் கூடுவேன்

    அனுபல்லவி

    அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
    இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் — பக்த

    சரணங்கள்

    1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
      அன்பர் என் இன்பர்களும்,
      பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
      என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் — பக்த
    2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
      அகமும் ஆண்டவன் அடியே,
      சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
      இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே — பக்த
    3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
      சேயன் கண் மூடுகையில்,
      பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
      தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் — பக்த

    Baktharudan Paaduvem Paramasabai Lyrics in English
    paktharudan paaduvaen – paramasapai

    muktharkulaam kooduvaen

    anupallavi

    anpaal annaikkum arulnaathan maarpinil

    inpam nukarnthilaippaaruvor kooda naan — paktha

    saranangal

    1. anpu aliyaathallo avvannnamae

    anpar en inparkalum,

    ponnatip poomaanin puththuyir pettathaal

    ennudan thanguvaar ennnnooli kaalamaay — paktha

    1. ikamum paramum onte ivvatiyaark – ku

    akamum aanndavan atiyae,

    sukamum narselvamum suttamum uttamum,

    ikalillaa ratchakan inpap porpaathamae — paktha

    1. thaayin thayavutaiyathaayth thamiyan nin

    seyan kann moodukaiyil,

    paayolip pasum ponnae, pakthar sinthaamanni,

    thooyaa, thiruppaathath tharisanam thantharul — paktha

  • Baktharudan Paaduvaen பக்தருடன் பாடுவேன்

    பக்தருடன் பாடுவேன் – பரமசபை
    முக்தர்குழாம் கூடுவேன்

    அனுபல்லவி

    அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
    இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

    சரணங்கள்

    1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
      அன்பர் என் இன்பர்களும்,
      பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
      என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்
    2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
      அகமும் ஆண்டவன் அடியே,
      சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
      இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்
    3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
      சேயன் கண் மூடுகையில்,
      பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
      தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

    Baktharudan Paaduvaen Lyrics in English
    pallavi

    paktharudan paaduvaen – paramasapai
    muktharkulaam kooduvaen

    anupallavi

    anpaal annaikkum arulnaathan maarpinil
    inpam nukarnthilaippaaruvor kooda naan – paktharudan

    saranangal

    1. anpu aliyaathallo avvannnamae
      anpar en inparkalum,
      ponnatip poomaanin puththuyir pettathaal
      ennudan thanguvaar ennnnooli kaalamaay – paktharudan
    2. ikamum paramum onte ivvatiyaark – ku
      akamum aanndavan atiyae,
      sukamum narselvamum suttamum uttamum,
      ikalillaa ratchakan inpap porpaathamae – paktharudan
    3. thaayin thayavutaiyathaayth thamiyan nin
      seyan kann moodukaiyil,
      paayolip pasum ponnae, pakthar sinthaamanni,
      thooyaa, thiruppaathath tharisanam thantharul – paktharudan
  • Bakthare Vaarum Aasai பக்தரே வாரும் ஆசை

    1. பக்தரே வாரும்
      ஆசை ஆவலோடும்
      நீர் பாரும், நீர் பாரும்
      இப்பாலனை;
      வானோரின் ராஜன்
      கிறிஸ்து பிறந்தாரே!

    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    இயேசுவை.

    1. தேவாதி தேவா,
      ஜோதியில் ஜோதி,
      மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
      தெய்வ குமாரன்,
      ஒப்பில்லாத மைந்தன்;
    2. மேலோகத்தாரே,
      மா கெம்பீரத்தோடு
      ஜென்ம நற்செய்தி பாடிப்
      போற்றுமேன்;
      விண்ணில் கர்த்தா நீர்
      மா மகிமை ஏற்பீர்!
    3. இயேசுவே, வாழ்க!
      இன்று ஜென்மித்தீரே,
      புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
      தந்தையின் வார்த்தை
      மாம்சம் ஆனார் பாரும்.

    Bakthare Vaarum
    Oh come all ye faithful – paktharae vaarum

    1. paktharae vaarum
      aasai aavalodum
      neer paarum, neer paarum
      ippaalanai;
      vaanorin raajan
      kiristhu piranthaarae!

    saashdaangam seyya vaarum,
    saashdaangam seyya vaarum,
    saashdaangam seyya vaarum,
    Yesuvai.

