I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Atimai Naan Aantavarae அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் வாழ்வது நானல்ல – என்னில்இயேசுவே வாழ்கின்றீர் என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக என் பாவம் சுமந்து கொண்டீர் – என்நோய்கள் ஏற்றுக் கொண்டீர் Atimai Naan…

  • Aththimaram Pol Eththanai Paerkal அத்திமரம் போல் எத்தனை பேர்கள்

    அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்? பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம்இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள், வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல் ந‌டிப்பார்க‌ள்ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள்பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள், போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான் ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால்இறைவ‌னை ம‌ட்டும்…

  • Atho Oor Jeeva Vaasale அதோ! ஓர் ஜீவ வாசலே!

    அதோ! ஓர் ஜீவ வாசலே! 1. அதோ! ஓர் ஜீவ வாசலே! அவ்வாசலில் ஓர் ஜோதி எப்போதும் வீசுகின்றதே, மங்காத அருள்ஜோதி. ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே! அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்! பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர் கண்டடைவார் மெய்வாழ்வும் கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர், எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம், அவ்வாசலில் உட்செல்வோம்; எப்பாவம் துன்பும் நீங்கிப்போம், கர்த்தாவைத் துதிசெய்வோம். Atho Oor Jeeva Vaasale Lyrics in English atho! or jeeva…

  • Athiyil vaarthaiyaaka iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கலசொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கலஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்மகனாய் உன்னை மாற்றுவார்மகளாய் உன்னை மாற்றுவார் சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேஎனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலேபாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்லஎனக்காய் செலுத்திவிட்டாரேஇயேசு செலுத்திவிட்டாரே’ Athiyil vaarthaiyaaka…

  • Athisayangalai Ellaa Idamum Seyyum அதிசயங்களை எல்லா இடமும்

    அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளேமுதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. நர தயாபரர் முடிய ஆதரித்து,நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,மாறாத உண்மையும் தயையும் அன்புள்ளபிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்எத்தேச காலமும் துதி உண்டாகவும். Athisayangalai Ellaa Idamum Seyyum Lyrics in English athisayangalai ellaa idamum seyyumkarththaavai, vaakkinaal iruthayaththilaeyumthuthiyungal; avar naam jenmiththa naalaemuthal immattukkum irakkam…

  • Athisayangal Seigiravar Nam அதிசயங்கள் செய்கிறவர் நம்

    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் –எகிப்து(2) வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2) புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2) குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2) ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2) Athisayangal Seigiravar Nam Lyrics in Englishathisayangal seykiravar nam arukil irukkiraar arputhangal…

  • Athisayamai nammai அதிசயமாய் நம்மை

    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதேதேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலேமனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையேநிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார் சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம் வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம் சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே Athisayamai nammai Lyrics in Englishathisayamaay nammai nadaththiduvaaraananthamaay thuthi…

  • Athisayamaanavar Aalosanai அதிசயமானவர் ஆலோசனை

    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தாநித்திய தேவனே என் இயேசுவே 1.சோதனை புரண்டுஎன் மேல் உருண்டாலும்சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரேஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்அல்லேலூயா துதி பாடிடுவேன் 2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்அல்லேலூயா துதி பாடிடுவேன் 3.துன்பம் தொல்லையும் கவலையும்வியாதியும் தொடர்ந்து வந்தாலும்தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால் அல்லேலூயா துதி பாடிடுவேன் Athisayamaanavar Aalosanai Lyrics in Englishathisayamaanavar aalosanai karththaaniththiya thaevanae en Yesuvae 1.sothanai purannduen mael urunndaalumsernthidaa…

  • Athisayam Seivar Devan Arputham அதிசயம் செய்வார் தேவன் அற்புதம்

    1. அதிசயம் செய்வார் தேவன்அற்புதம் செய்வார் இயேசுஆண்டவர் வாக்கை நம்புநிச்சயம் வாழ்வு உண்டு வெட்கப்பட்டுப் போவதில்லை (4) 2. இழந்ததைத் திரும்ப தருவார்தேசம் தன் பலனைக் கொடுக்கும்கர்த்தர் நன்மை அருள்வார்என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு 3. களங்கள் தானியத்தால் நிரம்பும்என்ணெயும் ரசமும் வழியும்வஸ்துக்கள் நிரம்பிய வீடும்தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு 4. தேவனின் வாக்கை நம்புதிரும்பப் பெற்றுக் கொள்வாய்உன்னதர் உன்னோடு உண்டுதிருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு தடைகள் தகர்ந்து போகும் (4) ஆண்டவர் வாக்கு பலிக்கும்…

  • Athisayam Arputham Um Maghaa அதிசயம் அற்புதம் உம் மகா

    அதிசயம் அற்புதம் உம் மகா அன்புசிலுவையில் உம் கிருபையை கண்டேன்உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாதுநீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2) உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்உம் கிரியைகள் இவ்வுலகு காணுதேஉம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமேநீர் சிறந்தவர் அற்புதமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2) உம் அற்புதத்தை கான செய்தீர்உம் அன்பினால் கவர்ந்தீர்இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை…

Got any book recommendations?