Blog

  • Ye zindagi Aur ye khushi ये ज़िन्दगी और ये ख़ुशी

    ये ज़िन्दगी और ये ख़ुशी
    अनमोल पल देता मसीह
    हो धन्यवाद – ४

    हर खूबसूरत आशीष वो देता
    जीवन को खुशियों से वो सजाता
    हो धन्यवाद …..

    रहो में तेरी कलियाँ बिछाता
    दुःख, दर्द, गम में वोही संभालता
    हो धन्यवाद …..

    उसका अनोखा प्यार ही तुमको
    जीवन में ये दिन है दिखाता
    हो धन्यवाद ….

    तेरी दया से जो कुछ मिला है
    कितना अनुपम कितना अनोखा है
    हो धन्यवाद …..

    रखना भरोसा अपने प्रभु पर
    जीवन की रहो में डरने लगो जब
    हो धन्यवाद ….


    Ye zindagi aur ye khushi
    anmol pal deta masih
    Ho dhanyawaad – 4

    Har khubsurat aashish wo deta
    jeewan ko khushiyo se wo sajata
    Ho dhanyawaad…..

    raho me teri kaliyaan bichata
    dukh, dard, gum me wo he sambhalta
    Ho dhanyawaad…..

    Uska anokha pyar he tumka
    jeewan me ye din hai dikhata
    Ho dhanyawaad…..

    Teri daya se yo kuch mila hai
    kitna anupum kitna anokha hai
    Ho dhanyawaad….

    Rakhna bharosa apne prabhu per jeevn ki raho me darne lago jab
    Ho dhanyawaad….

  • Yeeshu ne apna khoon bahake यीशु ने अपना खून बहा के,

    यीशु ने अपना खून बहा के,
    मुझे बचा लिया
    क्यों ना मैं गाऊँगा गीत उसी के,
    मुझे बचा लिया

    मैं जब गुनाहों में पड़ा हुआ था,
    यीशु आ गया
    उसके मारे जाने से मैं,
    जीवन भी पा गया
    इसलिये गाऊँगा गीत उसी के,
    मुझे बचा लिया
    यीशु ने …

    मेरे गुनाहों का बोझ उठाकर,
    क्या क्या न उसने किया
    मेरे गुनाहों को माफ़ कराने,
    खून भी उसका बहा
    कितना अनोखा है प्यार प्रभु का,
    मुझे बचा लिया
    यीशु ने …

    सेवा करेंगे प्यारे प्रभु की,
    जैसा कि उसने कहा
    मर भी मिटेंगे प्यारे प्रभु में,
    जैसा कि उसने सहा
    हरदम हम गायेंगे गीत उसी के,
    मुझे बचा लिया
    यीशु ने ..


    Yeeshu ne apna khoon baha ke,
    mujhe bacha liya
    Kyu na mai gaaunga geet usike,
    mujhe bacha liya

    Mai jab gunaho mein pada hua tha ,
    Yeshu aa gaya
    Uske mare jaane se mai,
    Jeevan bhi paa gaya
    Isliye gaaunga gun usike,
    mujhe bacha liya
    Yeshu ne…

    Mere gunaho ka bojh uthakar,
    kya kya na usne saha
    Mere gunaho ko maaf karane,
    khoon bhi uska baha
    Kitna anokha hai pyar Prabhu ka,
    mujhe bacha liya
    Yeshu ne…

    Seva karenge pyare Prabhu ki,
    Jaisa ki usne kaha
    Mar bhi mitenge pyare Prabhu mein,
    jaisa ki usne saha
    Hardam ham gaaenge geet usike,
    mujhe bacha liya
    Yeshu ne

  • Yehowa ka dhanyawad karo राजाओं का राजा येशु राजा

    राजाओं का राजा येशु राजा
    जगत में राज करेगा
    हालेलुयाह – २
    उसका धन्यवाद करो

    यहोवा का धन्यवाद करो
    क्योकि वो भला है
    उसकी करुणा सदा की है
    धन्यवाद् करो

