Category: Tamil Worship Songs Lyrics

  • Allaeluuyaa! Allaeluuyaa! அல்லேலூயா! அல்லேலூயா!

    அல்லேலூயா!

    1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    இப்போது போர் முடிந்ததே
    சிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமே
    அல்லேலூயா!

    2.கொடூர சாவை மேற்கொண்டார்
    பாதாள சேனையை வென்றார்
    நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
    அல்லேலூயா!

    3.இந்நாள் எழுந்த வேந்தரே
    என்றைக்கும் அரசாள்வீரே
    களித்து ஆர்ப்பரிப்போமே!
    அல்லேலூயா!

    4.எல்லாருக்கும் உம்மைப் போற்ற நீர்
    மரித்துயிர்த்திருக்கிறீர்
    சாகாத ஜீவன் அருள்வீர்
    அல்லேலூயா!


    அல்லேலூயா!

    1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    இப்போது போர் முடிந்ததே
    சிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமே
    அல்லேலூயா!

    2.கொடூர சாவை மேற்கொண்டார்
    பாதாள சேனையை வென்றார்
    நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
    அல்லேலூயா!

    3.இந்நாள் எழுந்த வேந்தரே
    என்றைக்கும் அரசாள்வீரே
    களித்து ஆர்ப்பரிப்போமே!
    அல்லேலூயா!

    4.எல்லாருக்கும் உம்மைப் போற்ற நீர்
    மரித்துயிர்த்திருக்கிறீர்
    சாகாத ஜீவன் அருள்வீர்
    அல்லேலூயா!

  • Allaeluuyaa Thaevanukkae அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா ராஜனுக்கே (2)
    தேவாதி தேவன்
    ராஜாதி ராஜன்
    என்றென்றும் நடத்திடுவார்

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    ஆராதனை உமக்கே

    1. துணையாளாரே துணையாளரே
      துன்பத்தில் தாங்கும் மணவாளரே
      கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி
      கனிவோடு நடத்திடுவார் (ஆராதனை)
    2. வெண் மேகமே வெண் மேகமே
      வெளிச்சம் தாரும் இந்நேரமே
      அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
      ஆற்றலைத் தந்திடுவார்

    Allaeluuyaa Thaevanukkae Lyrics in English

    allaelooyaa thaevanukkae
    allaelooyaa raajanukkae (2)
    thaevaathi thaevan
    raajaathi raajan
    ententum nadaththiduvaar

    aaraathanai aaraathanai
    allaelooyaa allaelooyaa (2)
    aaraathanai umakkae

    1. thunnaiyaalaarae thunnaiyaalarae
      thunpaththil thaangum manavaalarae
      kannnneerai neekki kaayngal aatti
      kanivodu nadaththiduvaar (aaraathanai)
    2. venn maekamae venn maekamae
      velichcham thaarum innaeramae
      apishaekam ootti maruroopamaakki
      aattalaith thanthiduvaar
  • Allaelooyaa Namathaanndavarai அல்லேலூயா நமதாண்டவரை

    அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
    அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து

    1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
      மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
      மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
      மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்
    2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
      அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
      அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்

    அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்


    Allaelooyaa Namathaanndavarai Lyrics in English

    allaelooyaa namathaanndavarai avar aalayaththil tholuvom (2)
    avarutaiya kiriyaiyaana aakaaya virivai paarththu

    1. maatchiyaana valla kara makaththuvaththukaakavum thuthippom
      maa ekkaala thoniyodum veennaiyodum thuthippom (2)
      maasillaa sura manndalaththodum thampuruvodum nadanaththodum
      maaperiyaalodum innisai thaen kulalodum thuthiththiduvom
    2. allaelooyaa osaiyulla kaiththaalangalai konndum thuthippom
      avarutaiya puthuppaattaை pannnnisaiththu thuthippom (2)
      athisaya pataippukal anaiththodum uyirinai petta yaavattaோdum

    allaelooyaa geetham anaivarum paati thuthiththu uyarththiduvom

  • Allaelooyaa Karththaraiyae அல்லேலூயா கர்த்தரையே

    1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
      அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
      வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
      எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

    இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
    பூமியில் ஆட்சி செய்வார்
    அல்லேலுயா அல்லேலுயா
    தேவனைத் துதியுங்கள்

    1. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
      இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
      எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
      எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
    2. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
      ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
      அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
      அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
    3. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
      வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
      பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
      செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
    4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
      அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
      தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
      பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

    Allaelooyaa Karththaraiyae Lyrics in English

    1. allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungal
      avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal
      vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal
      elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal

    iraajaathi iraajanaam Yesuraajan
    poomiyil aatchi seyvaar
    allaeluyaa allaeluyaa
    thaevanaith thuthiyungal

    1. thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal
      iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal
      ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal
      ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal
    2. sooriyanae , santhiranae thaevanaith thuthiyungal
      oliyathanai engal ullam aliththoraith thuthiyungal
      akkiniyae , kalmalaiyae pataiththoraith thuthiyungal
      akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal
    3. pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal
      vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal

    periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal
    selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal

    1. aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal
      alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal
      thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal
      paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungal
  • Allaelooyaa Allaelooyaa அல்லேலூயா அல்லேலூயா

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
      யெகோவா நிஸியே அல்லேலூயா
      யெகோவா யீரே அல்லேலூயா
      பரிசுத்த பிதாவே அல்லேலூயா
    2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
      லீலி புஷ்பமே அல்லேலூயா
      அழகில் சிறந்தவரே அல்லேலூயா
      இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
    3. தேற்றரவாளனே அல்லேலூயா
      பெலத்தின் ஆவியே அல்லேலூயா
      சத்திய ஆவியே அல்லேலூயா
      பரிசுத்த ஆவியே அல்லேலூயா

    Allaelooyaa Allaelooyaa Lyrics in English

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

    1. yekovaa shaalom allaelooyaa
      yekovaa nisiyae allaelooyaa
      yekovaa yeerae allaelooyaa
      parisuththa pithaavae allaelooyaa
    2. saaronin rojaavae allaelooyaa
      leeli pushpamae allaelooyaa
      alakil siranthavarae allaelooyaa
      Yesu kiristhuvae allaelooyaa
    3. thaettaravaalanae allaelooyaa
      pelaththin aaviyae allaelooyaa
      saththiya aaviyae allaelooyaa
      parisuththa aaviyae allaelooyaa
  • Allaelooyaa Aananthamae அல்லேலூயா ஆனந்தமே

    அல்லேலூயா ஆனந்தமே
    நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

    அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
    அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

    1. இனி துன்பம் இல்லையே
      இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
      இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா
    2. தினம் போற்றிப் பாடுவேன்
      இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
      இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா

    Allaelooyaa Aananthamae Lyrics in English

    allaelooyaa aananthamae
    naan allaelooyaa paati aananthippaen

    allaelooyaa aananthamae arumai iratchakar ennai
    anpodalaiththanar paavangal neekkinarae

    1. ini thunpam illaiyae
      Yesu makaa raajan ellorukkum unndu
      inpam ententumae – allaelooyaa
    2. thinam pottip paaduvaen
      ivvulakai polae vinnnulakil or naal
      innainthu paadiduvaen – allaelooyaa
  • Alinthu Pokindra அழிந்து போகின்ற

    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தினமும் தினமும் நினைப்பேன்
    அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
    ஓடி ஓடி உழைப்பேன்

    தெய்வமே தாருமே
    ஆத்தும பாரமே

    1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
      மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
    2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
      சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
    3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
      சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
    4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
      கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
    5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
      விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

    Alinthu Pokindra Lyrics in English

    alinthu pokinta aaththumaakkalai

    thinamum thinamum ninaippaen

    alainthu thirikinta aattaைththaetiyae

    oti oti ulaippaen

    theyvamae thaarumae

    aaththuma paaramae

    1. irulin jaathikal paeroli kaanattum
      mariththa manitharmael velichcham uthikkattum
    2. thirappin vaasalil thinamum nirkinten
      suvarai ataikka naan thinamum jepikkinten
    3. ekkaala saptham naan molanam enakkillai
      saamakkaavalan saththiyam paesuvaen
    4. kannnneer sinthiyae vithaikal thoovinaen
      kempeera saththamaay aruvatai seykiraen
    5. oothaari maintharkal ummidam thirumpattum
      vinnnakam makilattum virunthu nadakkattum
  • Alfa Omega Devan அல்ஃபா ஒமேகா தேவன்

    அல்ஃபா ஒமேகா தேவன் நீரே
    ஆதியும் அந்தமும் நீரே

    துதியும் புகழும் உமக்கே உமக்கே
    நன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே

    யெகோவா யீரே நீரே நீரே
    எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே


    Alfa Omega Devan Lyrics in English

    alqpaa omaekaa thaevan neerae
    aathiyum anthamum neerae

    thuthiyum pukalum umakkae umakkae
    nantiyaal ullam ummai paadidumae

    yekovaa yeerae neerae neerae
    ellaam neerae paarththuk kolveerae

  • Alazhamanae Alazham ஆழமான ஆழியிலும்

    Alazhamanae Alazham
    ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
    உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
    அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
    விவரிக்க முடியாத அற்புத அன்பு

    இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
    புறம்பே தள்ளாத பூரண அன்பு

    இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு

    1. குழியில் விழுந்தோரை
      குனிந்து தூக்கும் அன்பு
      குப்பையில் இருப்போரை
      எடுத்து நிறுத்தும் அன்பு
      ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
      எந்தக் காலத்திலும் மாறாத அன்பு
    2. மனிதர்கள் மாறினாலும்
      மாறிடாத அன்பு
      மகனாய் ஏற்றுக்கொண்ட
      மகா பெரிய அன்பு
      என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
      தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு

    Alazhamanae Alazham Iru Alazhamanae Anbe
    Uyarntha Malazhgalilum Uyaramanae Anbe
    Alernthe Paaka Mudiyathe Alavilathe Anbe
    Viverikka Mudiyathe Arputha Anbe-2x
    Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
    Pulembe Thaallathe Poorane Anbe-2x
    Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x

    1. Kooliyil Vilanthoray Kuninthe Thookem Anbe
      Kuppayil Irruporae Yedethe Nirathum Anbe-2x
      Odaikapattorai Uyithidum Anbe
      Yentha Kaalathilum Maarathe Anbe-2x
      Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x
      Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
      Pulembe Thaallathe Poorane Anbe-2x
    2. Maanithargal Maarinalum Maaridathe Anbe
      Mahanai Yeatre Kolle Maha Periya Anbe-2x
      Ennai Nirpathakkai Ulagathille Vanthe
      Thantheyai Thanthe Vittal Thageppenin Anbe-2x
      Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x
      Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
      Pulembe Thaallathe Poorane Anbe-2x

    Alazhamanae Alazham – ஆழமான ஆழியிலும் Lyrics in English
    Alazhamanae Alazham
    aalamaana aaliyilum aalamaana anpu
    uyarntha manithanilum uyaramaana anpu
    alanthu paarkka mutiyaatha alavillaatha anpu
    vivarikka mutiyaatha arputha anpu

    Yesuvin anpu ithu oppillaatha anpu
    purampae thallaatha poorana anpu

    ithu oppillaatha anpu, poorana anpu

    1. kuliyil vilunthorai
      kuninthu thookkum anpu
      kuppaiyil irupporai
      eduththu niruththum anpu
      odukkappattaோrai uyirththidum anpu
      enthak kaalaththilum maaraatha anpu
    2. manitharkal maarinaalum
      maaridaatha anpu
      makanaay aettukkonnda
      makaa periya anpu
      ennai meetpatharkaay ulakaththilae vanthu
      thannaiyae thanthuvitta thakappanin anpu

    Alazhamanae Alazham Iru Alazhamanae Anbe
    Uyarntha Malazhgalilum Uyaramanae Anbe
    Alernthe Paaka Mudiyathe Alavilathe Anbe
    Viverikka Mudiyathe Arputha Anbe-2x
    Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
    Pulembe Thaallathe Poorane Anbe-2x
    Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x

