Category: Tamil Worship Songs Lyrics

  • இருளா இருந்தேன் Irulaai irundhen

    இருளா இருந்தேன்
    மறைவில் வாழ்ந்தேன்
    தேடி வந்து காதலிச்சீங்க
    எதையும் நீங்க எதிர்பார்க்காம
    கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க

    அன்பே என் பேரன்பே
    உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
    உயிரே உயிர்த்தவரே
    முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே

    பாரம் தாங்காம விழுந்த என்ன
    சிலுவை பாரத்தால் தாங்குனீங்க
    குறைகள் எல்லாம் நினைக்காமலே
    கருணையாலே மன்னீச்சீங்க
    எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
    அழித்தது உங்க அன்பே ஐயா
    பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்

    கைகளில் ஆணி அடிச்ச போதும்
    என நினைச்சா நீங்க தொங்குனீங்க
    கேலி அவமானம் நிந்தைகளை
    எனக்காகவா நீங்க தாங்குனீங்க
    மகிமையால் என்னை முடிசூட்டவே
    சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
    நிகரே இல்லா அன்பே


    Irulaai irundhen
    Maraivila vaazhndhen
    Thedi vandhu kaadhalichinga
    Ethayum ennil Ethirpaakaama
    Kanmoodithanama Anbu vecheenga

    Anbe Peranbe
    Mudivilla um jeevanai thandha anbe
    Uyire uyirthavare
    Um uyira parigaaramaai thandha anbe

    Baaram thaangaama vizhundha enna
    Siluvai baarathaal thaanguninga
    Kuraigal ellam ninaikaamale
    Karunaiyaala mannichinga
    Enakku ethiraana ezhuthai ellam
    Azhithathu unga anbe aiya
    Piriya urave uyire

    Kaigalil aani aditha pothum
    Enna ninaicha neenga thonguninga
    Keli avamaanam ninthaigalai
    Enakaagava neenga thaanguninga
    Magimaiyal ennai mudi sootave
    Sirasil murkreedam yetreeraiyaa
    Nigare illa anbe


  • வழுவாமல் காத்திட்ட தேவனே VAZHUVAMAL KATHITTA DHEVANAE

    வழுவாமல் காத்திட்ட தேவனே
    என் வலக்கரம் பிடித்தவரே
    வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
    வாழ்ந்திட செய்தவரே

    ஆயிரம் நாவிருந்தாலும்
    நன்றி சொல்லித் தீராதே
    வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
    வார்த்தைகளும் போதாதே
    நான் உள்ளவும் துதிப்பேன்
    உன்னதர் இயேசுவே

    என் மேல் உம் கண்ணை வைத்து
    உம் வார்த்தைகள் தினமும் தந்து
    நடத்தின அன்பை நினைக்கையில்
    என் உள்ளம் நிறையதே
    உம் அன்பால் நிறையுதே

    எத்தனை சோதனைகள்
    வேதனையின் பாதைகள்
    இறங்கி வந்து என்னை மறைத்து
    நான் உண்டு என்றீரே
    உன் தகப்பன் நான் என்றிரே


    VAZHUVAMAL KATHITTA DHEVANAE
    EN VALAKARAM PIDITHAVARAE
    VALLADIKKELLAM VILAKKI ENNAI
    VAAZHNTHIDA SEIBAVARAE

    AAYIRAM NAVIRUNTHAALUM
    NANTRI SOLLI THEERAATHAE
    VAAZHNAALELLAM UMMAI PAADA
    VAARTHAIKALUM POTHAATHAE
    NAN ULLALAVUM THUTHIPPAEN
    UNNATHAR YESUVAE

    ENMAEL UM KANNAI VAITHU
    UM VAARTHAIKAL THINAMUM THANTHU
    NADATHINA ANBAI NINAIKAIYIL
    EN ULLAM NIRAIYUTHAE
    UM ANBAL NIRAIYUTHAE

    ETHANAI SOTHANAIGAL
    VETHANAYIN PAATHAIGAL
    IRANGI VANTHU ENNAI MARAITHU
    NAAN UNDU ENTEERAE
    UN THAGAPPAN NAAN ENTEERAE


  • கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Kartharai Dheivamaaga Kondoar

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
    இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
    அவரையே ஆதரவாய் கொண்டோர்
    நடுவழியில் நின்றுப்போவதில்லை

    வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
    வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
    ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
    வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே

    ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
    ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

    வெறுமையானதை முன் அறிந்ததால்
    தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
    இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
    நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே

    வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
    பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
    போகும் வழியெல்லாம் உணவானாரே
    வாக்குத்தந்த கானானை கையளித்தாரே


    Kartharai Dheivamaaga Kondoar
    Idhuvarayil Vetkapattadhilla
    Avarayae Aadharavaai Kondoar
    Naduvazhiyil Nindrupoavadhilla

