Blog

  • Avar Arputhar Endranare அவர் அற்புதர் என்றனரே

    அவர் அற்புதர் என்றனரே (2)
    விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள்
    அவர் அற்புதர் என்றனரே (2)

    1. அவர் அற்புதமானவரே (2)
      அவர் மீட்டென்னை
      காத்தென்னை தாங்குகிறார்
      அவர் அற்புதமானவரே (2)
    2. அவர் அற்புத வைத்தியரே
      அவர் தழும்புகளால்
      குணமாக்கினாரே
      அவர் அற்புத வைத்தியரே

    Avar Arputhar Endranare Lyrics in English
    avar arputhar entanarae (2)

    vinn sooriya santhiranatchaththirangal

    avar arputhar entanarae (2)

    1. avar arputhamaanavarae (2)

    avar meettennai

    kaaththennai thaangukiraar

    avar arputhamaanavarae (2)

    1. avar arputha vaiththiyarae

    avar thalumpukalaal

    kunamaakkinaarae

    avar arputha vaiththiyarae

  • Avar Arputhamaanavarae அவர் அற்புதமானவரே

    1. அவர் அற்புதமானவரே – 2
      எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
      அவர் அற்புதமானவரே
    2. அவர் உன்னதர் என்றனரே – 2
      விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
      அவர் உன்னதர் என்றனரே – அவர்
    3. அவர் அற்புதமானவரே – 2
      அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
      அவர் அற்புதமானவரே – அவர்
    4. அவர் உன்னதர் என்றனரே – 2
      அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
      அவர் உன்னதர் என்றனரே – அவர்

    Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே Lyrics in English
    Avar Arputhamaanavarae

    1. avar arputhamaanavarae – 2
      enai mattennaik kaaththennaith thaangukiraar
      avar arputhamaanavarae
    2. avar unnathar entanarae – 2
      vinn sooriya santhira natchaththirangal
      avar unnathar entanarae – avar
    3. avar arputhamaanavarae – 2
      avar singaththin vaayaik kattinaarae
      avar arputhamaanavarae – avar
    4. avar unnathar entanarae – 2
      avar kaattaைyum kadalaiyum athattinaarae
      avar unnathar entanarae – avar
  • Atimai Naan Aantavarae அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னை
    ஆட்கொள்ளும் என் தெய்வமே
    தெய்வமே தெய்வமே
    அடிமை நான் ஆட்கொள்ளும்

    1. என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
      எந்நாளும் வாசம் செய்யும்
    2. உலக இன்பமெல்லாம் – நான்
      உதறித் தள்ளி விட்டேன்
    3. பெருமை செல்வமெல்லாம் – இனி
      வெறுமை என்றுணர்ந்தேன்
    4. வாழ்வது நானல்ல – என்னில்
      இயேசுவே வாழ்கின்றீர்
    5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
      இரத்தத்தால் கழுவிவிடும்
    6. முள்முடி எனக்காக – ஐயா
      கசையடி எனக்காக
    7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
      நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

    Atimai Naan Aantavarae Lyrics in English
    atimai naan aanndavarae – ennai
    aatkollum en theyvamae
    theyvamae theyvamae
    atimai naan aatkollum

    1. en udal umakkuch sontham – ithil
      ennaalum vaasam seyyum
    2. ulaka inpamellaam – naan
      utharith thalli vittaen
    3. perumai selvamellaam – ini
      verumai entunarnthaen
    4. vaalvathu naanalla – ennil
      Yesuvae vaalkinteer
    5. en paavam manniththarulum – um
      iraththaththaal kaluvividum
    6. mulmuti enakkaaka – aiyaa
      kasaiyati enakkaaka
    7. en paavam sumanthu konnteer – en
      Nnoykal aettuk konnteer
  • Aththimaram Pol Eththanai Paerkal அத்திமரம் போல் எத்தனை பேர்கள்

    அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
    தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?

    1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்
      இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம்
      இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள், வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம்
    2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல் ந‌டிப்பார்க‌ள்
      ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள்
      பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள், போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள்
    3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்
      வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்
      அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்
    4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால்
      இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை
      க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார், க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

    Aththimaram Pol Eththanai Paerkal Lyrics in English
    aththimaram pol eththanai paerkal vaalukiraarkal?
    thinam arththamillaamal karththar illaamal vaalukiraarkal?

    1. paarkka paarkka alakaay irunthathu aththimaram
      Yesu aasaiyodu ka‌niyaith thaetinaar aemaatta‌m
      ippa‌tiththaanae ma‌nitha‌rka‌l, vaalum vaalkkai pa‌la‌ vaesha‌m
    2. oorukkullae uththa‌ma‌r pol na‌tippaarka‌l
      aanaal unnmaiyilae aththi ma‌ra‌m pol iruppaarka‌l
      paesuva‌thellaam vaetha‌nga‌l, poduva‌thellaam vaesha‌nga‌l
    3. oorukku ellaam upathaesangal seythaalum
      verum pukalukkaaka thaana tharmam seythaalum
      anpu athilae illaiyental, vaalnthu enna laapam thaan
    4. ma‌nitha‌nai ma‌ttum na‌mpuva‌thaalae pa‌ya‌nillai aanaal
      iraiva‌nai ma‌ttum na‌mpiduvaay thunpa‌millai
      ka‌va‌laika‌l ellaam pokkiduvaar, ka‌nnnneer ellaam thutaiththiduvaar
  • Atho Oor Jeeva Vaasale அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அதோ! ஓர் ஜீவ வாசலே!

    1. அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அவ்வாசலில் ஓர் ஜோதி

    எப்போதும் வீசுகின்றதே,

    மங்காத அருள்ஜோதி.

    ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

    அவ்வாசல் திறவுண்டதே!
    பாரேன்! பாரேன்!

    பார்! திறவுண்டதே.

    2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

    கண்டடைவார் மெய்வாழ்வும்

    கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

    எத்தேச ஜாதியாரும்.

    3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

    அவ்வாசலில் உட்செல்வோம்;

    எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,

    கர்த்தாவைத் துதிசெய்வோம்.

    Atho Oor Jeeva Vaasale Lyrics in English

    atho! or jeeva vaasalae!

    1. atho! or jeeva vaasalae!

    avvaasalil or jothi

    eppothum veesukintathae,

    mangaatha aruljothi.

    aa! aalntha anpu ithuvae!

    avvaasal thiravunndathae!

    paaraen! paaraen!

    paar! thiravunndathae.

    2. avvaasalul piravaesippor

    kanndataivaar meyvaalvum

    geelor, maelor,illor,ullor,

    eththaesa jaathiyaarum.

    3. anjaamal anntich seruvom,

    avvaasalil utchelvom;

    eppaavam thunpum neengippom,

    karththaavaith thuthiseyvom.


    அதோ! ஓர் ஜீவ வாசலே!

    1. அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அவ்வாசலில் ஓர் ஜோதி

    எப்போதும் வீசுகின்றதே,

    மங்காத அருள்ஜோதி.

    ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

    அவ்வாசல் திறவுண்டதே!
    பாரேன்! பாரேன்!

    பார்! திறவுண்டதே.

    2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

    கண்டடைவார் மெய்வாழ்வும்

    கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

    எத்தேச ஜாதியாரும்.

    3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

    அவ்வாசலில் உட்செல்வோம்;

    எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,

    கர்த்தாவைத் துதிசெய்வோம்.

    Atho Oor Jeeva Vaasale Lyrics in English

    atho! or jeeva vaasalae!

    1. atho! or jeeva vaasalae!

    avvaasalil or jothi

    eppothum veesukintathae,

    mangaatha aruljothi.

    aa! aalntha anpu ithuvae!

    avvaasal thiravunndathae!

    paaraen! paaraen!

    paar! thiravunndathae.

    2. avvaasalul piravaesippor

    kanndataivaar meyvaalvum

    geelor, maelor,illor,ullor,

    eththaesa jaathiyaarum.

    3. anjaamal anntich seruvom,

    avvaasalil utchelvom;

    eppaavam thunpum neengippom,

    karththaavaith thuthiseyvom.

  • Athiyil vaarthaiyaaka iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார்
    மகளாய் உன்னை மாற்றுவார்

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
    எனக்காய் செலுத்திவிட்டாரே
    இயேசு செலுத்திவிட்டாரே’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare

    Athiyil vaarthaiyaaka iruntha Lyrics in English

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar
    makalaay unnai maattuvaar

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevai illa
    enakkaay seluththivittarae
    Yesu seluththivittarae’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare


    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார்
    மகளாய் உன்னை மாற்றுவார்

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
    எனக்காய் செலுத்திவிட்டாரே
    இயேசு செலுத்திவிட்டாரே’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare

    Athiyil vaarthaiyaaka iruntha Lyrics in English

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar
    makalaay unnai maattuvaar

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevai illa
    enakkaay seluththivittarae
    Yesu seluththivittarae’

    Athiyil vaarthaiyaaka iruntha enkal iyaesuvae
    manithanai meetka mannil vantheerae
    irulil olliyaaka vantha enkal velichchamae
    vaziyaai vantha iyaesuvae

    iyaesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha pirabuvae

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiRaar un ullaththai kaetkiraar
    magalaai unnai maatruvaar
    maganaai unnai maatruvaar

    saabaththin kattukalai udaikka vantha iyaesuvae
    enakkaai saabamaaneer siluvai meethile
    paavaththin sambalaththai naan seluththa thaevai illa
    enakkaai seluththivittaare
    iyaesu seluththivittaare

  • Athisayangalai Ellaa Idamum Seyyum அதிசயங்களை எல்லா இடமும்

    1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
      கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
      துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
      முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.
    2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
      நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
      தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
      ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.
    3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
      மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
      பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
      எத்தேச காலமும் துதி உண்டாகவும்.

    Athisayangalai Ellaa Idamum Seyyum Lyrics in English

    1. athisayangalai ellaa idamum seyyum
      karththaavai, vaakkinaal iruthayaththilaeyum
      thuthiyungal; avar naam jenmiththa naalae
      muthal immattukkum irakkam seythaarae.
    2. nara thayaaparar mutiya aathariththu,
      narsamaathaanaththaal makilchchiyai aliththu,
      thayaiyai nammuda mael vaiththennaeramum
      ratchiththu, theemaiyai ellaam vilakkavum.
    3. unnathamaakiya vinnmanndalaththilulla,
      maaraatha unnmaiyum thayaiyum anpulla
      pithaa suthanukkum thivviya aavikkum
      eththaesa kaalamum thuthi unndaakavum.
  • Athisayangal Seigiravar Nam அதிசயங்கள் செய்கிறவர் நம்

    அதிசயங்கள் செய்கிறவர் நம்

    அருகில் இருக்கிறார்

    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்

    நமக்குள் வசிக்கிறார்

    தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் –எகிப்து(2)

    வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

    செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)

    புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)

    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)

    ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)


    Athisayangal Seigiravar Nam Lyrics in English
    athisayangal seykiravar nam

    arukil irukkiraar

    arputhangal seykiravar entum

    namakkul vasikkiraar

    thannnneerai raththamaay maattinaar athisayam –ekipthu(2)

    verum thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam (2)

    sengadalai iranndaaka piriththittar athisayam(2)

    puyal kaattaைth tham aannaiyaalae adakkinaar athisayam (2)

    kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam(2)

    oru sollaalae mariththorai eluppinaar athisayam (2)

  • Athisayamai nammai அதிசயமாய் நம்மை

    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்

    தேசமே பயப்படாதே
    தேவன் பெரிய காரியம் செய்வார்

    இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே
    மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்

    கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே
    நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்

    சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்
    வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்

    வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்
    சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்

    சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்
    சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே


    Athisayamai nammai Lyrics in English
    athisayamaay nammai nadaththiduvaar
    aananthamaay thuthi saattiduvom

    thaesamae payappadaathae
    thaevan periya kaariyam seyvaar

    ithayaththai oottiduvom karththarin samukaththilae
    manamirangum naesar pinmaari polinthiduvaar

    kannnneeraal kaluviduvom Yesuvin paathaththaiyae
    ninthaikal neekkiduvaar ilanthathai thanthiduvaar

    saththiya paathaiyilae niththamum nadanthiduvom
    vetkappattup pokaamalae vettimael vetti peruvom

    vanaanthiram selippaakum vaathaikal maranthuvidum
    santhosham entum pongum sampooranam ataivom

    seeyonin maantharkalae kempeeramaay paadungal
    senaikalin karththar ententum nammudanae

  • Athisayamaanavar Aalosanai அதிசயமானவர் ஆலோசனை

    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
    நித்திய தேவனே என் இயேசுவே

    1.சோதனை புரண்டு
    என் மேல் உருண்டாலும்
    சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
    ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
    சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
    பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    3.துன்பம் தொல்லையும் கவலையும்
    வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
    தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்

    அல்லேலூயா துதி பாடிடுவேன்


    Athisayamaanavar Aalosanai Lyrics in English
    athisayamaanavar aalosanai karththaa
    niththiya thaevanae en Yesuvae

    1.sothanai puranndu
    en mael urunndaalum
    sernthidaa thennai annaiththittarae
    jeyageetham paati thuthiththida seythathaal
    allaelooyaa thuthi paadiduvaen

    2.kerchchikkum singam pol
    saaththaanum seerinaan yoothaavin singam
    pelaneenthaarae aanantha geetham paatida seythathaal
    allaelooyaa thuthi paadiduvaen

    3.thunpam thollaiyum kavalaiyum
    viyaathiyum thodarnthu vanthaalum
    thoththarippaen karththar en pelanum kaedakamaanathaal
    allaelooyaa thuthi paadiduvaen