Blog

  • Aviyai Arulumae Swamy ஆவியை அருளுமே, சுவாமீ

    ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே!

    1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

    2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
    பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
    தேவ சமாதானம், நற்குணம், தயவு,
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

    3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை


    Aviyai Arulumae Swamy Lyrics in English
    aaviyai arulumae, suvaamee, – enak
    kaayur koduththa vaanaththinarase!

    1.narkani thaetivarung kaalanga lallavo?
    naanoru kaniyatta paalmara mallavo?
    murkani mukangaannaa vempayi rallavo?
    mulunenjam vilaivatta uvarnila mallavo? – aaviyai

    2.paavikku aaviyin kaniyenunj sinaekam,
    parama santhosham, neetiya saantham,
    thaeva samaathaanam, narkunam, thayavu,
    thida visuvaasam sirithenumillai – aaviyai

    3.theepaththuk kennnneyaich seekkiram oottum@
    thiri yaviyaamalae theenntiyae yaettum,
    paava asoosangal vilakkiyae maattum,
    parisuththavaran thanthen kuraikalaith theerum – aaviyai

  • Aviyae Thuuya Aviyae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியே
    தந்தருளும் தேவ மகிமையை

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே
    அபிஷேகியும் தேவ ஆவியே
    அனல் மூட்டும் தூய ஆவியே

    வழி காட்டும் தூய ஆவியே
    வழி நடத்தும் தூய ஆவியே

    இயேசுவே தூய இயேசுவே
    இயேசுவே தூய இயேசுவே


    Aviyae Thuuya Aviyae Lyrics in English
    vantharulum thooya aaviyae
    thantharulum thaeva makimaiyai

    aaviyae thooya aaviyae
    aaviyae thooya aaviyae
    apishaekiyum thaeva aaviyae
    anal moottum thooya aaviyae

    vali kaattum thooya aaviyae
    vali nadaththum thooya aaviyae

    Yesuvae thooya Yesuvae
    Yesuvae thooya Yesuvae

  • Aviyae ennilae oortridumae ஆவியே என்னிலே ஊற்றிடுமே

    ஆவியே என்னிலே ஊற்றிடுமே
    புது அபிஷேகத்தை

    வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன்
    சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை

    நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
    கடந்த நாளில் பெற்றதுமல்ல
    புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்

    பெந்தேகோஸ்தே நாளிலே
    இறங்கின பரிசுத்த ஆவியே
    வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே

    வாலிபர் திரிசனம் காணவே
    மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
    இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம்

    சாபங்கள் எல்லாம் மறைந்ததே
    வியாதிகள் எல்லாம் சுகமானதே
    கட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால்


    Aviyae ennilae oortridumae Lyrics in English
    aaviyae ennilae oottidumae
    puthu apishaekaththai

    vaanjikkiraen naesikkiraen
    suvaasikkiraen apishaekaththai

    naettaைya petta apishaekamalla
    kadantha naalil pettathumalla
    puthiya naalil puthiya apishaekam vaanjikkiraen

    penthaekosthae naalilae
    irangina parisuththa aaviyae
    vaanangal thiranthathae apishaekam irangavae

    vaalipar thirisanam kaanavae
    moopparkal soppanam paarkkavae
    Yesukiristhuvil irangina apishaekam

    saapangal ellaam marainthathae
    viyaathikal ellaam sukamaanathae
    kattukal arunthathae neer thantha apishaekaththaal

  • Tu pavitra hai – तू पवित्र पवित्र है

    तू पवित्र पवित्र है

    तू पवित्र पवित्र है
    तू सच्चा है प्रभु
    तू झूठा नहीं है
    तू पवित्र पवित्र है

    तू सामर्थी भय योग्य है
    तू स्वर्गो के स्वर्ग में है
    तू सच्चा है प्रभु। ..

    तू करुणा निधान है प्रभु
    तू अत्यंत महान है प्रभु
    तू सच्चा है प्रभु। …

    तू अधर्म को क्षमा करता है
    सारे रोगों को चंगा करता है
    तू सच्चा है प्रभु।


    Tu pavitra hai

    Tu pavitra pavitra hai-(2)
    Tu saccha hai prabhu
    Tu jhoota nahi hai
    Tu pavitra pavitra hai

    Tu saamarthi bhay yogya hai
    Tu swargo ke swarg me hai
    Tu saccha hai prabhu…..

    Tu karuna nidhan hai prabhu
    Tu atyant mahan hai prabhu
    Tu saccha hai prabhu…

    Tu adharm ko kshama karta hai
    saare rogon ko changa karta hai
    Tu saccha hai prabhu…

    .