    जो ईश्वरों का परमेश्वेर है
    उसका धन्यवाद करो
    उसकी करुणा सदा की है
    धन्यवाद् करो

    जो प्रभुओं का प्रभु है
    उसका धन्यवाद करो
    उसकी करुणा सदा की है
    धन्यवाद् करो

    उसको छोड़ कोई बड़े बड़े
    आश्चर्यकर्म नहीं करता
    उसकी करुणा सदा की है
    धन्यवाद् करो

    उसने अपनी बुधि से
    आकाश बनाया
    उसकी करुणा सदा की है
    धन्यवाद् करो


    Rajao ka raja yeshu raja
    jagat me raj karega
    hallelujah – 2
    uska dhanyawad karo

    Yehowa ka dhanyawad karo
    kyoki wo bhala hai
    uski karuna sada ki hai
    dhanyawad karo

    Jo ishwaro ka permeshwar hai
    uska dhanyawad karo
    uski karuna sada ki hai
    dhanyawad karo

    Jo prabhuo ka prabhu hai
    uska dhanyawad karo
    uski karuna sada ki hai
    dhanyawad karo

    usko chod koi bade bade
    aashchryakarm nahi kerta
    uski karuna sada ki hai
    dhanyawad karo

    usne apni budhi se
    aakash banaya
    uski karuna sada ki hai
    dhanaywad karo

  • Appa Um Samugathil Eppothum அப்பா உம் சமுகத்தில்

    அப்பா உம் சமுகத்தில்
    எப்போதும் ஆராதனை
    அப்பாவை துதிக்கையிலே
    எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

    தாயைப்போல தேற்றுகிறீர்
    தகப்பனைப்போல சுமக்கின்றீர்
    சோதனை வருகின்ற நேரமெல்லாம்
    தாங்கி எங்களை நடத்துகிறீர்

    கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
    ஆகாரத்தை தருகின்றீர்
    அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
    மிகவும் நேசித்து நடத்துகிறீர்

    எங்கள் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுகின்றீர்
    தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
    கூடார மறைவில் மறைக்கின்றீர்


    Appa Um Samugathil Eppothum Lyrics in English
    appaa um samukaththil
    eppothum aaraathanai
    appaavai thuthikkaiyilae
    enga ullamellaam ponguthaiyaa

    thaayaippola thaettukireer
    thakappanaippola sumakkinteer
    sothanai varukinta naeramellaam
    thaangi engalai nadaththukireer

    kooppidum kaakkai kunjukatkum
    aakaaraththai tharukinteer
    avaikalaip paarkkilum engalaiyae
    mikavum naesiththu nadaththukireer

    engal meethu kannnnai vaiththu
    aalosanai sollukinteer
    theengu varukinta naeramellaam
    koodaara maraivil maraikkinteer

  • Yeshu aa येशु आ

    मेरे दिल की तमन्ना है की तुझ में डूब जाऊं मै
    तुझे दिल में बसा लूँ और ये दुनिया भूल जाऊं मै

    येशु आ येशु आ येशु आ
    मै तुझ में डूब जाना चाहूँ
    येशु आ

    आ मेरी रूह को छुले तू
    आ मेरा दिल बदल दे तू
    तेरे नज़दीक आने दे
    मै तुझको छुना चाहता हूँ
    मेरी सांसो में तू ही तू
    मेरी आँखों में तू ही तू

    मेरी उम्मीद तुझ में है
    मेरा अरमान भी है तू
    तुझे दिल से पुकारूँ मै
    मेरी फ़रियाद सुनले तू
    मेरी बातों में तू ही तू
    मेरी आँखों में तू ही तू


    Mere dil ki tamanna hai ki tujh me doob jaun mai
    Tujhe dil me basa lu aur ye duniya bhool jaun mai

    Yeshu aa yeshu aa yeshu aa
    Mai tujh me doob jana chahun
    Yeshu aa

    Aameri ruh ko chule tu
    Aa mera dil badal de tu
    Tere nazeek aane de
    Mai tujhko chuna chahta hun
    Meri sanso me tu he tu
    Meri aankho me tu he tu

