Ebinesar Neer Thaanaya

எபினேசர் நீர் தானாய்
இதுவரை நடத்தினீரே – 2
எல்ரோயே நீர்தானாயா
என்னையும் கண்டீரய்யா – 2

எனதெல்லாம் நீரே என் யேசுவே
உமையன்றி வாழ்வெதய்யா
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
துணையாளர் நீர் தானயா

1. தள்ளாடி நான் தடுமாறும் போது
தகப்பனாய் கரம் பிடித்தீர் – 2
நிலையற்ற என் வாழ்க்கையை
தாங்கினீர் கிருப்பையினால் – 2

2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போது
நம்பிக்கையை தந்தீர் அய்யா – 2
(உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்தி
தைரியம் தந்தீர் அய்யா – 2

3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
எல்லாமே நீர் தானாய் – 2
அனாதையாய் நான் அலைந்தாலும்
அணைத்து கொண்டீர் அய்யா – 2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடே – 2


எபினேசர் நீர் தானாய்
இதுவரை நடத்தினீரே – 2
எல்ரோயே நீர்தானாயா
என்னையும் கண்டீரய்யா – 2

Ebinesar Neer Thaanaya
Ithuvarai Nadathinire – 2
Elroye Neerthaanayaa
Ennayium Kandeerayya – 2

எனதெல்லாம் நீரே என் யேசுவே
உமையன்றி வாழ்வெதய்யா
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
துணையாளர் நீர் தானயா

Enathellam Neere En Yeasuve
Umaiyantri Vazhvethayya
Ummaithaaney Nambiullen
Thunayaalar Neer Thanaya

1. தள்ளாடி நான் தடுமாறும் போது
தகப்பனாய் கரம் பிடித்தீர் – 2
நிலையற்ற என் வாழ்க்கையை
தாங்கினீர் கிருப்பையினால் – 2

1.Thalladi Naan Thdumaarum Pothu
Thagappanaay Karam Piditheer – 2
Nilayatra En Vazhkayay
Thangineer Kirubyinaal – 2

2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போது
நம்பிக்கையை தந்தீர் அய்யா – 2
(உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்தி
தைரியம் தந்தீர் அய்யா – 2

2.Ethir Kaalam Ilaamal Pulampum Pothu
Nambikay Thantheer Ayya – 2
(Um)Vaarthayai Anupi Thidapaduthi
Thayriyam Thantheer Ayya – 2

3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
எல்லாமே நீர் தானாய் – 2
அனாதையாய் நான் அலைந்தாலும்
அணைத்து கொண்டீர் அய்யா – 2

3.Thaai Maranthaalum Thanthai Maranthaalum
Ellamae Neer Thaanaya – 2
Anathaayai Naan Alainthaalum
Anaithu Kondeer Ayya – 2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடே – 2

Aarathippen Aarathippen
Aarathippen Muzhu Ullathodeay – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply