Category: Tamil Worship Songs Lyrics

  • தனி மாந்தன் தேசத்தாரும் Thani Maanthan Desathaarum

    தனி மாந்தன் தேசத்தாரும்,
    நீதிப் போரில் சேர்ந்துமே
    நன்மை நாட்ட தீமை ஓய்க்க
    ஓர் தருணம் நேருமே;
    ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
    ஏற்று அன்றேல் தள்ளியே
    தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
    ஆயுள்காலம் ஓடுமே

    சத்திய நெறி மா கடினம்
    பயன் பேரும் அற்றதாம்
    சித்தி எய்தாதாயினுமே
    நீதியே மேலானதாம்
    நீதி வீரன் நீதி பற்ற
    கோழை நிற்பான் தூரமே
    நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
    நிற்பர் நீதி பற்றியே

    வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
    கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்
    கோர நோவு நிந்தை சாவு
    சிலுவையும் சகிப்போம்
    காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
    புதிதாய் விளங்குமே
    மேலும் முன்னும் ஏறவேண்டும்
    சத்திய பாதை செல்வோரே

    வீரன் அவன், லோகம் ஆள்வான்
    நீதி வாழ்க்கை வெல்லுமே
    சாரும் பக்தனையே நாதர்
    காப்பார் காணா நின்றுமே


    Thani Maanthan Desathaarum
    Neethi Poril Sernthume
    Nanmai Naatta Theemai Oyka
    Or Tharunam Nerume
    Swami Aatchi Mesiyaavai
    Etru Antrel Thalliye
    Theemai Nanmai Ontrai Thernthu
    Aayul Kaalam Odumae

    Sathya Neri Maa Kadinam
    Payan Peru Atrathaam
    Siththi Eythaa Thaayinumae
    Nithiyae Melaanathaam
    Neethi Veeran Neethi Patra
    Kozhai Nirpaan Thuuramae
    Neethi Patraar Yaarum Ornaal
    Nirpar Neethi Patriyae

    Veera Bakthar Vazhkkai Nokki
    Karthaa Ummai Pinselvom
    Kora Novu Ninthai Saavu
    Siluvaiyum Sahippom
    Kaalanthorum Kiristhu Vazhkkai
    Puthithaai Vilangumae
    Melum Munnum Eeera Vaendum
    Sathya Paathai Selvorae

    Veeran Avan Logam Aalvaan
    Neethi Vazhkkai Vellumae
    Saarum Bakthanaiyae Naathar
    Kaappaar Kaanaa Entrumae


  • என்னையும் உமதாட்டின் Ennaiyum uma thaatin

    என்னையும் உமதாட்டின் ஏற்று காத்திடும் இயேசுவே-2

    வாசலகவே இருக்கிறேன் என்னால் வந்தவன் மனம் நொந்திடான்-2

    இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
    எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
    நேசனையுங் கூட நம்பேன்
    நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்-2

    இயேசு நான் நிற்கும் கன்மலையே
    மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2


    Ennaiyum uma thaatin manthaiyodetru kathidum yesuve-2

    Vasalagave irrukiren enal vanthavan manam nonthidan-2
    Vegu nesamagave vaazhvin endra nal nimalane ennai serthudum-2

    Yesuvin namathin mele endran
    ella nambikaiyum vaithen anbaale vaithen anbaale
    Nesanaiyun kuda namben
    naan yesu namathin mel muthumae sarven

    Yesu naan nirkum kanmalaye
    Matra entha aatharamum verum manal tharaiye-2


  • எனக்கு ஒத்தாசை அனுப்பும் Enakku Oththaasai Anuppum

    எனக்கு ஒத்தாசை அனுப்பும்
    பர்வதமே இயேசுவே
    உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
    வெட்கப்பட்டு போவதில்லை-2

    வெட்கப்பட்டு போவதில்லை
    உயரப்பறந்திடுவேன்
    தள்ளாடி நடப்பதில்லை
    உயர எழும்பிடுவேன்-2

    இதோ திறந்த வாசலை
    எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
    அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
    என்று சொல்லியிருக்கிறீர்-2

    என் சந்ததி மேல் உம் ஆவியை
    ஊற்றுவேன் என்றீர்
    என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
    ஊற்றுவேன் என்றீர்-2


    Enakku Oththaasai Anuppum
    Parvathamae Yesuvae
    Ummai Nokkipparkkindraen
    Vetkappattu Povathillai-2

    Vetkappattu Povathillai
    Uyara Paranthiduvaen
    Thalladi Nadappathillai
    Uyara Ezhbiduvaen-2

    Itho Thirantha Vaasalai
    Enakku Munbaaga Vaithirukkireer
    Athai Oruvanum Poottamattan
    Endru Solli Irukkireer-2

    En Santhathi Mel Um Aaviyai
    Ootruvaen Endreer
    En Santhaanaththin Mel Aaseervathathai
    Ootruvaen Endreer-2


  • வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் Vanathin thiravukolai Koduthathinal

    வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
    வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே
    செல்வ சீமானாய் மாற்றினீரே

    சீயோனுக்கு தயை செய்யும் காலம்
    இப்பொழுதே வருகின்றது

    இல்லை என்ற நிலை இல்லையே
    குறைவுகளெல்லாம் நிறைவானதே
    இரட்சண்யத்தை நான் கண்டதினால்
    நிறைவான பலனை அடைந்தேனே

    அழுகை இல்லை புலம்பல் இல்லை
    வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை
    மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
    அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்


    Vanathin thiravukolai Koduthathinal
    Vanathin nanmaikalal Nirathavarae
    Selva simanai matrinirae

    Siyonuku thayai seiyum kalam
    Ipoluthayae varukindrathu

    Illai endra nilai illaiyae
    Kuraivukalellam niraivanathey
    Rathchanyathai nan kandathinal
    niraivana palanai adaithenae

    Alukai illai pulambal illai
    Vathaikal ondrum thodarvathillai
    Maganaiyae namakai koduthitavar
    Anaithaiyum thiralai koduthiduvar


  • வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் Vaazhnalellam Ennai Nadathuveer

    வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
    முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

    வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
    உம் நேசம் மதுரமாக மாற்றும்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

    தேவைகள் அதிகம் இருந்தாலும்
    அன்றன்று உம் அன்பு தாங்கும்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்


    Vaazhnalellam Ennai Nadathuveer
    Muthir Vayathu Varai Ennai Thaanguveer-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

    Vazhkkayil Kasappukal Kalanthaalum
    Um Nesam Mathuramaga Matrum-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

    Thevaigal Athigam Irunthaalum
    Andrandru Um Anbu Thaangum-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal


  • அழகே அழகே Azhagae Azhagae

    அழகே அழகே
    உம்மைப்போல யாரும் இல்லையே

    வாக்கில் நீர் வல்லவர்
    அறிவில் நீர் உயர்ந்தவர்
    அழகில் நீர் சிறந்தவர்
    உம்மைப்போல யாரும் இல்லையே

    வர்ணிக்க வார்த்தை போதாதே
    வர்ணிக்க வார்த்தை இல்லையே

    உங்க முகத்தைப் பார்க்கணும்
    உம்மை உற்றுப் பார்க்கணும்
    உம் கண்களைக் கண்டு
    பிரமித்துப் போகனும்

    என்னைக் கண்ட கண்கள் அது
    எப்போதும் நோக்கினது
    உந்தன் அழகில் வியந்து போய்
    என்னை மறக்கணும்

    இயேசுவே இயேசுவே இயேசுவே
    உம்மைப்போல யாரும் இல்லையே
    யெஷுவா யெஷுவா யெஷுவா
    உம்மைப்போல யாரும் இல்லையே


    Azhagae Azhagae
    Ummai pola yarum ilayae

    Vakkil Neer Vallavar
    Arivil Neer Uyarndhavar
    Azhagil Neer Sirandhavar
    Ummai Pola Yarum ilayae

    Varnikka Varthai Podhadhae
    Varnikka Varthai ilayae

    Unga Mugathai Parkanam
    Ummai Uttru Parkanam
    Um Kangalai Kandu Brehmithu Poganam

    Yennai Kanda Kangal Adhu
    Epoldhum Nokinadhu
    Undhan Azhagil Viyandhu Poi
    Ennai Marrakanam

    Yesuvae Yesuvae Yesuvae
    Ummai Pola Yarum ilayae
    Yeshuva Yeshuva Yeshuva
    Ummai Pola Yarum ilayae


  • மாரநாதா இயேசுவே வாருமையா Maranatha Yesuvae Varumaiya

    மாரநாதா இயேசுவே வாருமையா-4
    வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
    அழகான மணவாளனே
    வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
    மணவாட்டியாய் நாங்களே

    ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
    ஜெய பெலன் ஆனவரே
    ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
    ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
    ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
    ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே

    நித்திய மாட்சிமை உடையவரே
    நிகரில்லா நீதிபரரே
    நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
    நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2

    திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
    திரு அப்பமானவரே
    திரைசீலை இரண்டாக கிழித்தவரே
    திரும்பவும் எங்களுக்காய் வருபவரே


    Maranatha Yesuvae Varumaiya-4
    Vaanjikkirom Varaverkirom
    Azhagaana Manavaalanae
    Vaanjikkirom Varaverkirom
    Manavattiyai Nangalae

    Jebathirku JeyaBathil Alippavarae
    Jeya Belan Aanavarae
    Jebathinai Ukanthathaai Yerpavarae
    Jeya Kristhu Engalukkai Jeyithavarae -2

    Nithiya Maatchimai Udayavarae
    Nigarilla Neethibararae
    Neerae En Ratchippin Vazhiyaaneerae
    Neethiyin Udanbadikkai Kappavarae-2

    Thiru Ratham Sinthi Meetavarae
    Thiru Appamanavarae
    Thiraiseelai Irandaaga Kizhithavarae
    Thirumbavum Engalukkai Varubavarae-2


  • உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Ummai allal Ondrum seiyaen

    உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
    உதவிடும் என் தெய்வமே
    உந்தன் கையில் ஆயுதமாக
    உபயோகியும் ஏசையா

    நேசரே உம் நேசம் போதும்
    இயேசுவே உம் பாசம் போதும்
    அன்பரே உம் மகிமை காண
    ஆண்டவா நான் ஓடி வந்தேன்

    நீரே திராட்சை செடி
    நாங்கள் உம் கொடிகள்
    உம்மில் நிலைத்திருந்து
    மிகுந்த கனி கொடுப்போம்

    நீரே நல்ல மேய்ப்பன்
    நான் உந்தன் ஆட்டு குட்டி
    உம் தோளில் தான் இருப்பேன்
    எங்கும் பின் சென்றிடுவேன்

    நீரே என் தகப்பன்
    நான் உந்தன் செல்லப்பிள்ளை
    கீழ்படிந்து நடந்திடுவேன்
    காலமெல்லாம் மகிழ செய்வேன்


    Ummai allal Ondrum seiyaen
    Uthavidum en Deivamae
    Unthan Kaiyil aayuthamaga
    Ubayogiyum Yesaiyya

    Nesarae Um nesam podhum
    Yesuvae Um paasam podhum
    Anbarae Um mahimai kaana
    Aandava naan odi vandhaen

    Neerae thratchai chedi
    Naangal Um kodigal
    Ummil nilaithirunthu
    Migundha kani kodupom

    Neerae nalla meipan
    Naan Undhan aatu kutti
    Um tholil thaan irupaen
    Ummai pin sendriduvaen

    Neerae en thagappan
    Naan Undhan chella pillai
    Keezhpadindhu nadanthiduven
    Kaalamellam magizha cheiyven


  • நல்லவரே என் இயேசுவே Nallavare en Yesuve

    நல்லவரே என் இயேசுவே
    நிகரில்லா என் நேசரே
    நீர் நல்லவர் என்று பாட
    என் ஆயுள் போதாதே

    காணாத ஆட்டை போல
    பாவத்திலே தொலைந்திருந்தேனே
    பரலோகம் விட்டிறங்கி
    என்னை நீர் தேடி வந்தீர்
    தோள் மீது சுமந்து செல்லும்
    நல் மேய்ப்பரே

    கல்வாரி அன்பை கொண்டு
    எனக்காக ஜீவன் தந்து
    மூன்றாம் நாள் உயிர்தெழுந்த
    மெய் தேவனே
    புதுவாழ்வு எனக்களித்த
    என் நல்ல இரட்சகரே

    ஹலெலூயா ஆலேலூயா


    Nallavare en Yesuve
    Nigarilla en Neesare
    Neer nallavar endru pada
    En ayul podade

    Kaṇada attai pola
    Pavathile tolaindirundene
    Paralogam vittiṟangi
    Eṉṉai neer thedi vandir
    Thol meedu sumandu sellum
    Nal Maippare

    Kalvari anbai kondu
    Enakkaga jivan thandu
    Mundram nal uyirthelunda
    Mai Devane
    Puduvalvu enakkalittha
    Eṉ nalla Ratchagare

    hallelujah hallelujah


  • ஜெபத்தை கேட்டிடும் தேவா Jebathai kaetidum Deva

    ஜெபத்தை கேட்டிடும் தேவா
    பதிலை தந்திடுவீர்
    யுத்தங்கள் செய்திடும் தேவா
    ஜெயமாய் நடத்திடுவீர்-2

    என் தேவா என் தேவா
    வெற்றியை அளிப்பவரே
    என் தேவா என் தேவா
    விடுதலை தருபவரே-2

    ஆறுகள் கடக்கும் போது
    அக்கினியில் நடக்கும் போது-2
    கிருபையால் காத்திடுவீர்
    அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா

    நல்லவரே சர்வ வல்லவரே
    பெரியவரே எந்தன் பரிகாரியே
    உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
    என் தேவா என் தேவா-3

    என் தேவா என் தேவா என் தேவா-2
    வெற்றியை அளிப்பவரே
    என் தேவா என் தேவா
    விடுதலை தருபவரே-2-ஜெபத்தை


    Jebathai kaetidum Deva
    Badhilai thandhiduveer
    Yuthangal seidhidum Deva
    Jeyamaai nadathiduveer (2)

    En Deva En Deva
    Vetriyai alipavarae
    En Deva En Deva
    Vidudhalai tharubavarae x 2

    Aarugal kadakum podhu
    Akkiniyil nadakkum podhu (2)
    Kirubayaal kathiduveer
    Arpudhamaai thappuvippeer (2)

    Nallavarae Sarva vallavarae
    Periyavarae Endhan parigaariyae
    Uyarndhavarae Neerae sirandhavarae
    En DevaEn Deva (3)

    En Deva En Deva
    Vetriyai alipavarae
    En Deva En Deva
    Vidudhalai tharubavarae x 2