Blog

  • Athisayam Seivar Devan Arputham அதிசயம் செய்வார் தேவன் அற்புதம்

    1. அதிசயம் செய்வார் தேவன்
    அற்புதம் செய்வார் இயேசு
    ஆண்டவர் வாக்கை நம்பு
    நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    2. இழந்ததைத் திரும்ப தருவார்
    தேசம் தன் பலனைக் கொடுக்கும்
    கர்த்தர் நன்மை அருள்வார்
    என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு

    3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
    என்ணெயும் ரசமும் வழியும்
    வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
    தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு

    4. தேவனின் வாக்கை நம்பு
    திரும்பப் பெற்றுக் கொள்வாய்
    உன்னதர் உன்னோடு உண்டு
    திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

    Athisayam Seivar Devan Arputham Lyrics in English

    1. athisayam seyvaar thaevan

    arputham seyvaar Yesu

    aanndavar vaakkai nampu

    nichchayam vaalvu unndu

    vetkappattup povathillai (4)

    2. ilanthathaith thirumpa tharuvaar

    thaesam than palanaik kodukkum

    karththar nanmai arulvaar

    entum thuthiththiduvaay — vetkappattu

    3. kalangal thaaniyaththaal nirampum

    ennneyum rasamum valiyum

    vasthukkal nirampiya veedum

    thottangal thuravukal tharuvaar — vetkappattu

    4. thaevanin vaakkai nampu

    thirumpap pettuk kolvaay

    unnathar unnodu unndu

    thirupthiyaaka vaalvaay — vetkappattu

    thataikal thakarnthu pokum (4)

    aanndavar vaakku palikkum (4)


    1. அதிசயம் செய்வார் தேவன்
    அற்புதம் செய்வார் இயேசு
    ஆண்டவர் வாக்கை நம்பு
    நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    2. இழந்ததைத் திரும்ப தருவார்
    தேசம் தன் பலனைக் கொடுக்கும்
    கர்த்தர் நன்மை அருள்வார்
    என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு

    3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
    என்ணெயும் ரசமும் வழியும்
    வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
    தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு

    4. தேவனின் வாக்கை நம்பு
    திரும்பப் பெற்றுக் கொள்வாய்
    உன்னதர் உன்னோடு உண்டு
    திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)


    Athisayam Seivar Devan Arputham Lyrics in English

    1. athisayam seyvaar thaevan

    arputham seyvaar Yesu

    aanndavar vaakkai nampu

    nichchayam vaalvu unndu

    vetkappattup povathillai (4)

    2. ilanthathaith thirumpa tharuvaar

    thaesam than palanaik kodukkum

    karththar nanmai arulvaar

    entum thuthiththiduvaay — vetkappattu

    3. kalangal thaaniyaththaal nirampum

    ennneyum rasamum valiyum

    vasthukkal nirampiya veedum

    thottangal thuravukal tharuvaar — vetkappattu

    4. thaevanin vaakkai nampu

    thirumpap pettuk kolvaay

    unnathar unnodu unndu

    thirupthiyaaka vaalvaay — vetkappattu

    thataikal thakarnthu pokum (4)

    aanndavar vaakku palikkum (4)

  • Athisayam Arputham Um Maghaa அதிசயம் அற்புதம் உம் மகா

    அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
    சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
    உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
    நீர் மகிமையும் அழகுமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
      உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
      உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
      நீர் சிறந்தவர் அற்புதமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    1. உம் அற்புதத்தை கான செய்தீர்
      உம் அன்பினால் கவர்ந்தீர்
      இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    Athisayam Arputham um maghaa anbu
    Siluvaiyil um kirubaiyai kandaen
    Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
    Neer magimaiyum azhagumaanavar

    Azhage anbukooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um magimaiyin vallamai boomi engilum
      Um kiriyaigal ivvulagu kaanudhae
      Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
      Neer Sirandhavar arpudhamaanavar

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um arppudhaththai kaana seidheer
      Um anbinaal kavarndheer
      Ivvulagilae ummai paol azhagillai (2)

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)


