Category: Tamil Worship Songs Lyrics

  • தேற்றிடும் என் ஆவியானவரே Thetridum En Aaviyaanavarae

    தேற்றிடும் என் ஆவியானவரே
    இறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2
    அக்கினியை போன்ற நாவுகள்
    எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2

    மாறுமே எல்லாம் மாறுமே
    இல்லை என்பது இனியும் இல்லையே-2

    அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்

    கவலைப்படுவதினால்
    ஒன்றும் மாறாதே
    பாரங்களை இறக்கி வைத்தேன்
    உந்தன் பாதத்தில்-2-மாறுமே

    எந்தன் நங்கூரம்
    உமக்குள் இருக்கிறதே
    உறுதியுடன் என்னை பிடித்தீர்
    உந்தன் கரங்களினால்-2-மாறுமே

    செயல்களிலே வல்லவரே
    அதிசயங்கள் செய்பவரே-4

    அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்


    Thetridum En Aaviyaanavarae
    Irangidum Engal Ullaththil-2
    Akkiniyai Pondra Navugal
    Engal Meethu Vanthamara Vendugirom-2

    Marume Ellam Marumae
    Illai Enbathu Iniyum Illaiyae-2

    Hallelujah Hallelujah-2-Thetridum

    Kavalaippaduvathinaal
    Ondrum Maaraathae
    Baarangalai Irakki Vaiththen
    Unthan Paathaththil-2-Marumae

    Enthan Nankooram
    Umakkul Irukkirathae
    Uruthiyudan Ennai Pidiththeer
    Unthan Karangalinaal-2-Marumae

    Seyalgalile Vallavarae
    Athisayangal Seibavarae-4

    Hallelujah Hallelujah-2-Thetridum


  • ஜெபம் கேட்டார் Jebam kaetar

    ஜெபம் கேட்டார் பதில் தந்தார்
    தம் கிருபையினால் காத்துக் கொண்டார்

    அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
    அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே

    ஆராதிப்பேன் உம்மை என்றுமே
    நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை என்றுமே
    என் ஜீவன் பெலனும் ஆனவரே

    என் பாவங்களை அவர் நினையாமலும்
    என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்
    என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே
    தம் கிருபையினால் உயர்த்தினாரே

    நான் பெலவீனனாய் இருந்தாலும்
    தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்
    தம் தழும்புகளால் சுகமாக்கினார்
    என் நோய்களை குணமாக்கினார்

    என் தரிசனம் தாமதமானாலும்
    எனக்கு குறித்த காலமிருந்தாலும்
    தம் கிருபையினால் உயர்த்திடுவார்
    என் தரிசனம் நிறைவேற்றுவார்


    Jebam kaetar bathil thandhar
    Tham kirubaiyinal kaathu kondar – Yesu

    Avar erakamulavarae, manathurukam udaiyavarae
    Avar saandhamulavarae Avar kirubai niraindhavarae

    Aaradhipaen umai endrumae
    Naalelam thuthipaen umai maathiramae
    Aaradhipaen umai endrumae
    En jeevan belanum Aanavarae

    En paavangalai avar ninaiyamalum
    En akramangalai avar enaamalum
    En paavangal anaithumae manithaarae
    Tham kirubaiyinal uyarthinarae

    Naan belaveenanai erundhalum
    Theera vyathiyin padukaiyilirundhalum
    Tham thazhumbugalal sugamaakinar
    En noigalai gunamakinar

    En dharisanam thaamadhamanalum
    Enaku kuritha kaalamirundhalum
    Tham kirubaiyinal uyarthiduvaar
    En Dharisanam niraivaetruvaar


  • அழகானவர் தூயவரே Azhaganavar Thooyavarae

    அழகானவர் தூயவரே
    உயர்ந்தவரே என் அன்பே-2
    ஆயிரங்களில் நீங்க அழகானவர்
    என் வாழ்வின் நேசர் நீரே
    சாரோனின் ரோஜாவும்
    பள்ளத்தாக்கின் புஷ்பமே
    உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர்