    1. thaevaathi thaevaa,
      jothiyil jothi,
      maanida thanmai neer veruththileer.
      theyva kumaaran,
      oppillaatha mainthan;
    2. maelokaththaarae,
      maa kempeeraththodu
      jenma narseythi paatip
      pottumaen;
      vinnnnil karththaa neer
      maa makimai aerpeer!
    3. Yesuvae, vaalka!
      intu jenmiththeerae,
      pukalum sthuthiyum unndaakavum;
      thanthaiyin vaarththai
      maamsam aanaar paarum.

    1. பக்தரே வாரும்
      ஆசை ஆவலோடும்
      நீர் பாரும், நீர் பாரும்
      இப்பாலனை;
      வானோரின் ராஜன்
      கிறிஸ்து பிறந்தாரே!

    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    இயேசுவை.

    1. தேவாதி தேவா,
      ஜோதியில் ஜோதி,
      மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
      தெய்வ குமாரன்,
      ஒப்பில்லாத மைந்தன்;
    2. மேலோகத்தாரே,
      மா கெம்பீரத்தோடு
      ஜென்ம நற்செய்தி பாடிப்
      போற்றுமேன்;
      விண்ணில் கர்த்தா நீர்
      மா மகிமை ஏற்பீர்!
    3. இயேசுவே, வாழ்க!
      இன்று ஜென்மித்தீரே,
      புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
      தந்தையின் வார்த்தை
      மாம்சம் ஆனார் பாரும்.

    Bakthare Vaarum
    Oh come all ye faithful – paktharae vaarum

    1. paktharae vaarum
      aasai aavalodum
      neer paarum, neer paarum
      ippaalanai;
      vaanorin raajan
      kiristhu piranthaarae!

    saashdaangam seyya vaarum,
    saashdaangam seyya vaarum,
    saashdaangam seyya vaarum,
    Yesuvai.

    1. thaevaathi thaevaa,
      jothiyil jothi,
      maanida thanmai neer veruththileer.
      theyva kumaaran,
      oppillaatha mainthan;
    2. maelokaththaarae,
      maa kempeeraththodu
      jenma narseythi paatip
      pottumaen;
      vinnnnil karththaa neer
      maa makimai aerpeer!
    3. Yesuvae, vaalka!
      intu jenmiththeerae,
      pukalum sthuthiyum unndaakavum;
      thanthaiyin vaarththai
      maamsam aanaar paarum.
  • Baara Siluvaiyinai Tholil Sumakkum பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்

    பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
    பாதம் என் தெய்வம் அல்லவோ!
    தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
    ஞாபகம் நான் அல்லவோ!
    அவர் ஞாபகம் நான் அல்லவோ!

    1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
      இருபக்கம் கள்வர் அல்லவோ!
      பாவம் அறியா அவர் பாதத்தில்
      பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
      சுப பாக்கியம் தந்தாரல்லோ!
    2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
      பார்த்திபன் சாவதன்றோ!
      தன்னலமாகச் சென்ற பாதகன்
      எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
      அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!
    3. கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையே
      மாபாவி நானும் வந்தேன்!
      தொங்கிடும் என் தெய்வம்
      தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
      நேசர் தங்கிட இதோ வந்தேன்!

    Baara Siluvaiyinai Tholil Sumakkum Lyrics in English
    paarach siluvaiyinai tholil sumakkum

    paarach siluvaiyinai tholil sumakkum anthap
    paatham en theyvam allavo!
    thaakamaay irukkiraen entu sollum avar
    njaapakam naan allavo!
    avar njaapakam naan allavo!