    Athisayam Arputham Um Maghaa Lyrics in English
    athisayam arputham um makaa anpu
    siluvaiyil um kirupaiyai kanntaen
    um alakinai en vaalvinil puriya iyalaathu
    neer makimaiyum alakumaanavar

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    1. um makimaiyin vallamai poomi engilum
      um kiriyaikal ivvulaku kaanuthae
      um maatchimaiyin alakinaal en aathmaa paadumae
      neer siranthavar arputhamaanavar

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    1. um arputhaththai kaana seytheer
      um anpinaal kavarntheer
      ivvulakilae ummaip pol alakillai (2)

    alakae anpukooruvaen alakae aaraathippaen
    alakae ennaathmaa ummaip paadum (2)

    Athisayam Arputham um maghaa anbu
    Siluvaiyil um kirubaiyai kandaen
    Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
    Neer magimaiyum azhagumaanavar

    Azhage anbukooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um magimaiyin vallamai boomi engilum
      Um kiriyaigal ivvulagu kaanudhae
      Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
      Neer Sirandhavar arpudhamaanavar

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um arppudhaththai kaana seidheer
      Um anbinaal kavarndheer
      Ivvulagilae ummai paol azhagillai (2)

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

  • Athikaalaiyil Paalanai Thaeti அதிகாலையில் பாலனை தேடி

    அதிகாலையில் பாலனை தேடி

    செல்வோம் நாம் யாவரும் கூடி

    அந்த மாட்டையும் குடில் நாடி

    தேவ பாலனை பணிந்திட வாரீர்

    வாரீர் வாரீர் வாரீர்

    நாம் செல்வோம்

    1. அன்னைமா மரியின் மடிமேலே

    மன்னன் மகவாகவே தோன்ற

    விண் தூதர்கள் பாடல்கள் பாட

    விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி

    1. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

    அந்த மன்னவன் முன்னிலை நின்றே

    தம் கந்தை குளிர்ந்திட போற்றும்

    நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி


    Athikaalaiyil Paalanai Thaeti Lyrics in English
    athikaalaiyil paalanai thaeti

    selvom naam yaavarum kooti

    antha maattaைyum kutil naati

    thaeva paalanai panninthida vaareer

    vaareer vaareer vaareer

    naam selvom

    1. annaimaa mariyin matimaelae

    mannan makavaakavae thonta

    vinn thootharkal paadalkal paada

    viraivaaka naam selvom kaetka — athi

    1. manthai aayarkal yaavarum angae

    antha mannavan munnilai ninte

    tham kanthai kulirnthida pottum

    nalla kaatchiyai kanntida vaareer — athi

  • Athiikaalaiyil Suriyanai Paarkalyiile அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Athiikaalaiyil Suriyanai Paarkalyiile Lyrics in English
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae

    en thaevan urangaathavar entu naan arivaen

    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar

    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu

    avar ennai kaannkintar – avar

    ententum ennai kaannkintar

    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)

    (ennai kaanum thaevan)

    elroyee enai kaanum thaevanae – (2)

    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten

    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu

    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen

    avar anpu entum maaraathu entum namakkunndu

  • Athigalayil Palanai Thedi அதிகாலையில் பாலனைத் தேடி

    அதிகாலையில் பாலனைத் தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி,
    தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
    அதிகாலையில் பாலனைத் தேடி…
    வாரீர்… வாரீர்… வாரீர்…
    நாம் செல்வோம்

    1. அன்னை மரியின் மடிமேலே
      மன்னன் மகவாகவே தோன்ற
      விண் தூதர்கள் பாடல்கள் பாட,
      விரைவாக நாம் செல்வோம் கேட்க…
      – அதிகாலையில்
    2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
      அந்த முன்னணை முன்னிலை நின்றே
      உன் சிந்தை குளிர்ந்திட போற்று
      நல் காட்சியை கண்டிட நாமே…
      – அதிகாலையில்

    அதிகாலையில் பாலனைத் தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி,
    தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
    அதிகாலையில் பாலனைத் தேடி…
    வாரீர்… வாரீர்… வாரீர்…
    நாம் செல்வோம்

    1. அன்னை மரியின் மடிமேலே
      மன்னன் மகவாகவே தோன்ற
      விண் தூதர்கள் பாடல்கள் பாட,
      விரைவாக நாம் செல்வோம் கேட்க…
      – அதிகாலையில்
    2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
      அந்த முன்னணை முன்னிலை நின்றே
      உன் சிந்தை குளிர்ந்திட போற்று
      நல் காட்சியை கண்டிட நாமே…
      – அதிகாலையில்
  • Athi seekirathil neengividuum அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

    அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
    இந்த இலேசான உபத்திரவம்

    சோர்ந்து போகாதே -நீ

    உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
    புதிதாக்கப்படுகின்ற நேரமிது

    ஈடு இணையில்லா மகிமை
    இதனால் நமக்கு வந்திடுமே

    காண்கின்ற உலகம் தேடவில்லை
    காணாதப் பரலோகம் நாடுகிறோம்

    கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
    பாக்கியம் நமக்கு பாக்கியமே

    மன்னவன் இயேசு வருகையிலே
    மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

    மகிமையின் தேவ ஆவிதாமே
    மண்ணான நமக்குள் வாழ்கின்றார்


    Athi seekirathil neengividuum Lyrics in English
    athiseekkiraththil neengi vidum
    intha ilaesaana upaththiravam

    sornthu pokaathae -nee

    ullaarntha manithan naalukku naal
    puthithaakkappadukinta naeramithu

    eedu innaiyillaa makimai
    ithanaal namakku vanthidumae

    kaannkinta ulakam thaedavillai
    kaannaathap paralokam naadukirom

    kiristhuvin poruttu nerukkappattal
    paakkiyam namakku paakkiyamae

    mannavan Yesu varukaiyilae
    makilnthu naamum kalikooruvom

    makimaiyin thaeva aavithaamae
    mannnnaana namakkul vaalkintar

  • Athi Maram Thulir Vidamal Poenalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
    என் தேவனுக்குள் களி கூருவேன்

    1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

    2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

    3.எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

    4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும


    Athi Maram Thulir Vidamal Poenalum Lyrics in English
    aththimaram thulirvidaamal ponaalum
    thiraatchaை seti palan kodaamal ponaalum

    karththarukkul makilchchiyaayiruppaen
    en thaevanukkul kali kooruvaen

    1.oliva maram palan attup ponaalum
    vayalkalilae thaaniyamintip ponaalum

    2.manthaiyilae aadukalintipponaalum
    tholuvaththilae maadukalintip ponaalum

    3.ellaamae ethiraaka irunthaalum
    soolnilaikal tholvi pola therinthaalum

    4.uyir nannpan ennai vittup pirinthaalum
    oorellaam ennaith thoottiththirinthaaluma

  • Athi Kaalaiyil Sooriyanai அதிகாலையில் சூரியனை

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Athi Kaalaiyil Sooriyanai – அதிகாலையில் சூரியனை Lyrics in English
    Athi Kaalaiyil Sooriyanai
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae
    en thaevan urangaathavar entu naan arivaen
    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar
    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu
    avar ennai kaannkintar – avar
    ententum ennai kaannkintar
    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaanum thaevan)
    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten
    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu
    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen
    avar anpu entum maaraathu entum namakkunndu

  • Ataikkalam Ataikkalamae, Yesunaathaa அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    அடைக்கலம் அடைக்கலமே!

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

    1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
      அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
      மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
      தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
    2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
      மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
      கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
      கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
    3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
      நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
      பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
      எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
    4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
      என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
      அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
      இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

    Ataikkalam Ataikkalamae, Yesunaathaa Lyrics in English
    ataikkalam ataikkalamae , Yesu naathaa, un
    ataikkalam ataikkalamae!

    thidanattup pelanattun atiyuttalum aelaikku — ataikkalam

    1. aasaiyodu paavamathil alainthu thirinthaenae,
      anpulla pithaa unai vittakantu pirinthaenae;
      mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae
      thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam
    2. kattuppadaak kaayamathin ketta ranam polavae
      mattuppadaap paavamathil mayangi uranginaen;
      kettavanae povenak kilaththinum niyaayamae,
      kittivanthalarum aelai kenjuthal kaelayyanae! — ataikkalam
    3. sinthiya uthiramathum ainthu thirukkaayamum
      nonthuru kenathumanach sanjalamakattidum;
      panthamikum paavi entan kenjidung karaththinai
      enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam
    4. ennidaththil varuvorai enthavithamum thallaen
      entu sonna vaakkathanil enakkum pangillaiyo
      antunathu pakkamathil aakiyiruntha kallanukku
      intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam

  • Asirvathiyum Karthare Anantha Migave ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

    1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
      நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

    வீசீரோ வானஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாழனே

    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    1. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
      உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்

    இம்மணமக்கள் மீதிறங்கிடவே
    இவ்விரு பேரையுங் காக்கவே

    விண் மக்களாக நடக்கவே
    வேந்தா நடத்துமே — வீசீரோ

    1. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
      உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோடென் பாக்கி சூட்சமே

    உம்மிலே தங்கித்தரிக்க
    ஊக்கமருளுமே — வீசீரோ

    1. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
      பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,

    உற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ

    1. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
      ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க

    ஆ தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் — வீசீரோ

    1. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
      வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை

    ஆனந்தமாகவே தூய தன்மையைதை
    ஆடையாய் நீர் ஈயத்தரித்து

    சேனையோடே நீர் வரையில்
    சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ


    1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
      நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

    வீசீரோ வானஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாழனே

    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    1. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
      உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்

    இம்மணமக்கள் மீதிறங்கிடவே
    இவ்விரு பேரையுங் காக்கவே

    விண் மக்களாக நடக்கவே
    வேந்தா நடத்துமே — வீசீரோ

    1. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
      உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோடென் பாக்கி சூட்சமே

    உம்மிலே தங்கித்தரிக்க
    ஊக்கமருளுமே — வீசீரோ

    1. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
      பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,

    உற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ

    1. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
      ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க

    ஆ தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் — வீசீரோ

    1. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
      வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை

    ஆனந்தமாகவே தூய தன்மையைதை
    ஆடையாய் நீர் ஈயத்தரித்து

    சேனையோடே நீர் வரையில்
    சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ


    Asirvathiyum Karthare Anantha Migave Lyrics in English

    1. aaseervathiyum karththarae aanantha mikavae

    naesaa uthiyum suththarae niththam makilavae

    veeseero vaanajothi kathiringae

    maesiyaa em manavaalanae

    aasaariyarum vaan raajanum

    aaseervathiththidum

    1. im manaveettil vaareero, aesu raayarae

    um manam veesach seyyeero, ongum naesamathaal

    immanamakkal meethirangidavae

    ivviru paeraiyung kaakkavae

    vinn makkalaaka nadakkavae

    vaenthaa nadaththumae — veeseero

    1. im manamakkalodentum ententum thangidum

    ummaiyae kanndum pinsentum ongach seytharulum

    immaiyae motchamaakkum vallavarae

    inpaththoden paakki sootchamae

    ummilae thangiththarikka

    ookkamarulumae — veeseero

    1. ottumaiyaakkum ivarai oodaaka neer ninte

    pattaோdum meethu saaynthumae paaril vasikkavae

    vetti pettaோngum ivar nenjaththilae

    veettaாlum neer aesu raajanaam,

    uttavaan raayar seyarkkae

    oppaay olukavae — veeseero

    1. poothala aaseervaathaththaal pooranamaakavae

    aathariththaalum karththarae aaseervathiththidum

    maathiralaaka ivar santhathiyaar

    vanthu thuthiththemmai entum pirasthaapikka

    aa thaeva kirupai theermaanam

    aam pol arulumaen — veeseero

    1. njaana vivaakam eppoluthum njaapamaakavae

    vaana mannaalan vaanjiththu vaalka manaiyaalai

    aananthamaakavae thooya thanmaiyaithai

    aataiyaay neer eeyaththariththu

    senaiyotae neer varaiyil

    sernthu neer sukikkavae — veeseero