  • Tum duniya ke noor ho – तुम दुनिया के नूर हो

    तुम दुनिया के नूर हो

    तुम दुनिया के नूर हो
    चराग बन के चमको

    जो शहर ऊँचे पहाड़ो पे बस्ता है
    उसे भला कैसे छुपाया जा सकता है

    शम्मा जला के कौन उसको छुपता है
    रौशनी से उसकी उजाला हो जाता है

    ऐसे काम करना सदा तुम दुनिया में
    तुम में सब तुम्हारे मसीहा को पहचाने


    Tum duniya ke noor ho

    Tum duniya ke noor ho
    Chiraag ban ke Chamko

    Jo shaher unche pahado pe basta hai
    use bhala kaise chupaya ja sakta hai

    shamma jala ke kaun usko chupata hai
    Roshni se uski ujala ho jaata hai

    aise kaam kerna sada tum duniya me
    tum me sab tumhare masiha ko pehchane

  • Tum jagat ki jyoti ho – तुम जगत की ज्योति हो

    तुम जगत की ज्योति हो

    तुम जगत की ज्योति हो
    तुम धरा के नमक भी हो- 2

    तुमको पैदा इसलिये किया
    तुमको जीवन इसलिये मिला
    उसकी मर्ज़ी कर सको सदा
    तुम जगत…

    वो नगर जो बसे शिखर पर
    छिपता ही नहीं, किसी की नज़र
    तुम्हारे भले काम
    चमके इस तरह
    तुम जगत…

    पड़ोसी से प्रेम, तुमने सुना है
    दुश्मनों से प्रेम मेरा कहना है
    तब ही तुम संतान
    परमेश्वर समान,
    तुम जगत…

    आँख के बदले आँख, बुराई का सामना है
    फेरो दूसरा गाल, सह लो सब अन्याय
    ऐसा जीवन ही
    पिता को भाता है,
    तुम जगत


    Tum jagat ki jyoti ho

    Tum jagat ki jyoti ho
    Tum dharaa ke namak bhi ho – 2

    Tum ko paida isliye kiya
    Tumko jeevan isliye mila
    Uske marzi kar sako sadaa
    Tum jagat…

    Vah nagar jo basse shikhar par
    Chhipta hi nahi, kisi ki nazar
    Tumhare bhale kaam
    chamke is tarah,
    Tum jagat…

    Padosi se prem, tumne sunaa hai
    Dushman se prem mere kahna hai
    Tabhi tum santaan
    Parmeshwar samaan,
    Tum jagat…

    Aankh ke badle aankh, burai ka samna hai
    Fero dusra gaal sah lo sab anyaay
    aisa jeevan hi
    pita ko bhaata hei,
    Tum jagat…

  • Tum pyare prabhu ki seva mein – तुम प्यारे प्रभु की सेवा में

    तुम प्यारे प्रभु की सेवा में

    तुम प्यारे प्रभु की सेवा में
    अपने को दान करो
    तुम हो प्रभु की पवित्र प्रजा
    उसकी तुम सेवा करो

    अंधकार से जीवन में
    वो रोशनी ले आया
    उस रोशनी में हमनें
    एक मार्ग नया पाया
    जीवन है तुम्हारा उसके लिये
    जीवन बलिदान करो

    कल तुम जो भटकते थे
    अंधकार की राहों में
    वो तुमको बचा लाया
    अपनी प्यार की बाहों में
    प्यार उसका कितना अद्भुत है
    उसको तुम याद करो

    है याद तुम्हें प्यारों
    तुम जन्मे पापों में
    पापों की माफ़ी दे दी
    उसने पवित्र लहू से
    मन तो प्रभु का मंदिर है
    नित उसका ध्यान करो

    सेवा जो करे उसकी
    फल पायेगा वो अंत में
    ये कैसा बड़ा मान है
    जो औरों ने पाया है
    आभारी होकर चरणों में
    उसकी बड़ाई करो


    Tum pyare prabhu ki seva mein

    Tum pyare prabhu ki seva mein
    apne ko daan karo
    Tumho prabhu ki pavitra praja
    uski tum seva karo

    Andhkar se jeevan mei
    wo roshni le aaya
    Us roshni mei humne
    ek marg naya paya
    Jeevan hai tumhara uske liye
    jeevan balidaan karo

    Kal tum jo bhatakte the
    andhkar ki rahon mei,
    Wo tumko bacha laya
    apni pyar ki bahon mei
    Pyar uska kitna adbhut hai,
    usko tum yaad karo

    Hai yaad tumhe pyaro,
    tum janmei papo mei
    Papon ki maafi de di
    usne pavitra lahu se
    Man to prabhu ka mandir hai,
    nitya uska dhyan karo

    Sewa jo kare uski,
    fal layega wo ant mei,
    Ye kaisa bada maan hai,
    jo auro ne paya hai,
    Abhari hokar charno mei,
    uski badhai karo


  • Avar Tholgalin Melae அவர் தோள்களின் மேலே

    அவர் தோள்களின் மேலே
    நான் சாய்ந்திருப்பதால்
    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்

    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
    அவர் வார்த்தையின் மேலே
    நான் சார்ந்திருப்பதால்

    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்
    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

    யெகோவாயீரே எந்தன் தேவன்
    தேவைகள் யாவும் சந்திப்பீரே
    யெகோவா ராஃபா எந்தன் தேவன்
    எந்நாளும் சுகம் தருவீரே-2

    1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
      என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
      எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
      பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
    2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
      என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
      என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
      ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

    Avar Tholgalin Melae Lyrics in English
    avar tholkalin maelae
    naan saaynthiruppathaal
    kavalai ontum enakkillaiyae
    en thaevaikal ellaam

    avar paarththukkolvathaal
    naan avarukkullae makilnthiruppaenae
    avar vaarththaiyin maelae
    naan saarnthiruppathaal

    kavalai ontum enakkillaiyae
    en thaevaikal ellaam
    avar paarththukkolvathaal
    naan karththarukkul makilnthiruppaenae

    yekovaayeerae enthan thaevan
    thaevaikal yaavum santhippeerae
    yekovaa raaqpaa enthan thaevan
    ennaalum sukam tharuveerae-2

    1. marana irulin pallaththaakkil nadakka naernthaalum
      en appaa ennodu iruppathaalae payappadamaattaen-2
      enakku virothamaay aayirangalum
      pathinaayirangal elunthaalum anjidamaattaen-2-yekovaayeerae
    2. nerukkaththilae karththarai Nnokki kooppittaen
      ennai visaalaththil konnduvanthu meettukkonndaarae-2
      en patchaththil karththar iruppathinaalae
      orupothum naan asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae
  • Avar endhan sangeethamavar அவர் எந்தன் சங்கீதமானவர்

    அவர் எந்தன் சங்கீதமானவர்
    பெலமுள்ள கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான அவரை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
    வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
    திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

    இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
    இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
    இருப்பேன் என்றவர் நமது தேவன்
    இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

    வானவர் கிறிஸ்தேசு நாமமதை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
    வருகையில் அவரோடு இணைந்து என்றும்
    வணங்குவோம் வாழ்த்துவோம்
    போற்றிடுவோம்


    Avar endhan sangeethamavar Lyrics in English
    avar enthan sangaீthamaanavar
    pelamulla kottaைyumaam
    jeevanin athipathiyaana avarai
    jeeviya kaalamellaam vaalththiduvom

    thuthikalin maththiyil vaasam seyyum
    thoothar kanangal pottum thaevan avarae
    vaenndidum paktharkalin kuraikal kaetkum
    thikkatta pillaikalin thaevan avarae

    iranndu moontu paer enthan naamaththinaal
    iruthayam orumiththaal avar naduvil
    iruppaen entavar namathu thaevan
    irukaram thatti entum vaalththiduvom

    vaanavar kiristhaesu naamamathai
    vaalnaal muluvathum vaalththiduvom
    varukaiyil avarodu innainthu entum
    vananguvom vaalththuvom
    pottiduvom

  • Avar Endhan Sangeetham Anavar இயேசு எந்தன் சங்கீதமானவர்

    இயேசு எந்தன் சங்கீதமானவர்
    அரணான கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான இயேசுவை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

    1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
      தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
      வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
      திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
    2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
      இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
      இருப்பேன் என்றவர் நமது தேவன்
      இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்
    3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
      வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
      வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
      வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

    Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Lyrics in English
    Avar Endhan Sangeetham Anavar
    Yesu enthan sangaீthamaanavar
    arannaana kottaைyumaam
    jeevanin athipathiyaana Yesuvai
    jeeviya kaalamellaam vaalththiduvom

    1. thuthikalin maththiyil vaasam seyyum
      thoothar kanangal pottum thaevan avarae
      vaenndidum paktharkalin kuraikal kaetkum
      thikkatta pillaikalin thaevan avarae
    2. iranndu moontu paerenthan naamaththinaal
      iruthayam orumiththaal avar naduvil
      iruppaen entavar namathu thaevan
      irukaram thatti entum thuthiththiduvom
    3. vaanavar kiristhaesu naamam athai
      vaalnaal muluvathum kooriduvom
      varukaiyil Yesuvodu innainthu entum
      vananguvom vaalththuvom pottiduvom