    1. eeraatru seedarudan vaalntha avarukku
      irupakkam kalvar allavo!
      paavam ariyaa avar paathaththil
      panninthidum paakkiyam thanthaarallo!
      supa paakkiyam thanthaarallo!
    2. kannkalil kannnneeraal paarvaiyil oli manga
      paarththipan saavathanto!
      thannalamaakach senta paathakan
      enai vellap porpaatham aanni allo
      avar porpaatham aanni allo!
    3. kalvaari malaiyil nintidum siluvaiyae
      maapaavi naanum vanthaen!
      thongidum en theyvam
      thangida en ullam thanthida itho vanthaen!
      naesar thangida itho vanthaen!
  • Baalar Nesane Miga பாலர் நேசனே மிகப்

    பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
    பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

    பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்
    சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

    வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே
    ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

    கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
    தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

    தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
    மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

    ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
    ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

    தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
    நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்
    பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
    பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

    பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்
    சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

    வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே
    ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

    கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
    தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

    தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
    மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

    ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
    ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

    தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
    நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்
    பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
    பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

    பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்
    சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

    வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே
    ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

    கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
    தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

    தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
    மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

    ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
    ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

    தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
    நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்
    பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
    பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

    பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்
    சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

    வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே
    ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

    கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
    தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

    தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
    மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

    ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
    ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

    தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
    நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்


    Baalar Nesane Miga Lyrics in English
    paalar naesanae mikap parivukoornthinthap
    paalarae yaenthi aaseer vathiyum yaesuvae

    paalar vanthidath thatai pannnnonnaathenteer
    saalavantharul thanthu thalaimaer kaivaippeer

    vaana raachchiyam ivar vasaththa thenteerae
    njaanasnaanaththaal untham naamanjaூttuveer

    kaanam paatiyae paalar karththarae umaith
    thaanae osannaa enach saththamittarae

    thaeva paalanae neerunj siriya pillaiyaay
    maevinee rathaal umai vaenntino maiyaa

    aaviyaa livar njaana apishaekam pera
    jeeva naesarae arul siriyark geeveerae

    thaasarnaangal sey vaakkuth thaththam meeraamal
    naesa yaesuvae yemai nilainiruththuveer
    paalar naesanae mikap parivukoornthinthap
    paalarae yaenthi aaseer vathiyum yaesuvae

    paalar vanthidath thatai pannnnonnaathenteer
    saalavantharul thanthu thalaimaer kaivaippeer

    vaana raachchiyam ivar vasaththa thenteerae
    njaanasnaanaththaal untham naamanjaூttuveer

    kaanam paatiyae paalar karththarae umaith
    thaanae osannaa enach saththamittarae

    thaeva paalanae neerunj siriya pillaiyaay
    maevinee rathaal umai vaenntino maiyaa

    aaviyaa livar njaana apishaekam pera
    jeeva naesarae arul siriyark geeveerae

    thaasarnaangal sey vaakkuth thaththam meeraamal
    naesa yaesuvae yemai nilainiruththuveer
    paalar naesanae mikap parivukoornthinthap
    paalarae yaenthi aaseer vathiyum yaesuvae

    paalar vanthidath thatai pannnnonnaathenteer
    saalavantharul thanthu thalaimaer kaivaippeer

    vaana raachchiyam ivar vasaththa thenteerae
    njaanasnaanaththaal untham naamanjaூttuveer

    kaanam paatiyae paalar karththarae umaith
    thaanae osannaa enach saththamittarae

    thaeva paalanae neerunj siriya pillaiyaay
    maevinee rathaal umai vaenntino maiyaa

    aaviyaa livar njaana apishaekam pera
    jeeva naesarae arul siriyark geeveerae

    thaasarnaangal sey vaakkuth thaththam meeraamal
    naesa yaesuvae yemai nilainiruththuveer
    paalar naesanae mikap parivukoornthinthap
    paalarae yaenthi aaseer vathiyum yaesuvae

    paalar vanthidath thatai pannnnonnaathenteer
    saalavantharul thanthu thalaimaer kaivaippeer

    vaana raachchiyam ivar vasaththa thenteerae
    njaanasnaanaththaal untham naamanjaூttuveer

    kaanam paatiyae paalar karththarae umaith
    thaanae osannaa enach saththamittarae

    thaeva paalanae neerunj siriya pillaiyaay
    maevinee rathaal umai vaenntino maiyaa

    aaviyaa livar njaana apishaekam pera
    jeeva naesarae arul siriyark geeveerae

    thaasarnaangal sey vaakkuth thaththam meeraamal
    naesa yaesuvae yemai nilainiruththuveer

  • Azhivillaa Meetpin Seythi அழிவில்லா மீட்பின் செய்தி

    அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2
    சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே-2

    1.மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே
    மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே
    மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்
    மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே

    2.தேவன் மீது உள்ளப் பற்று நீதிமானாய் மாற்றிடுமே
    பாவ குணம் சாகும்போது தேவநீதி ஊற்றிடுமே
    எல்லையில்லா உம்மருள் திரண்டு எம்மை சூழ்ந்திட
    தேவ சாயல் நம் முகத்தில் நிச்சயம் வெளிப்படும்


    Azhivillaa Meetpin Seythi Lyrics in English
    alivillaa meetpin seythi avani engum paravumae -2
    sarva janam um kaalatiyil saashdaangam seyyumae-2

    1.manthai perukum vannnamae sapaikal engum perukumae
    makkal koottam koottamaay unthan pakkam serumae
    mangaatha um arase akilamellaam paravidum
    marai noolin theerppellaam vativaaka nadakkumae

    2.thaevan meethu ullap pattu neethimaanaay maattidumae
    paava kunam saakumpothu thaevaneethi oottidumae
    ellaiyillaa ummarul thiranndu emmai soolnthida
    thaeva saayal nam mukaththil nichchayam velippadum

  • Azhinthu Poekinra அழிந்து போகின்ற

    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தினமும் திமமும் நினைப்பேன்
    அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
    ஓடி ஓடி உழைப்பேன்
    தெய்வமே தாருமே
    ஆத்தும பாரமே

    1. இருளின் ஜாதிகள்
      பேரொளி காணட்டும்
      மரித்த மனிதர்மேல்
      வெளிச்சம் உதிக்கட்டும்
    2. திறப்பின் வாசலில்
      தினமும் நிற்கின்றேன்
      சுவரை அடைக்க நான்
      தினமும் ஜெபிக்கின்றேன்
    3. எக்காள சப்தம் நான்
      மௌனம் எனக்கில்லை
      சாமக்காவலன்
      சத்தியம் பேசுவேன்
    4. கண்ணீர் சிந்தியே
      விதைகள் தூவினேன்
      கெம்பீர சப்தமாய்
      அறுவடை செய்கிறேன்
    5. ஊதாரி மைந்தர்கள்
      உம்மிடம் திரும்பட்டும்
      விண்ணகம் மகிழட்டும்
      விருந்து நடக்கட்டும்

    Azhinthu Poekinra Lyrics in English
    alinthu pokinta aaththumaakkalai
    thinamum thimamum ninaippaen
    alainthu thirikinta aattaைth thaetiyae
    oti oti ulaippaen
    theyvamae thaarumae
    aaththuma paaramae

    1. irulin jaathikal
      paeroli kaanattum
      mariththa manitharmael
      velichcham uthikkattum
    2. thirappin vaasalil
      thinamum nirkinten
      suvarai ataikka naan
      thinamum jepikkinten
    3. ekkaala saptham naan
      maunam enakkillai
      saamakkaavalan
      saththiyam paesuvaen
    4. kannnneer sinthiyae
      vithaikal thoovinaen
      kempeera sapthamaay
      aruvatai seykiraen
    5. oothaari maintharkal
      ummidam thirumpattum
      vinnnakam makilattum
      virunthu nadakkattum
  • Azhavai Nirkkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

    1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
      ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
      சிறிதானதோ பெரிதானதோ
      பெற்றப்பணி செய்து முடித்தோர்
    2. காடு மேடு கடந்த சென்று
      கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள்
      உயர்வினிலும் தாழ்வினிலும்
      ஊக்கமாக ஜெபித்தவர்கள்!
    3. தனிமையிலும் வறுமையிலும்
      லாசரு போன்று நின்றவர்கள்
      யாசித்தாலும் போஷித்தாலும்
      விசுவாசத்தைக் காத்தவர்கள்
    4. ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம்
      அழகாய் நிற்போர் வரிசையில் நான்
      ஓர் நாளினில் நின்றிடவும்
      இயேசு தேவா அருள்புரியும்

    Azhavai Nirkkum Yaar Ivargal Lyrics in English
    alakaay nirkum yaar ivarkal?
    thiralaay nirkum yaar ivarkal?
    senaiththalaivaraam Yesuvin porthalaththil
    alakaay nirkum yaar ivarkal?