    Vaendumpoadhellam En Badhilaanaarae
    Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
    Jebikkum Poadhellam En Badhilaanaarae
    Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae

    Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
    Aaraadhippoamae Avarai Thalaimurayaai

    Verumayaanadhai Munnarindhadhaal
    Thaedivandhu En Padagil Yaerikkondaarae
    Iravu Muzhuvadhum Prayaasappattum
    Nirambaadha En Padagai Nirappivittaarae

    Vaakku Thandhadhil Kondu Saerdhida
    Paadhayellam Nizhazhaaga Kooda Vandhaarae
    Poagum Vazhiyellaam Unavaanaarae
    Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae


  • தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு Thalaimuraigal Thaandi Nirkum Thayavu

    தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
    (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
    பாரபட்சம் பார்க்காத தயவு
    எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
    தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

    உங்க தயவு பெரியதே
    உங்க தயவு சிறந்ததே
    உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
    ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

    (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
    திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2
    ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
    தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
    இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு

    சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
    என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2
    மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
    ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
    என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு


    Thalaimuraigal Thaandi Nirkum Thayavu
    (En) Thalai Nimirnthu Vaazha Seiyum Thayavu-2
    Paarapatcham Paarkkatha Thayavu
    Eliyavanai Uyarththi Vaikkum Thayavu
    Thalaimuraigal Thaandi Nirkum Thayavu

    Unga Thayavu Periyathae
    Unga Thayavu Siranthathae
    Unga Thayavu Ennai Sethamindri Paathukaaththathae
    Oru Sethamindri Thalaimuraiyaai Paathukaaththatahe

    (Ennai) Kuri Paarththu Eriyappatta Savulin Ambugal
    Thisai Maari Poga Seitha Thayavu Periyathe-2
    Oru Adiyin Thooraththile Kanda Maranathai
    Thaduththi Niruththi Pathukaaththa Thayavu Periyathe
    Intha Thayavai Paada Jeevan Ullathae-Unga Thayavu

    Sutri Nindra Jalangal Ellam Amizhnthu Ponathae
    En Pezhai Mattum Paththiramai Malayil Nindrathae-2
    Moozhgum Endru Ethirpaarththa Kangal Thotrathae
    Yereduththu Paarkkum Vannam Uyarththi Vaiththathae
    Ennai Uyara Uyara Kondu Selluthae-Unga Thayavu


  • அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu

    அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

    அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
    அதிசயம் செய்வது அற்ப காரியம்

    காற்றையும் காண்பதில்லை
    மழையையும் காண்பதில்லை
    ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
    வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
    தண்ணீர் மேல் நடப்பதும் – என்
    கண்ணீரைத் துடைப்பதும்

    ஒரு குடம் எண்ணெய் தவிர
    என்னிடம் ஒன்றும் இல்லை
    ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
    குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
    முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
    துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது


    Arpa kaariyam umakidhu Arpa kaariyam

    Arpudhangal seivadhu Arpa kaariyam
    Adhisayam seivadhu Arpa kaariyam

    Kaatrayum kaanavillai
    Mazhaiyaiyum kaanavillai
    Aanalum vaaikkaalgal nirambidudhey
    Varatchi yellam sezhippaga maaridudhey
    Thanneer mel nadappadhum en
    Kanneerai thudaippadhum

    Oru kudam ennai thavira
    Ennidam ondrum illai
    Aanalum paathirangal vazhindhidudhey
    Kuraivellam niraivaga maaridudhey
    Mudindhu pona endhan vaazhvil thuvakkathai tharuvadhum


  • யாக்கோபப் போல நான் போராடுவேன் Yaakkoba pola naan poraaduvaen

    யாக்கோபப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)
    விடமாட்டேன் விடமாட்டேன்
    யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2)

    அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன் X(2)
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்

    கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் X(2)
    (எங்கள்) எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா x(2)

    தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்
    கோலியாத் வந்தாலும்
    இயேசு நாமத்தால முறியடிப்பேன்


    Yakkoba pola naan poraaduvaen
    eliyavaipola naan jebiththiduvaen (2)
    ummai vidamaattaen vidamaattaen (2)
    yaakkobai pola naan vidavae maattaen

    annaal pola aalayaththil
    azhudhu naan jebiththiduvaen
    en dhukkam sandhoshamaai
    maarum varai jebiththiduvaen (2)

    karmael parvadhathil nindriduvaen
    akkini irangum varai jebiththiduvaen (2)
    eliyaavin devanae
    irangivaarumaiya

    thaaveedhaipola anudhinamum
    thuthithu naan magilndhiruppaen
    goliyaaththu vandhalum – yesuvin
    naamaththaal muriyadippaen (2)


  • According to your word

    Be it unto me
    According to your Word
    According to your promises
    I can stand secure
    Carve upon my heart
    The truth that sets me free
    According to your Word O Lord
    Be it unto me

    You promised your word will deliver
    Lord we believe it s true
    You promised us joy like a river
    Lord we receive it from you
    These things you have spoken
    And you re bringing to pass
    This world s disappearing
    But your word will last

    You promised to carry our sorrows
    Lord we believe it s true
    You promised unending tomorrows
    Lord we receive them from you
    You ll be our Provider
    In Your word it s revealed
    By the strifes that You bore
    Lord We have been healed

  • உங்க கைய பிடிச்சு Unga Kaiya Pidichu

    உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
    உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே

    எனக்கொன்றும்
    குறையில்லப்பா
    உம்ம விட்டா
    யாரும் இல்லபா

    மோசமான இவ்வுலகில்
    துணையென்றால் நீர் அல்லவோ
    நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே
    எந்நாளும் காக்குறீங்களே!

    நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
    தோன்றும் முன்னே தெரிந்தவரே
    நான் உன் நிழலாய் இருக்கிறேன்
    உன்னை என்றும் நேசிப்பேன்
    என்று சொல்லி உயர்த்துறிங்களே


    Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuvae
    Unga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae

    Enakkondum Kurayillapa
    Umma Vitta Yaarum Illapa

    Mosamaana Ivvulagil
    Thunaiyendraal Neer Allavo
    Naan Nadakkum Bodhum Koodavae
    Urangum Bodhum Koodavae
    Ennaalum Kaakureengalae

    Nesithor Ennai Veruthaalum
    Thondrum Munnae Therindhavarae
    Naan Un Nizhalai Irukkiraen
    Unnai Endrum Nesippaen
    Endru Solli Uyarthureengae


  • அவர் வாக்கு பண்ணுவார் Avar Vaakku Pannuvaar

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் – 2
    சொன்னபடி செய்து முடிப்பார் -2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார் – 2

    பொறுத்தும் பாத்தாச்சு
    வயசும் ஆகிப் போச்சு
    கர்ப்பம் செத்துப் போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு
    பொறுத்தும் பார்த்து பார்த்து
    வயசும் ஆகிப்போகி
    கர்ப்பம் செத்துப்போயி
    கண்ணீரும் பெருகிப்போச்சா
    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்துப் போவாரோ -2

    ஜெபித்தும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடிப்போச்சு
    நெருக்கம் கூடிப்போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு – 2
    ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் – 2
    சொன்னபடி செய்து முடிப்பார் – 2


    Avar Vaakku Pannuvaar
    Visit Pannuvaar – 2
    Sonnabadi Seidhu Mudippaar -2
    Sonnathai Seivaar
    Seivathai Solvaar
    Seiyaatha Ondraiyumae
    Sollavae Maattaar – 2

    Poruththum Paaththachu
    Vayasum Aagi Pochu
    Karpam Seththu Pochu
    Kanneerum Perugi Pochu
    Poruththum Paaththachu
    Vayasum Aagi Pochu
    Karpam Seththu Pochu
    Kanneerum Perugi Pochu
    Sonnavar Seiyaamal Povaaro
    Sonnathai Maranthu Povaaro -2

    Jebichum Paaththachu
    Naatkalum Odipochu
    Nerukkam Koodipochu
    Kanneerum Peruki Pochu – 2
    Jebaththai Ketkaamal Povaaro Bathilai Anuppaamal Irupaaro – 2
    Sonnathai Seivaar
    Seivathai Solvaar
    Seiyaatha Ondraiyumae
    Sollavae Maattaar – 2

    Avar Vaakku Pannuvaar
    Visit Pannuvaar – 2
    Sonnabadi Seithu Mudippaar – 2


  • அதிகாலையில் உம் அன்பை Athikaalaiyil um anpai

    அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
    அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)

    என் தேவனே உம் கிருபை பெரிதையா
    உம் கைகளில் என்னை வரைந்தீரையா
    என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

    பாவங்கள் பலகோடி நான் செய்தேனே
    தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே
    உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்
    உம் உயிரை எனக்கென தந்தீரே (2)

    பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே
    புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே
    வாழ்கிறேன் உம் கிருபையினால்
    என்னை உம் அன்பால் அணைத்தீரே (2)


    Athikaalaiyil um anpai paaduvaen
    anthimaalaiyil um samukam naaduvaen(2)

    en thaevanae um kirupai perithaiyaa
    um kaikalil ennai varaintheeraiyaa
    ennai um pillaiyaaka aettaீraiyaa

    paavangal palakoti naan seythaenae
    thadumaatta nilaiyil naan vaalnthaenae
    um anpai vittu naan vilakinaen aanaal
    um uyirai enakkena thantheerae (2)

    paavaththil vaalntha ennai meet teerae
    puthiyathor vaalkkaiyai neer koduththeerae
    vaalkiraen um kirupaiyinaal
    ennai um anpaal annaiththeerae (2)