    Meri umeed tujh me hai
    Mera armaan bhi hai tu
    Tujhe dil se pukaroon mai
    meri fariyaad sunle tu
    Meri baton me tu he tu
    Meri aankho me tu he tu

  • Appa Um Paatham Amarnthuvitten அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

    அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
    செய்த பாவங்கள் கண்முன்னே
    வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப் போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா(4)

    துணிகரமாய் நான் தவறு செய்தேன்
    துணிந்து பாவம் செய்தேன்
    நோக்கிப் பார்க்க பெலனில்லையே
    தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

    கிழக்கு மேற்கு உள்ள தூரம்
    உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
    இல்லையே எல்லை உம் அன்பிற்கு
    இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

    என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
    உம்முன்னே நிற்க முடியாதையா
    தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
    மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

    முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
    முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
    ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
    தேவனே நான் என்ன சொல்வேன்

    அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானையா
    கிருபையின்படியே மனமிரங்கி
    மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
    இயேசையா நன்றி(4)


    Appa Um Paatham Amarnthuvitten Lyrics in English
    appaa um paatham amarnthuvittaen

    anpin thakappan neerthaanaiyyaa

    seytha paavangal kannmunnae

    varunthukiraen naan kannnneerodu

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum

    kalvaari iraththaththaalae

    naan paniyaip pola vennmaiyaavaen

    muttilum vennmaiyaavaen

    iyaesaiyaa(4)

    thunnikaramaay naan thavatru seythaen

    thunninthu paavam seythaen

    Nnokkip paarkka pelanillaiyae

    thookki niruththum en theyvamae – ennaik

    kilakku maerku ulla thooram

    unthan irakkam uyarnthathaiyaa

    illaiyae ellai um anpirku

    irakkaththin selvanthar neerthaanaiyyaa

    en kuttangal neer ninaivu koornthaal

    ummunnae nirka mutiyaathaiyaa

    thakappan makanai mannippathupol

    mannikkum theyvam neerthaanaiyaa

    mulmuti kireedam paarkkinten

    mukamellaam iraththam kaannkinten

    jeevan thanthallo meettiraiyaa

    thaevanae naan enna solvaen

    appaa um paatham amarnthuvittaen

    anpin thakappan neerthaanaiyaa

    kirupaiyinpatiyae manamirangi

    meetpin makilchchi thantheeraiyaa

    iyaesaiyaa nanti(4)

  • Appa um mugatha parganum அப்பா உம் முகத்த பார்க்கனும்

    அப்பா உம் முகத்த பார்க்கனும்
    அழகான கண்கள ரசிக்கனும்
    இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

    ஆதாமோடு உலாவின தெய்வம்
    ஏனோக்கோடு போசின தெய்வமே
    ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
    பேசுமே

    ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
    வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
    இப்போ உம்மை காட்டுமே

    ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
    எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
    ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே


    Appa um mugatha parganum Lyrics in English
    appaa um mukaththa paarkkanum
    alakaana kannkala rasikkanum
    ithuvae enathu aasa ithuvae enathu vaanja

    aathaamodu ulaavina theyvam
    aenokkodu posina theyvamae
    aen intha maunamae ippo ennodu
    paesumae

    aesaayaavin kannkal kanndathae singaasanaththil
    veettirukkum thaevanai aen intha thaamathamae
    ippo ummai kaattumae

    aaronin mael oottina apishaekam
    elisaavin mael irangina vallamai
    aen intha thayakkamae unthan saalvaiyai podumae

  • Appa um kirubai galal அப்பா உம் கிருபைகளால்

    அப்பா உம் கிருபைகளால்
    என்னைக் காத்துக் கொண்டீரே
    அப்பா உம் கிருபைகளால்
    என்னை அணைத்துக் கொண்டீரே

    தாங்கி நடத்தும் கிருபையிது
    தாழ்வில் நினைத்த கிருபையிது
    தந்தையும் தாயும் கைவிட்டாலும்
    தயவாய் காக்கும் கிருபையிது