    1. oru thaalantho iranndu thaalantho
      ainthu thaalantho upayokiththor
      sirithaanatho perithaanatho
      pettappanni seythu mutiththor
    2. kaadu maedu kadantha sentu
      karththar anpai pakirnthavarkal
      uyarvinilum thaalvinilum
      ookkamaaka jepiththavarkal!
    3. thanimaiyilum varumaiyilum
      laasaru pontu nintavarkal
      yaasiththaalum poshiththaalum
      visuvaasaththaik kaaththavarkal
    4. onte ontu envaanjaiyaam
      alakaay nirpor varisaiyil naan
      or naalinil nintidavum
      Yesu thaevaa arulpuriyum
  • Azhaiththeerae Iyaesuvae அழைத்தீரே இயேசுவே

    அழைத்தீரே இயேசுவே
    அன்போடென்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே

    1.என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    என் உயிர்த்தந்தேன் மன்னுயிர்க்கே
    என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    என்றீரே வந்தேனிதோ

    2.என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
    என்னை விட்டோடும் என் ஜனம்
    எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
    என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
    எப்படி நான் மறப்பேன்?

    3.ஆதி விஸ்வாசம் தங்கிடவே
    ஆண்டவர் அன்பு பொங்கிடவே
    ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
    நல் ப10ரண தியாகப் பாதை நடந்தே
    நன்றியுடன் உழைப்பேன்

    4.எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
    ஏழை ஜனத்தை மீட்டிடுமே
    எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
    என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
    என்னையும் ஒப்படைத்தேன்

    5.ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    ஆயிரம் ஆயிரமே நகர வழி போகின்றாரே
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    ஆண்டவரே இரங்கும்

    6.பாக்கியமான சேவையிதே
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
    ஆண்டவரை அடைவேன்


    Azhaiththeerae Iyaesuvae Lyrics in English
    paakkiyamaana panni thiruppanni

    alaiththeerae Yesuvae
    anpodennai alaiththeerae
    aanndavar sevaiyilae marippaenae
    aayaththamaanaen thaevae

    1.en janam paavaththil maalkirathae
    en uyirththanthaen mannuyirkkae
    en thuyara thoniyo ithai yaar intu kaetpaaro
    en kaariyamaaka yaarai alaippaen
    enteerae vanthaenitho

    2.ennathaan theengu naan ilaiththaen
    ennai vittaோdum en janam
    eththanai nanmaikalo unakkaaka naan seythaenallo
    ente uraiththennai aengi alaiththeer
    eppati naan marappaen?

    3.aathi visvaasam thangidavae
    aanndavar anpu pongidavae
    aathi apposthalarae upathaesam aliththanarae
    nal pa10rana thiyaakap paathai nadanthae
    nantiyudan ulaippaen

    4.enthan jepaththaik kaetdidumae
    aelai janaththai meetdidumae
    enthan pithaa siththamae en pojanamum athuvae
    en piraananaikkooda naesiththidaamal
    ennaiyum oppataiththaen

    5.aadamparangal maettimaikal
    aasaapaasangal perukiduthae
    aayiram aayiramae nakara vali pokintarae
    aa! neeraeyallaamal yaarunndu meetka
    aanndavarae irangum

    6.paakkiyamaana sevaiyithae
    paatham panninthae seythiduvaen
    aayul mutiyum varai kiristhaesu varukai varai
    anpin manaththaalmai unnmaiyum kaaththu
    aanndavarai ataivaen

  • Azhaithavare azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே

    அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே

    எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

    வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

    விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
    மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
    அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
    கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே


    Azhaithavare azhaithavare Lyrics in English
    alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae

    eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen

    veennaana pukalchchikal enakku ingu vaenndaam
    pathavikal perumaikal oru naalum vaenndaam
    ooliyap paathaiyil ontu mattum pothumae
    appaa un kaalkalin suvadukal pothumae

    vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaiponta thaevaikal sapai naduvil nintalum
    alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae