Category: Tamil Worship Songs Lyrics
-
Idho Manusharin Mathiyil
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசம் செய்கிறாரே தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரேதூய ஒளிவிளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தலமதுவேஎன்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே உன் வாசல்களைஜீவ தேவனே நேசிக்கிறார்சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனைகூறி உயர்த்திடுவோம் உம்மையே முன்னோடியாய் இயேசு பரன்மூலைக்கல்லாகி சீயோனிலேவாசஞ் செய்திடும் உன்னத சிகரமதைவாஞ்சையோடு நாம்…
-
Aasaigal
நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசைஉம்…
-
Ezhuputhalai Konduvanga
எழுப்புதலை கொண்டு வாங்கபரிசுத்த ஆவியே எங்கள்பரிசுத்த ஆவியே – 2 1.உமது ஜனங்கள உம்மிலேமகிழ்ந்திருக்க வேண்டுமப்பா – 2ஒவ்வொரு நாளும் உயிர் பெற்றுஉமக்காக வாழணும்பா – 2உமக்காக வாழணும்பா – 4 (எங்க)பாரத தேச எல்லைகளிலேஇருள்களெல்லாம் நீங்கணுமே – 2பரிசுத்தர் இயேசுவேஉங்க நாமம் உயரணுமே – 2உங்க நாமம் உயரணுமே – 4 3.நதியளவு கண்ணீர் விட்டுகதறி நாங்கள் ஜெபிக்கணுமே – 2விசுவாச ஜெப ஆவிஎங்க மேல ஊற்றிடுமே – 2எங்க மேல ஊற்றிடுமே – 4…
-
Ezhuntharulum Dheva
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்எழுந்தருளும் தேவா எழுந்தருளும் Chorus: மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் – 2சபைக் கொத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 Stanza: 1 நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவான்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் – 2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2அதற்கு தயை செய்யும் காலம் வந்ததேசபைக்கு தயை செய்யும் காலும் வந்ததே Stanza: 2 நீர் எழுந்தருளும்…
-
Ezhumbi Vaa
உன் நாட்கள் எல்லாம் வீணானதாமுயற்சி எல்லாம் பாழானதாஒன்றுக்கும் உதவாகாதவனென்றுஉன் நம்பிக்கையை இழந்திட்டாயா போராட பெலன் இல்லை என்றாலும்விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்முடியாதென்று பட்டம் அளித்தாலும்முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்எழும்பி வா நீமேலே பறந்திட எழும்பி வா நீவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வாநீ எழும்பி வா நீ -2 மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்கனவில் இல்லா மேலான வாழ்வைபூமியில் வாழ உதவி செய்வார்காத்திருந்த காலம் முடிந்ததுகாரியங்கள் மாறப்…
-
Ethanayo Naamangal
எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே – 2யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் – 2எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பதுஅதி உன்னத தேவன் என்று ஆகுமே – 2 யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே – 2யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே – 2 என்றென்றும் உயிரோடு இருப்பவர்எல்…
-
Erusalem Erusalem
எருசலேம் எருசலேம்உன்னை ஸ்னேஹிப்போர் சுகித்திருப்பார்கள் – 2உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் – 2 – எருசலேம் … மணவாளன் வரும் நேரத்தில்மணவாட்டி ஆயத்தமாக்கு – 2இமைப்பொழுதில் உன்னை கை விட்டேன் – 2மிகுந்த இரக்கங்களால் சேர்த்து கொள்கிறேன் விழித்தெழு சீயோன் ஏ வல்லமையால் தரித்துக்கொள் – 2 – எருசலேம் … நான் உன்னை முத்திரை போலஇருதயத்தில் வைத்து கொள்கிறேன்நான் என்னை முத்திரை போலஇருதயத்தில் வைத்து கொள்ளுமேஎன்னிடத்தில் திரும்பிடுவாயே – 2உன்னை நான் மீட்டர்…
-
Erusalaemae Erusalaemae
எருசலேமே எருசலேமேகர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2எருசலேமே கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடுநினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2 அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமேமணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2 Erusalaemae ErusalaemaeKarthar Unnai Nesikkiraar Erusalaemae – 2Erusalaemae Kani Kodukkum Kaalaththilae…
-
Eriko En Mun Veezhnhthituthae
எரிகோ என் முன் வீழ்ந்திடுதேநீர் என்னோடு இருப்பதினால்செங்கடல் இரண்டாய் பிளந்திடுதேநீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்கிருபையால் சேர்த்துக்கொண்டீர்பெலவானாய் மாற்றிவிட்டீர்புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர்அன்பினால் தாங்குகின்றீர்-2 2.பூரண தேவன் நீரேமகிமையின் இராஜன் நீரேஅற்புத தேவன் நீரேஉண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில்எனக்கு தவறாமல் உதவினீரே-2 Eriko en mun veezhnhthituthaeNeer ennoadu iruppathinaalSenkadal irandaay pilanthituthaeNeer ennullae iruppathinaal-2…
-
Enthan Yesuvae Enthan
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர் – 2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர் – எந்தன் இயேசுவே முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே – 2மறுவாழ்வு…