Kaadugal Uyirgalin Veedu

  1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
    விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
    நம்பிதா அழைக்கும்பொழுது
    நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

  1. அந்தவான் கரையில் நாம் நின்று
    விண்ணோர் கீதங்களை பாடுவோம்
    துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
    சுத்தரில் ஆறுதல் அடைவோம்
  2. நம்பிதாவின் அன்பை நினைத்து
    அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
    மீட்பின் நன்மைகளை உணர்ந்து
    அவரை வணங்கித் துதிப்போம்
  3. அந்த மோட்சகரையடைந்து
    வானசேனையுடன் களிப்போம்
    நம் தொல்லை யாத்திரை முடித்து
    விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
  4. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
    சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
    துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
    சேமமாய் நாம் இளைப்பாறுவோம்
  5. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
    ஆளுகை செய்து வீற்றிருப்பார்
    துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
    தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
  6. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
    கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
    பக்தர் அங்கே முடி சூட்டுவார்
    ஓர் முடி அங்குண்டு எனக்கும்
  7. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
    ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
    அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
    ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்
  8. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
    என்று நல் மீட்பர் அழைக்கிறார்
    மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
    எல்லோரும் வாருங்கள் என்கிறார்

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு – 2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்

  1. காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்
    மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார் – 2
    ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்
    கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் – 2
  2. ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்
    இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம் – 2
    வார்த்தையாகி வாழ்வை தந்தார்
    மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் – 2

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம் – 2


Kaadugal Uyirgalin Veedu
Marangalai Alipadhu Yaaru – 2
Malai Thuliyaalae Pasumaiyai Varaindhaar
Iyarkayin Vadivil Imaigalai Thirandhaar

Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
Vaalum Manidhan Suyanalathaalae Ellamae Keduthaan

  1. Kaatrai Thendralaaki Yen Paatai Paada Veithaar
    Moochudan Kaatrai Serthu Mudichondru Pottaar – 2
    Aatru Neerai Alli Koduthaar
    Kalivu Neeraal Manidhan Keduthaan – 2
  2. Aaviyaana Dhevan Asaivaadi Vandha Ulagam
    Yesu Sindhiya Ratham Suthamaagum Vaiyam – 2
    Vaarthaiyaagi Vaalvai Thandhaar
    Manidhan Vaalvil Pudhumai Thandhaar – 2

Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
Vaalum Manidhan Suyanalamindri Sugamaai Valalaam – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply