Category: Tamil Worship Songs Lyrics
-
பாசம் பண்போடு நல் Paasam Panbodu Nal
பாசம் பண்போடு நல் நண்பர்கள் சேரவாசம் வருடும் வாழ்வில் என்றும்நேசம் மிகுந்த நம் வாழ்வை காணவீசும் தென்றலும் ஏங்கி நிற்கும் அன்பர்கள் வேண்டும் நண்பர்கள் வேண்டும்இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில் ஓ நண்பனே என் உயிர் நண்பனேஇயேசு அன்பின் பாலமே நம்மை இணைத்து வைத்தாரே கள்ளம் இல்லாமல் நம் உள்ளம் இருக்கஅன்பின் துணையே வேண்டும் என்றும்நெஞ்சம் தளர்ந்து கண் கொஞ்சும் வேலையில்நண்பர்கள் வேண்டும் ஏற்று கொள்ள – அன்பர்கள் என்றும் ஒன்றாக என்றென்றும் நன்றாகநியாயம்…
-
கண்ணீரில் கண்ணீரில் Kannerile Kannerile
கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதேதவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரேஎன் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரேஇனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர் Kannerile Kannerile En Ullamum Urugudhey Kannerile Kannerile En Ullamum UrugudheyThavikindren Thavikindren Thanimayil ThudikindrenAnudhinamum Verum Kanavu Kaatriniley…
-
மனமே மனமே நீ சோர்ந்து Maname Maname Nee Soruinthu
மனமே மனமே நீ சோர்ந்து போகாதேமனமே மனமே நீ கலங்கி வாடாதே – 2 வேதனை பாதையில் நீ தினம் நடப்பதோதேவா கிருபை உன்னை காக்கும் அறியாயோசோதனை யாவுமே சேர்ந்து உன்னை தாக்கினும்தேவா கரங்கள் உன்னை காக்கும் அறியாயோமரண இருளில் இன்று தொடரிந்தாலும்தேவா ஆவி உன்னை காத்திடும்இயேசு ஒரு போதும் உன்னை கை விடர் ஆதரவு இன்றியே தவிக்கிக்கும் போதிலும்தேவா அன்பு உன்னை காக்கும் மறவாதேஆணவம் ஆணவர் தந்திடும் தொலைகள்தேவா நாமம் தினம் பாட மறந்தோடும்ஜெனமாம் உயிர்…
-
அன்பால் என்னை கவந்தவரே Anbaal Ennai Kavanthavare
அன்பால் என்னை கவந்தவரேஎன்னுள் வாழ்பவரேஎன் நேசர் நீரே – 2 நான் என்னென்று சொல்வேன்உம் மாறாத அன்பைஉயிர் வாழும் நாளில்ஒரு போதும் மறவேன் வழி தெரியாமல் அலைகின்ற நேரம்கருணையால் என்னை அழைத்தீர் – 2இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன் தாயினும் மேலாய் அன்பதை பொழிந்துதூக்கிய சுமந்தவர் நீர் – 2அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2என்னையே தருகிறேன் ஏசுவே அன்பே உம்மை மரவேனோஉம்மை பிரிவேனோஎன் வாழ்வும் நீரே…
-
தேடினேன் உம்மை தேடினேன் Thedinaen Ummai Thedinaen
தேடினேன் உம்மை தேடினேன்நல்ல வேலையில் உள்ள காதலில் உம்மை தேடினேன்பாடியே உம்மை தேடினேன்நாடினேன் உம்மை நாடினேன் அன்பிலே உள்ளம் வாழுதேஆதலால் பாசம் பொங்குதேநல்ல மேய்ப்பரே எந்தன் அன்பரேவாரும் நீர் வாரும் ஏசுவே Thedinaen Ummai ThedinaenNalla Velayil Ulla Kadhalil Ummai ThedinaenPaadiyae Ummai ThedinaenNaadinaen Ummai Naadinaen Anbilae Ullam VazhudhaeAadhalal Paasam PongudhaeNalla Meipparae Endhan AnbaraeVaarum Neer Vaarum Yesuvae
-
உம்மை காண வேண்டும் Um Prasannathile Naan
உம்மை காண வேண்டும் உம்மை காண வேண்டும்உம் பிரசன்னத்தில் நான் மூழ்க வேண்டும் – 2தூதர் கணங்கள் போற்றும் தெய்வமேமூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே – 2உம்மை நானும் காண வேண்டும்நானும் போற்ற வேண்டும்உம்மை நானும் பணிய வேண்டும்நானும் உயர்த்த வேண்டும் உம்மை காண வேண்டும் உம்மோடு பேச வேண்டும்உம் மார்பினிலே இளைப்பாற வேண்டும் – 2வானம் பூமியும் போற்றும் தெய்வமேஆழக்கடலும் பண்ணியும் கர்த்தரே – 2உம்மை நானும் காண வேண்டும்நானும் போற்ற வேண்டும்உம்மை நானும் பணிய…
-
தொட்டு சுகமாக்கும் ஐயா Thottu Sugamaakum Iyya
தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவேநீர் தொட்டால் போதும்எந்தன் வாழ்க்கை மாறுமே -2 மாறுமே….மாறுமேமாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையைஉம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே -2கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2தொடணுமே…என்னை தொடணுமே -2 – தொட்டு கடனும் உடனும் என்னை முடக்க முடியாதேகடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் -2கடல் மேல் என்னை நடக்க செய்வார் -2கடனை எல்லாம் மாற செய்வார் -2மாறுமே…
-
மாயாத அன்பு மறையாத Ennai Anaithatham Karamallavo
மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்பு – 2 என்னை அணைத்ததாம் கரமல்லவோஎன்னை போயின புயமல்லவோஎன்னை நடத்தின வழியல்லவோஎன்னை பாதுகாத்த நிழலல்லவோ மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்புமாயத்தை அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு இயேசுவின் அன்பு என்னை உயர்திணை கரமல்லவோஎன்னை ரசித்ததாம் முகமல்லவோஎன்னை நேசித்த உயிரல்லவோஎன்னை உயிர்ப்பித்த பெளமல்லவோ மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்புமாயத்தை அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு இயேசுவின் அன்பு Ennai Anaithatham…
-
விரும்புகிறதைச் செய்யாமல் Virumbugiradhai Seiyyaamal
விரும்புகிறதைச் செய்யாமல்விரும்பாததையை செய்கிறேன்இயேசுவே உதவி செய்யும் – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும்ஆவியால் என்னை நிரப்பும் – 2 விரும்புகிறதை பார்க்காமல்விரும்பாததையே பார்க்கிறேன்கண்களை கழுவிடுமே – 2 விரும்புகிறதை நினையாமல்விரும்பாததையே நினைக்கிறேன்சிந்தையை கழுவிடுமே – 2 விரும்புகிறவர் சொல்லுவதைஎன் வாழ்வில் இனி செய்திடுவேன்சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2 Virumbugiradhai SeiyyaamalVirumbadadhayae SeigiraenYesuvae Udhavi Seiyyum – 2 Raththathaal Ennai KazhauvumAaviyaal Ennai Nirappum – 2 Virumbugiradhai PaarkkaamalVirumbaadhathaiyae PaarkkiraenKangalai Kazhuvidumae – 2 Virumbugiradhai…
-
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு Odu Odu Odu Odu Otikkonntiru
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக…