Blog

  • Asattai pannaadhae அசட்டை பண்ணாதே

    அசட்டை பண்ணாதே அவித்து விடாதே
    ஆவியானவர் உனக்குள்ளே

    அனல்மூட்டு; எரியவிடு
    கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
    காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ

    எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ

    ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
    அனுதினம் நீ பேசினால்
    வல்லமை வெளிப்படும்
    வரங்கள் செயல்படும்

    அசட்டை பண்ணாதே அசதியாயிராதே

    திருவசனம் நீ தினம் தினம் வாசி
    சப்தமாய் அறிக்கையிடு
    பெருகிடும் உன் ஊற்று
    அது நதியாய் பாய்ந்திடும்

    வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்
    வேகமாய் வருவார்கள்
    உன் கண்கள் அதைக் காணும்
    உன் இதயம் அகமகிழும்

    நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
    நாள்தோறும் நீ பாடினால்
    கட்டுக்கள் உடைந்திடும்
    கதவுகள் திறந்திடும்

    கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்
    பலிபீடத்தில் ஏறும்
    மகிமையின் தேவாலயம்
    மகிமைப்படுத்துவேன்

    சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
    தேசமாய் மாறிடுவான்
    துரிதமாய் செய்திடுவார்
    ஏற்றகாலத்திலே – கர்த்தர்


    Asattai pannaadhae Lyrics in English
    asattaை pannnnaathae aviththu vidaathae
    aaviyaanavar unakkullae

    analmoottu; eriyavidu
    karththar makimai unmael uthiththathu
    kaarirul maththiyil niththiya velichcham nee

    elunthu oliveesu niththiya velichcham nee

    aaviyil nirainthu anniya paashai
    anuthinam nee paesinaal
    vallamai velippadum
    varangal seyalpadum

    asattaை pannnnaathae asathiyaayiraathae

    thiruvasanam nee thinam thinam vaasi
    sapthamaay arikkaiyidu
    perukidum un oottu
    athu nathiyaay paaynthidum

    velichcham thaeti athikaarak koottam
    vaekamaay varuvaarkal
    un kannkal athaik kaanum
    un ithayam akamakilum

    nantippaadal sthoththira geetham
    naalthorum nee paatinaal
    kattukkal utainthidum
    kathavukal thiranthidum

    kaethaarin aadukal nepaayoththin kadaakkal
    palipeedaththil aerum
    makimaiyin thaevaalayam
    makimaippaduththuvaen

    sinnavan aayiram siriyavan palaththa
    thaesamaay maariduvaan
    thurithamaay seythiduvaar
    aettakaalaththilae – karththar

  • Asathikkollaathirungal அசதிக்கொள்ளாதிருங்கள்

    அசதிக்கொள்ளாதிருங்கள்
    ஜாக்கிறரதையாயிருங்கள்

    ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
    கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
    ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
    உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள்

    மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
    புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
    அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
    எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்

    கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை
    விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
    தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
    என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்

    மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
    ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
    சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
    சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்


    Asathikkollaathirungal Lyrics in English
    asathikkollaathirungal
    jaakkirarathaiyaayirungal

    aaviyilae entum analaayirungal
    karththarukku thinam ooliyamseyyungal
    jepaththilae thinam uruthiyaayirungal
    upaththiravaththil entum porumaiyaayirungal

    manavaalan varukiraar aayaththappadungal
    puththiyulla kannikaiyaip pol irungal
    avar varum naalikaiyai ariyaathirukkaiyil
    eppothumae entum vilippaayirungal

    kerchchikkum singam pola suttum saththuruvai
    visuvaasaththil entum ethirththunillungal
    thelintha puththiyudan viliththirungal
    entum vanjiyaathapati echcharikkaiyaayirungal

    maamisaththil entum vaalaathirungal
    aaviyin kanikkaerppa nadanthukkollungal
    sarvaayuthavarkkaththai thariththukkollungal
    saththuruvin seyalkalai ethirththunillungal

  • Asainthitaen Naan Asainthitaen அசைந்திடேன் நான் அசைந்திடேன்

    அசைந்திடேன் நான் அசைந்திடேன்
    நேசரின் அன்பினில் அசைந்திடேன்
    விலகிடேன் நான் விலகிடேன்
    விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்

    கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
    காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்

    1. ஒடுங்கிக் கிடந்த நான்
      ஒருபோதும் விழவில்லை
      அலைந்து திரிந்த நான்
      குறைந்து போகவில்லை
    2. கண்ணீரை காண்கின்ற தேவன் – என்
      கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
      சோர்ந்து போன என்னை – தம்
      கரத்தினால் அணைத்துக் கொண்டார்.
    3. என்னைக் கவர்ந்த நேசம் – உம்
      தழலாய் தோன்றிடுதே
      எத்தனைச் சூழ்ச்சிகளும் – உம்
      அன்பை அணைக்காதே
    4. ஜீவ கிரீடம் தருவீர் – நீர்
      ஜீவ வெளிச்சம் ஆவீர்
      நீதீயின் சால்வை தருவீர் – என்னை
      நேசக் கொடியால் காப்பீர்

    Asainthitaen Naan Asainthitaen Lyrics in English
    asainthitaen naan asainthitaen
    naesarin anpinil asainthitaen
    vilakitaen naan vilakitaen
    visuvaasa ottaththil vilakitaen

    kalvaari anpinai Nnokkip paarththaen
    kaalamellaam ennai arppanniththaen

    1. odungik kidantha naan
      orupothum vilavillai
      alainthu thirintha naan
      kurainthu pokavillai
    2. kannnneerai kaannkinta thaevan – en
      kannnneeraik kanakkil vaiththaar
      sornthu pona ennai – tham
      karaththinaal annaiththuk konndaar.
    3. ennaik kavarntha naesam – um
      thalalaay thontiduthae
      eththanaich soolchchikalum – um
      anpai annaikkaathae
    4. jeeva kireedam tharuveer – neer
      jeeva velichcham aaveer
      neetheeyin saalvai tharuveer – ennai
      naesak kotiyaal kaappeer
  • Asaindhidu Asaindhidu அசைந்திடு அசைந்திடு

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
    துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
    பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்

    கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்
    கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (2)

    கலங்காதே கலங்காதே திகையாதே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர்மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்
    வேதனையும் சோதனையும் மாறியே போகும் (2)

    சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்
    ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் (2)

    பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்
    துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் (2)

    ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே (2)

    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
    இயேசுவுக்காய் அசைந்திடு நீ
    மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
    இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
    துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
    பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
    எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi

    Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar
    Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (2)

    Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Varumaiyum verumaiyum neengiyae poagum
    Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (2)

    Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Noigalum paeigalum bayandhoadi poagum
    Oru vaarththai sonnaalae oadoadi poakum (2)

    Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Thoalvigal ellaam jeyamaai maarum
    Thukkangal ellaam sandhoashamaai maarum (2)

    Jeyamundu Jeyamundu vetri namakkae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)


    Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு Lyrics in English
    Asaindhidu Asaindhidu
    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy
    thunpangalai neekki nam thuyarangalai pokki
    payamellaam maatti nam kavalaiyellaam pokki
    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy

    kannnneerin pallaththaakkai kalippaaka maattuvaar
    kannnneeraith thutaikkinta naesaraaka varuvaar (2)

    kalangaathae kalangaathae thikaiyaathae (2)

    enakkaaka vantheerae en vaalvai neermaattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    varumaiyum verumaiyum neengiyae pokum
    vaethanaiyum sothanaiyum maariyae pokum (2)

    sornthidaathae sornthidaathae thalarnthidaathae (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    Nnoykalum paeykalum payanthotip pokum
    oru vaarththai sonnaalae otooti pokum (2)

    payam vaenndaam payam vaenndaam kalanga vaenndaam (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    tholvikal ellaam jeyamaay maarum
    thukkangal ellaam santhoshamaay maarum (2)

    jeyamunndu jeyamunndu vetti namakkae (2)

    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    asainthidu asainthidu ulakamae asainthidu
    Yesuvukkaay asainthidu nee
    makilnthidu makilnthidu aaviyiviyil makilnthidu
    Yesuvukkaay elumpidu nee hoy
    thunpangalai neekki nam thuyarangalai pokki
    payamellaam maatti nam kavalaiyellaam pokki
    enakkaaka vantheerae en vaalvai neer maattith thantheer
    naesikkiraen naesikkiraen naesikkiraen Yesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi

    Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar
    Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (2)

    Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Varumaiyum verumaiyum neengiyae poagum
    Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (2)

    Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Noigalum paeigalum bayandhoadi poagum
    Oru vaarththai sonnaalae oadoadi poakum (2)

    Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Thoalvigal ellaam jeyamaai maarum
    Thukkangal ellaam sandhoashamaai maarum (2)

    Jeyamundu Jeyamundu vetri namakkae (2)

    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

    Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
    Yaesuvukkaai asaindhidu nee
    Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
    Yaesuvukkaai ezhumbidu nee hoi
    Thunbangalai neekki nam thuyarangalai poakki
    Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
    Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
    Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

  • Aruvigal Ayiramai அருவிகள் ஆயிரமாய்

    1. அருவிகள் ஆயிரமாய்
      பாய்ந்து இலங்கிடச் செய்வார்
      அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
      இருக்கிறேன்”என்றார்.
    2. வெம்போரில் சாவோர் வேதனை
      வியாதியஸ்தர் காய்ச்சலும்,
      குருசில் கூறும் இவ்வோரே
      ஓலத்தில் அடங்கும்.
    3. அகோரமான நோவிலும்,
      மானிடர் ஆத்துமாக்களை
      வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
      என் ஆன்மாவும் ஒன்றே.

    Aruvigal Ayiramai Lyrics in English

    1. aruvikal aayiramaay
      paaynthu ilangidach seyvaar
      anaiththum aalvor, “thaakamaay
      irukkiraen”entar.
    2. vemporil saavor vaethanai
      viyaathiyasthar kaaychchalum,
      kurusil koorum ivvorae
      olaththil adangum.
    3. akoramaana Nnovilum,
      maanidar aaththumaakkalai
      vaanjikkum thaakam mukkiyam,
      en aanmaavum onte.
  • Arutkadave Varanthara அருட்கடவே வரந்தர

    அருட்கடவே வரந்தர இது சமயமே
    ஐயனே அருள் தாரும்

    சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
    கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா

    பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
    உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க

    அன்போடு யேசுவை ஆவியோடு பேச
    இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய

    திரியேக தேவா திருச்சபை பெருக
    அறிவுடனாளும் அன்பர் கோனாக

    அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
    சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.


    Arutkadave Varanthara Lyrics in English
    arutkadavae varanthara ithu samayamae
    aiyanae arul thaarum

    siranthanil irangidum puraavuru aaviyae
    karangalil thaasanaik kaaththidum thaevaa

    panniru seesharaip pannpaakath therintheerae
    unnatha aaviyaal unnmaiyaayp pilaikka

    anpodu yaesuvai aaviyodu paesa
    inputru varangalai ivarkkinte eeya

    thiriyaeka thaevaa thiruchchapai peruka
    arivudanaalum anpar konaaka

    antham aathiyillaa alpaa omaekaanamaa
    santhatham vaala sapaikalunj selikka.

  • Aruppomiguthi Aatkal Thevai அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை

    அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
    அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே

    இந்திய தேசம் எங்கும் இருள்
    எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே

    எமைப்புரந்த யேசுநாமம்
    எவருங்காணவே இருள் அடங்கி நாணவே

    வசன அமுதை வார்க்கும் நல்ல
    வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே

    நாடு நகரம் காடுமேடு
    நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்

    போதகன்மார் ஆவியோடுன்
    புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே

    எண்ணிலாத ஆத்துமாக்கள்
    ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே

    ஏழையடியார் மனுக்கிரங்கும்
    எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா


    Aruppomiguthi Aatkal Thevai Lyrics in English
    aruppo mikuthi aatkal thaevai
    arulum naathanaethivya arumaip pothakanae

    inthiya thaesam engum irul
    etti odavae engal sapaikal needavae

    emaippurantha yaesunaamam
    evarungaanavae irul adangi naanavae

    vasana amuthai vaarkkum nalla
    valavar ongavae mathikaedu neengavae

    naadu nakaram kaadumaedu
    naadumidamellaam sapaiparavu midamellaam

    pothakanmaar aaviyodun
    pukalaiothavae mikuppoyyai mothavae

    ennnnilaatha aaththumaakkal
    aenginaiyuthae mikavum ilaiththuth thoyyuthae

    aelaiyatiyaar manukkirangum
    emaiyaatkonndavaa nallavaakku vinndavaa

  • Aruppin Kaalamae அறுப்பின் காலமே

    அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே
    அறுவடை மிகுதியே
    இது ஆண்டவர் வேளையே

    துதியின் ஆடையை நான் அணிந்து கொள்வேனே
    தூய தேவனையே நான் பாடுவேன்

    தூசியை உதறி விட்டு முன்னே செல்வோம்
    இயேசுவின் பின்னால்
    கழுத்தின் கட்டுகள் எல்லாம் விலக்கினார் இயேசு
    எழும்பிப் பிரகாசிப்பேன் உமக்காய்

    கானல் நீர் போன்றதே இந்த உலகின் செல்வங்கள்
    கானல் நீர் போன்றதே இது சூழ்ச்சியே
    உலகின் செல்வத்திற்காய் பரலோகம் இழக்க மாட்டேன்
    பரலோகம் செல்வதே என் வாஞ்சையே

    ஆபேல் போலவே சிறந்ததைத் தருகின்றேன்
    ஆபேல் போலவே தருகின்றேன்
    காயின் போலவே இழிவானதைத் தரமாட்டேன்
    மேலானதைச் செய்வேன் உமக்காய்


    Aruppin Kaalamae Lyrics in English
    aruppin kaalamae ithu iratchippin naeramae
    aruvatai mikuthiyae
    ithu aanndavar vaelaiyae

    thuthiyin aataiyai naan anninthu kolvaenae
    thooya thaevanaiyae naan paaduvaen

    thoosiyai uthari vittu munnae selvom
    Yesuvin pinnaal
    kaluththin kattukal ellaam vilakkinaar Yesu
    elumpip pirakaasippaen umakkaay

    kaanal neer pontathae intha ulakin selvangal
    kaanal neer pontathae ithu soolchchiyae
    ulakin selvaththirkaay paralokam ilakka maattaen
    paralokam selvathae en vaanjaiyae

    aapael polavae siranthathaith tharukinten
    aapael polavae tharukinten
    kaayin polavae ilivaanathaith tharamaattaen
    maelaanathaich seyvaen umakkaay

  • Arunum Kottaium Belanai Kaappavar அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்

    அரணும் கோட்டையும்
    பெலனாய் காப்பவர்
    திடமாய் ஜெயித்திட
    எனது என்றென்றும் துணையே

    1. ஜீவ நம்பிக்கை நல்க
      இயேசு மரித்து எழுந்தார் (2)
      அழிந்திடாத உரிமை பெறவே
      புது ஜீவன் அடையச் செய்தார் (2)
    2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
      மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
      நீதிமானை செழிக்கச் செய்து
      என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)
    3. தம்மால் மதிலைத் தாண்டி
      உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
      எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
      என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

    Arunum Kottaium Belanai Kaappavar Lyrics in English
    aranum kottaைyum

    pelanaay kaappavar

    thidamaay jeyiththida

    enathu ententum thunnaiyae

    1. jeeva nampikkai nalka

    Yesu mariththu elunthaar (2)

    alinthidaatha urimai peravae

    puthu jeevan ataiyach seythaar (2)

    1. makilchchi aanantham thanga

    makimai nampikkai eenthaar (2)

    neethimaanai selikkach seythu

    ententum jeyam nalkuvaar (2)

    1. thammaal mathilaith thaannti

    ummaal senaikkul paayvaen (2)

    ethirththu nintu jeyamae ataivaen

    ententum thunnaiseykintar (2)

  • Arumai Ratchaga Koodi அருமை ரட்சகா கூடி

    அருமை ரட்சகா கூடி வந்தோம் உம
    தன்பின் விருந்தருந்த வந்தோம்

    அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
    அன்பை நினைக்க

    ஆராயும் எமதுள்ளங்களை -பல
    வாறான நோக்கம் எண்ணங்களைச்
    சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
    திருவருள் கூரும்

    ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்
    தேவையாவும் திருப்தி செய்வீர்
    கோவே மா பயபக்தியாய் விருந்து
    கொண்டாட இப்போ

    உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்-உமது
    ஒளி முகதரிசன முற்றோம்
    சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்
    தங்கச் செய்திடும்

    கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
    கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்
    அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
    குருவே வந்தனம்

    எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் -கொடும்
    ஈனச் சிலுவையில் மரித்தீர்
    பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்
    புண்ய நாதரே

    பந்திக் கெசமான் நீர் யேசுவே எமைச்
    சொந்தமாய் வரவழைத்தீரே
    உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
    கூழியஞ் செய்ய


    Arumai Ratchaga Koodi Lyrics in English
    arumai ratchakaa kooti vanthom uma
    thanpin viruntharuntha vanthom

    arivuk kettatha aachchariyamaana
    anpai ninaikka

    aaraayum emathullangalai -pala
    vaaraana Nnokkam ennnangalaich
    seeraaych suththamanathaay utkolla neer
    thiruvarul koorum

    jeeva appamum paanamum neer engal
    thaevaiyaavum thirupthi seyveer
    kovae maa payapakthiyaay virunthu
    konndaada ippo

    umathanpin pirasannam pettaோm-umathu
    oli mukatharisana muttaோm
    samaathaanam anpu santhoshamum emil
    thangach seythidum

    kirupai virunthin intha aikyam-poovil
    kitaith tharkariya perum paakyam
    arum piriyaththo dengalai naesikkum
    kuruvae vanthanam

    engatkaay umai oppuviththeer -kodum
    eenach siluvaiyil mariththeer
    pongum paeranpai engum therivippom
    punnya naatharae

    panthik kesamaan neer yaesuvae emaich
    sonthamaay varavalaiththeerae
    untham kirupai vallamai pettumak
    kooliyanj seyya