    என்னை நினைக்கும் கிருபையிது
    என்னை நடத்தும் கிருபையிது
    ‘தந்தையைப் போல தோளில் சுமந்து
    என்னை நடத்தும் கிருபையிது

    வியாதி நேரத்தில் காத்த கிருபை
    விடுதலை கொடுத்த தேவ கிருபை
    சூழ்நிலைகள் மாறினாலும்
    மாறாமல் தாங்கிடும் கிருபையிது

    கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
    கண்ணீரை மாற்றின் தேவ கிருபை
    தடைகள் யாவையும் உடைத்தெறிந்து
    வெற்றியை தந்திட்ட தேவ கிருபை


    Appa um kirubai galal Lyrics in English
    appaa um kirupaikalaal
    ennaik kaaththuk konnteerae
    appaa um kirupaikalaal
    ennai annaiththuk konnteerae

    thaangi nadaththum kirupaiyithu
    thaalvil ninaiththa kirupaiyithu
    thanthaiyum thaayum kaivittalum
    thayavaay kaakkum kirupaiyithu

    ennai ninaikkum kirupaiyithu
    ennai nadaththum kirupaiyithu
    ‘thanthaiyaip pola tholil sumanthu
    ennai nadaththum kirupaiyithu

    viyaathi naeraththil kaaththa kirupai
    viduthalai koduththa thaeva kirupai
    soolnilaikal maarinaalum
    maaraamal thaangidum kirupaiyithu

    kashdaththin naeraththil kaaththa kirupai
    kannnneerai maattin thaeva kirupai
    thataikal yaavaiyum utaiththerinthu
    vettiyai thanthitta thaeva kirupai

  • Yeshu aa (Tere paas aata hu)

    येशु आ (तेरे पास आता हूँ)

    तेरे पास आता हूँ
    येशु तेरे पास – २

    हर पल मेरी हर साँस
    तेरी महिमा गाती रहे
    हर दिन मेरी हर बात
    तेरी स्तुति करती रहे

    येशु आ


    Tere paas aata hu,
    yeshu tere paas – 2

    Her pal meri her saans,
    teri mahi ma gaati rahe
    Her din meri her baat,
    teri stuti kerti rahe

    Yeshu aa

  • Appa seitha nanmaigal அப்பா செய்த நன்மைகளை

    அப்பா செய்த நன்மைகளை
    நினைச்சு பார்க்கிறேன்
    ஆர்வத்தோடு நன்றி சொல்லி
    துதித்து மகிழ்கிறேன்

    நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா

    நான் செய்த பாவங்கள் மன்னித்தீரே
    உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே

    வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
    வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா

    இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
    மகிழ்ந்து களிகூர வைத்தீரையா

    உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
    கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே

    அறியாத புரியாத காரியங்களை
    கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா

    நோய்களாலே துவண்டு போன
    அந்த நேரத்தில் – சுகம் தந்து
    என்னையும் காத்தீரையா


    Appa seitha nanmaigal Lyrics in English
    appaa seytha nanmaikalai
    ninaichchu paarkkiraen
    aarvaththodu nanti solli
    thuthiththu makilkiraen

    nanti raajaa Yesu raajaa nanti raajaa

    naan seytha paavangal manniththeerae
    um makanaay ennaiyum aettuk konnteerae

    vaathai en koodaaraththai anukaathu entu
    vaalnaalellaam kaaththu vantheeraiyaa

    illaathathum pollaathathum solliya pothu
    makilnthu kalikoora vaiththeeraiyaa

    uchchithamaana kothumaiyaal poshiththeerae
    kanmalaiyin thaeninaal thaakam theerththeerae

    ariyaatha puriyaatha kaariyangalai
    kooppitta naerangalil ariviththeeraiyaa

    Nnoykalaalae thuvanndu pona
    antha naeraththil – sukam thanthu
    ennaiyum kaaththeeraiyaa