    1. Kooliyil Vilanthoray Kuninthe Thookem Anbe
      Kuppayil Irruporae Yedethe Nirathum Anbe-2x
      Odaikapattorai Uyithidum Anbe
      Yentha Kaalathilum Maarathe Anbe-2x
      Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x
      Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
      Pulembe Thaallathe Poorane Anbe-2x
    2. Maanithargal Maarinalum Maaridathe Anbe
      Mahanai Yeatre Kolle Maha Periya Anbe-2x
      Ennai Nirpathakkai Ulagathille Vanthe
      Thantheyai Thanthe Vittal Thageppenin Anbe-2x
      Ithe Oppilathe Anbe Poorane Anbe-2x
      Yesuvin Anbe Ithe Oppilathe Anbe
      Pulembe Thaallathe Poorane Anbe-2x
  • Alangaara Vaasalaalae அலங்கார வாசலாலே

    1. அலங்கார வாசலாலே
      கோவிலுக்குள் போகிறேன்;
      தெய்வ வீட்டின் நன்மையாலே
      ஆத்துமத்தில் பூரிப்பேன்
      இங்கே தெய்வ சமூகம்,
      மெய் வெளிச்சம், பாக்கியம்.
    2. கர்த்தரே, உம்மண்டை வந்த
      என்னண்டைக்கு வாருமேன்
      நீர் இறங்கும்போதனந்த
      இன்பத்தால் மகிழுவேன்.
      என்னுட இதயமும்
      தெய்வ ஸ்தலமாகவும்.
    3. பயத்தில் உம்மண்டை சேர,
      என் ஜெபம் புகழ்ச்சியும்
      நல்ல பலியாக ஏற
      உமதாவியைக் கொடும்.
      தேகம் ஆவி யாவையும்
      சுத்தமாக்கியருளும்.
    4. நல்ல நிலத்தில் விழுந்த
      விதை பயிராகுமே
      நானும் அவ்வாறே மிகுந்த
      கனிகளைத் தரவே
      வசனத்தைக் காக்க நீர்
      ஈவளிக்கக் கடவீர்.
    5. விசுவாசத்தை விடாமல்
      அதில் பலப்படவும்
      ஒருக்காலும் தவறாமல்
      உம்மை நான் பின்செல்லவும்,
      மெய்வெளிச்சத்தை நீரே
      என்னில் வீசும் கர்த்தரே.
    6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
      நீர் இப்பாழ் நிலத்திலே
      பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
      நல்தியானத்துடனே
      தாரும் ஜீவ பானத்தை
      தீரும் பசிதாகத்தை.

    Alangaara Vaasalaalae Lyrics in English

    1. alangaara vaasalaalae
      kovilukkul pokiraen;
      theyva veettin nanmaiyaalae
      aaththumaththil poorippaen
      ingae theyva samookam,
      mey velichcham, paakkiyam.
    2. karththarae, ummanntai vantha
      ennanntaikku vaarumaen
      neer irangumpothanantha
      inpaththaal makiluvaen.
      ennuda ithayamum
      theyva sthalamaakavum.
    3. payaththil ummanntai sera,
      en jepam pukalchchiyum
      nalla paliyaaka aera
      umathaaviyaik kodum.
      thaekam aavi yaavaiyum
      suththamaakkiyarulum.
    4. nalla nilaththil viluntha
      vithai payiraakumae
      naanum avvaatae mikuntha
      kanikalaith tharavae
      vasanaththaik kaakka neer
      eevalikkak kadaveer.
    5. visuvaasaththai vidaamal
      athil palappadavum
      orukkaalum thavaraamal
      ummai naan pinsellavum,
      meyvelichchaththai neerae
      ennil veesum karththarae.
    6. sollum, karththarae, naan kaetpaen
      neer ippaal nilaththilae
      peyyappannnum mannaa serppaen
      nalthiyaanaththudanae
      thaarum jeeva paanaththai
      theerum pasithaakaththai.