Category: Tamil Worship Songs Lyrics

  • அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே – 2 தண்ணீர் மீது நடந்தார்அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கின்றார் – 2 நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் – 2 மேகங்கள் நடுவில் இடிமுழக்கத்தின் தொனியில்ராஜாதி ராஜாவாய் இந்தஅகிலத்தை ஆளுகை செய்வார் – 2 இயேசுவே அதிகாரம்நிறைந்தவர் இயேசுவேஅகிலத்தை ஆள்பவர் இயேசுவேஉலகத்தின் இரட்சகர் இயேசுவே – 2 Avarae…

  • அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2 அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே – 2வாடின என் வாழ்வைவர்த்திக்க செய்பவரே – 2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் வந்திடுமேகண்ணீரில் விதைத்ததெல்லாம்விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்நீயோ…

  • Atharisanamana Devanae

    அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையே -2இருந்தவர் இருப்பவர் வருபவர்நீர் ஒருவரே -2 ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமே -2ஆதியும் அந்தமும் சர்வமும்நீர் ஒருவரே -2 ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே -அதரிசனமான தேவனே…. Atharisanamana DevanaeInaiyae illaatha Magimaiyae -2Irunthavar iruppavar varupavarNeer Oruvarae -2 El Hakkadosh ParisutthamaanavaraeEl Hakkadosh Magathuvamanavarae Enthan vaazvin neethiyaeIrulinai Mearkonda velichamae -2Aathiyum Anthamum SarvamumNeer Oruvarae -2-Atharisanamana…

  • Atharavu Kole Adaikkala Thive

    ஆதரவு கோலே அடைக்கல தீவேமுரணான பட்டணம் நீரே – என்அழகான பட்டணம் நீரே – 2 மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதுஉங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்உங்களோடு பேசுவான் – 2 – ஆதரவு கோலே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதேஉங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்உங்களையே பாடுவேன்உம்மை மட்டும் பாடுவேன் – ஆதரவு கோலே உலக நன்மையோ என்னை விட்டு போகுதேஉங்க நன்மையோ என்ன மட்டும்…

  • Asaiyadha Anbai Nan

    அசையாத அன்பை நான் கண்டேன் ஐயாஅசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பேஅகலாத உறவேஇசைவான துணையே என் இசைய அசைய என் கோட்டைஅசைய என் துருகம்அசைய என் நேசம் எந்தன் இசைய அசையாமல் உம்மில் சாய்கிறேன்என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின்என் நேசரின் அன்போ உருவாகும்முன்உருவாகும் முன்னே என்னை அழைத்துஉருக்கமான இரகத்தினால் முடி சூடினீர்அசையாமல் உம்மில் சாய்கிறேன்என் நம்பிக்கை அசைந்திடாதே நிலையான அன்போன்றுஇயேசுவின் அன்புமாறாத அன்போன்றுஇயேசுவின் அன்புஅழியாத அன்போன்றுஇயேசுவின் அன்பு Asaiyadha Anbai Nan Kandean AyyaAsaindhidum…

  • Asaivadum Aaviye

    அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமேபெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமேஞானத்தின் ஆவியே தேற்றிடுமே உள்ளங்களைஇயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களைஅபிஷேக தைலத்தினால் துடைத்திடுமே கண்ணீரெல்லாம்கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால்மகிழ்வுடன் துதித்திடவே அலங்கரியும் வரங்களினால்எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும்நிறைவாக இப்பொழுதே Asaivaadum AaviyaeThooymaiyin AaviyaeIdam Asaiya Ullam NirampaIrangi Vaarumae Pelanataiya NirappidumaePelaththin AaviyaeKanamataiya OottidumaeNjaanaththin Aaviyae Thaettidumae UllangalaiYesuvin NaamaththinaalAattidumae KaayangalaiApishaeka Thailaththinaal Thutaiththidumae KannnneerellaamKirupaiyin PorkaraththaalNiraiththidumae AananthaththaalMakilvudan Thuthiththidavae Alangariyum VarangalinaalElumpi JoliththidavaeThanthidumae KanikalaiyumNiraivaaka Ippoluthae

  • Aruvadai Undu

    அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே – 2வாடின என் வாழ்வைவர்த்திக்க செய்பவரே – 2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் வந்திடுமேகண்ணீரில் விதைத்ததெல்லாம்விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்நீயோ…

  • Arpanikindraen Naan

    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் என் வாழ்க்கை உம் கையில் உமக்கேநான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னை Arpanikindraen Nan ArpanikindraenPayanpaduthum EnnaiNan Nirkindraen Um SamugathilDheva En Jeevan Um KarathilEn Vazhvil Um SithamNiraivera Naan Vanchikiraen Yettru…

  • அஞ்சாதே கலங்காதேநானே உன் கடவுள்திகையாதே தேற்றிடுவேன்நானே உடனிருப்பேன் – 2 தீமையும் துன்பமும் உன்னை தாக்கினாலும்பகைமையும் வெறுமையும் உன்னை வீழ்த்தினாலும் – 2 அஞ்சாதே …. என் மகனே உனக்கு துணையாய் நான் இருப்பேன்நானே ஆண்டவர் காத்திடுவேன் – அஞ்சாதே …. பதினாயிரம் பேர் உன்னை தாக்கினாலும்உன் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் – 2 – அஞ்சாதே … என் மகனே தீமை நெருங்க விடமாட்டேன்நானே ஆண்டவரே வாழ்வளிப்பேன் – அஞ்சாதே … Anjathe kalangatheNaane…

  • Anbu Yesuvin Anbu

    பெயரோ புகழோ நிலை நிற்காதேசொத்தோ சுகமோ கரைந்துபோகுமே 2உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விளங்காததேஉங்க அன்பு என்னை தங்கிடுமே அன்பு இயேசுவின் அன்புஅது என்றும் நிலையானதையேஅன்பு இயேசுவின் அன்புஅது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்துபோவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள் 2இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உருவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்புஅது என்றும் நிலையானதையேஅன்பு இயேசுவின் அன்புஅது என்றும் மாறாததே இந்த…