    உங்களை பார்க்கணும்
    உம் பாசத்தில் மூழ்கணும்
    இது தான் என் ஆசை ஐயா
    உங்களை பார்க்கணும்
    உம் பாசத்தில் மூழ்கணும்
    இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர்

    இயேசுவே என் இயேசுவே
    உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்


    Azhaganavar Thooyavarae
    Uyarnthavarae En Anbe-2
    Aayirangalil Neenga Azhaganavar
    En Vaazhvin Nesar Neerae
    Saronin Rojavum
    Pallaththaakkin Pushpamae
    Ummai Naan Arinthu Kondaen-2-Azhaganavar

    Ungalai Paarkkanum
    Um Paasaththil Moozhganum
    Ithu thaan En Aasai Aiya
    Ungalai Paarkkanum
    Um Paasaththil Moozhganum
    Ithu thaan En Vaanjai Aiyaa-2-Azhagaanavar

    Yesuvae En Yesuvae
    Ummai Pola Yarum illai-4-Azhagaanavar


  • வாழ்க்கையில் நீ இழந்து VALKAIYIL NEE EZHANTHU

    வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
    நீ தோற்று போனாயோ
    கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
    உன் மனதில் நீ திடன் கொண்டிரு

    நம்மை சுற்றிலும் நெருக்கம்
    வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
    கலக்கம் நாம் அடைந்தாலும்
    மனம் உடைவதில்லை (2)

    எல்லாவற்றிலும் இனி மேலும்
    என் இயேசு போதுமே
    எல்லாருக்கும் என் இயேசு போதுமே
    எந்நேரத்திலும் இப்போதும்
    எக்காலத்திலும் என் இயேசு போதுமே

    தனியாய் நீ புலம்புகின்றாயோ
    நீ அழுகின்றாயோ
    வேதனை துரத்திடுதோ
    உன் மனதில் நீ திடன் கொண்டிர
    துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
    கை விட படுவதில்லை
    கீழே நம்மை தள்ளினாலும்
    மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும்


    VALKAIYIL NEE EZHANTHUPONAYO,
    NEE THOTTRUPONAYO
    KASHTATHIL SORNTHUPONAYO
    UN MANATHIL NEE DHIDAN KONDIRU

    NAMMAI SUTRILUM NERRUKUM
    VANTHALUM ODINGIPOVATHILLAI
    KALLAKAM NAAM ADAINTHALUM
    MANAM UDAIVATHILLAI

    ELLAVATRILUM YEN YESU PODHUME
    INIMAELUM YEN YESU PODHUME
    ELLORUKUM YEN YESU PODHUME
    ENERAETHILUM YEN YESU PODHUME
    IPPOTHUM YEN YESU PODHUME
    EKKALATHILUM YEN YESU PODHUME

    THANIYAI NEE PULAMBUGINRAYO,
    NEE ALZHUKINDRAYO,
    VEDANAI THURATHIDUTHO
    UN MANATHIL NEE DHIDAN KONDIRU
    THUNBAM NAMMAI SOOLZTHALUM
    KAI VIDA PADUVATHILLAI
    KEELAE NAMMAI THALLINALUM
    MADINTHU POVATHILLAI

    ELLAVATRILUM YEN YESU PODHUME
    INIMAELUM YEN YESU PODHUME
    ELLORUKUM YEN YESU PODHUME
    ENERAETHILUM YEN YESU PODHUME
    IPPOTHUM YEN YESU PODHUME

    EKKALATHILUM YEN YESU PODHUME


  • உம் கை என் ஆத்துமாவை Um Kai En Aaththumavai

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

    Um Kai En Aaththumavai Amara Seiyum
    Um Kai En Kaariyaththai Vaaikkappannum
    Um Kai En Sathuruvai Etti Pidikkum
    Um Kai Arputhangal Seithu Mudikkum-2

    Paranthu Kaakkum Patchi Pola
    Ennai Kakkum Devanae
    Parantha Nesam Ulla Settai Keezhae
    Thanjam Kondaene-2

    Yesuvae
    Ummai Vittu Naanum Engae Selluvaen
    Yesuvae
    Ummai Vittu Naanum Yaarai Theduvaen-2

    Manam Thiranthu Unarnthu Naan
    Ennai Umakku Thanthaen
    Vazhi Piranthu Magizhnthu Ummai
    Meendum Nerunginaen-2
    Um Siluvayai Ninaikka Seithitteer
    En Pulambalai Marakka Seithitteer -Paranthu kaakkum

  • பார் போற்றும் புகழ் நீரே Par Potrum Pugazh Neere

    பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே
    இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே
    முழங்கால்கள் முடங்கிடுமே
    நாவு எல்லாம் போற்றிடுமே
    இயேசுவே புகழ் நீரே
    நிகர் இல்லையே

    என்றும் மாறாதது
    இயேசுவின் அன்பு
    என்னை தள்ளாதது
    மலைகள் விலகி போனாலும்
    உம் கிருபைகள் என்றும்
    என்னை தாங்கிடுமே

    கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
    உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
    புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும்

    சர்வ வல்லவரே
    உம் வல்லமை என்றும்
    குறைந்து போவதில்லையே
    என்னை ஆளும் தகப்பனே
    உம் அன்பிற்கு ஈடாய்
    உலகில் எதுவும் இல்லையே

    Shine Jesus You Shine for All The
    World to see you are Glorious-4
    Ohh…..You are Glorious
    Ohh…..You are Glorious-4

    Par Potrum Pugazh Neere…Pugazh Neerae
    Yesuvae Neer Thaanae Nigar Illayae…
    Muzhangalkal mudangidum
    Navu Ellam Potridumae
    Yesuvae Pugazh Neerae
    Nigar Illaye

    Endrum Maraathathu
    Yesuvin Anbu
    Ennai Thallathathu
    Malaigal Vilagi Ponaalum
    Um Kirubaigal Endrum
    Ennai Thaangidumae

    Gembeera Sathamaai Ummai Uyarthiduvaen
    Unnathar Ummaiye Endrum Pugazhnthiduvaen
    Pugazh Neerae Enthan Yesuvae-Par Potrum

    Sarva Vallavarae
    Um Vallamai Endrum
    Kurainthu Povathillayae
    Ennai Aalum Thagappanae
    Um Anbirku Eedaai
    Ulagil Ethuvum Illaye-Gembeera Sathamaai

    Shine Jesus You Shine for All The
    World to see you are Glorious-4
    Ohh…..You are Glorious
    Ohh…..You are Glorious-4

  • இன்னும் துதிப்பேன் இன்னும் Innum Thuthippen Innum

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2

    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் – 2

    வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2

    நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2

    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர்

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்

    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்- 2


    Innum Thuthippen Innum Potruven
    Innum Ummai Aarathippen – 2

    Ekkalamum Naan Thuthippen
    Enneramum Naan Potruven – 2

    Vyathiyin Vethanai Peruginaalum
    Maranathin Bayam Ennai Soozhnthalum – 2
    Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
    Unthan Thazhumbugalal Kunamakkiduveer – 2

    Nambikkai Yavumae Izhanthalum
    Ellamae Mudinthathu Endralum – 2
    Enthan Kallaraiyin Kallai Purattiduveer
    Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer – 2

    Nallavar Vallavar Sarva Vallavar – 4

    Thanimayin ennangal soolnthaalum
    Kannerae padukayai maarinaalum – 2
    Ennai aravanaithu kattiyelupiduveer
    Naan Ilanthavarai iratippai tharuveer -2


  • என்னை உண்மையுள்ளவன் Ennai Unmayullavan

    என்னை உண்மையுள்ளவன் என நம்பி
    இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
    கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

    மாம்சங்கள் சாகனுமே
    என் சுயம் சாகனுமே
    ஊழியம் செய்யனுமே
    சாட்சியாய் வாழனுமே-2

    தள்ளப்பட்ட கல்லாக
    இருந்த என் வாழ்க்கையை
    கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2
    கிருபையினாலே உயர்த்தினீரே
    உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2

    எதை வைத்து எனை நீர்
    இவ்வளவாய் நம்பினீர்
    கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2
    பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
    (இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2


    Ennai Unmayullavan Ena Nambi
    Indha Oozhiyathai Neer Koduththeer
    Gavanamaai Naan Niraivetranumae-2

    Mamsangal Saaganumae
    En Suyam Saaganumae
    Oozhiyam Seiyanumae
    Saatchiyaai Vaazhanumae-2

    Thallappatta Kallaga
    Iruntha En Vazhkkayai
    Gopuramaai Matrida Vanthavarae-2
    Kirubayinaalae Uyarththineerae
    Umakkai Oodida Belan Thaarumae-2

    Ethai Vaithu Enai Neer
    Ivvalavaai Nambineer
    Kanamaana Oozhiyathai Koduthavarae-2
    Parisutha Aaviyaal Nirappidumae
    (Innum) Vairaakkiyamai Nan Vazhnthidave-2


  • எங்கே போவேன் நான் Enge Poven Naan

    நீரே எந்தன் தஞ்சம்
    தயவு காட்டுமே
    கிருபை தாருமே

    உந்தன் அன்பை உணராமல்
    நாங்கள் செய்த தவறுகள்
    எண்ணிலடங்காதே
    அதை எழுத முடியாதே-2

    ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
    தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும்

    என் கண்கள் உம்மை தேடுதே
    கரங்கள் கூப்பி அழைக்குதே
    அன்பு தேவனே
    என் அருகில் வாருமே-2

    என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
    அன்பாய் என்னை தேற்றுவீர்

    உம் வார்த்தை இன்று தாருமே
    என் வழியை நீர் காட்டுமே
    எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2

    நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
    கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும்


    Enge Poven Naan
    Enthan Yesuvae
    Yaridam Solven Naan
    Enthan Baarathai

    Aatravum Thetravum
    Ummai Pola Yarundu
    Anbu Kattavum Aravanaikkavum
    Ummai Thavira Evarundu

    Neere Enthan Thanjam
    Thayavu Kattumae
    Kirubai Thaarumae

    Unthan Anbai Unaraamal
    Naangal Seitha Thavarugal
    Enniladangaathe
    Athai Ezhutha Mudiyathae-2

    Aanaalum Manniththeer Mannitheer
    Thayavaal Ennai Manniththeer-Aatravum

    En Kangal Ummai Theduthae
    Karangal Kooppi Azhaikkuthae
    Anbu Devanae
    En Arukil Vaarumae-2

    Ennayum Thetruveer Thetruveer
    Anbaai Ennai Thetruveer

    Um Vaarthai Indru Tharumae
    En Vazhiyai Neerae Kattumae
    Enthan Devane(Yesuvae)
    En anbu nanbanae-2

    Nithamum Nadathuveer Nadathuveer
    Kanivaai ennai Nadathuveer-Aatravum


  • உம்மை நேசித்து நான் வாழ்ந்தி Ummai Nesithu naan vazhnthida

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே

    என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்

    வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்

    இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்

    நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
    இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்


    Ummai Nesithu naan vazhnthida unga kirubai thaarumae
    ummai Vaanjaiyaai entrum thodarnthida unga kirubai thaarumae

    ennai Azhaithavarae ummai endrantrum aarathipen
    unnmaiullavarae ummai endrantrum thuththiduvaen

    Vaendannu kidantha enthan Vaazhvai vendum enteerae
    Kaividappatta enaiyum oru poruttaai ennineerae
    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin kirubaiyai uyarthiduven

    Irulaai kidantha enthan
    Vaazhvil Ratchippai thantheerae
    Anegar vaazhvai velichamaai
    Maatrum vizhakaai vaitheerae

    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin kirubaiyai uyarthiduven

    Nilayilaatha enthan vaazhvil
    Nilayaai vantheerae
    Nithiyamaana veettai kuriththa
    Nambikai thantheerae

    Yesuvae unthanin anbaiyae paadiduven
    Yesuvae unthanin varugaikaai kaathirupaen