Blog

  • Anbe Anbe Anbe Aaruyir Urave அன்பே அன்பே அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Urave
    அன்பே, அன்பே, அன்பே
    ஆருயிர் உறவே!
    ஆனந்தம் ஆனந்தமே

    1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
      அன்னா ளெனை வெறுத்தேனையா
      உம் தயை பெரிதையா – என் மேல்
      உம் தயை பெரிதையா – அன்பே
    2. பரலோகத்தின் அருமைப் பொருளே
      நரலோகரி லன்பேனையா
      ஆழம் அறிவேனோ – அன்பின்
      ஆழம் அறிவேனோ – அன்பே
    3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
      மறந்தே திரிந்த துரோகியை
      அணைத்தீர் அன்பாலே – என்னையும்
      அணைத்தீர் அன்பாலே – அன்பே
    4. பூலோகத்தின் பொருளின் மகிமை
      அழியும் புல்லின் பூவைப் போல்
      வாடாதே ஐயா – அன்பு
      வாடாதே ஐயா – அன்பே
    5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
      இயம்பற் கியலாதாகில் யான்
      இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
      இசைக்கவும் எளிதாமோ – அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே Lyrics in English
    Anbe Anbe Anbe Aaruyir Urave
    anpae, anpae, anpae
    aaruyir uravae!
    aanantham aananthamae

    1. oru naalunthayai kanntaenaiyaa
      annaa lenai veruththaenaiyaa
      um thayai perithaiyaa – en mael
      um thayai perithaiyaa – anpae
    2. paralokaththin arumaip porulae
      naralokari lanpaenaiyaa
      aalam arivaeno – anpin
      aalam arivaeno – anpae
    3. alainthaen palanaal umaiyumariyaa
      maranthae thirintha thurokiyai
      annaiththeer anpaalae – ennaiyum
      annaiththeer anpaalae – anpae
    4. poolokaththin porulin makimai
      aliyum pullin poovaip pol
      vaadaathae aiyaa – anpu
      vaadaathae aiyaa – anpae
    5. ippaarinil um anpin inimai
      iyampar kiyalaathaakil yaan
      isaikkavum elithaamo paraththil
  • Anbe Anbe Anbe Aaruyir அன்பே ! அன்பே ! அன்பே ! ஆருயிர்

    அன்பே ! அன்பே ! அன்பே !
    ஆருயிர் உறவே
    ஆனந்தம் ! ஆனந்தமே !

    சரணங்கள்

    1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
      அந்நாளென்னை வெறுத்தேனையா
      உம்தயை பெரிதையா – என் மேல்
      உம் தயை பெரிதையா — அன்பே
    2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
      நரலோகரி லன்பேனையா ?
      ஆழம் அறிவேனோ – அன்பின்
      ஆழம் அறிவேனோ — அன்பே
    3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
      மறந்தே திரிந்த துரோகியை
      அணைத்தீர் அன்பாலே – எனையும்
      அணைத்தீர் அன்பாலே — அன்பே
    4. பூலோகத்தின் பொருளில் மகிமை
      அழியும் புல்லின் பூவைப் போல
      வாடாதே ஐயா – அன்பு
      வாடாதே ஐயா — அன்பே
    5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
      இயம்பற் கியலாதாகில் யான்
      இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
      இசைக்கவும் எளிதாமொ — அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Lyrics in English

    anpae ! anpae ! anpae !

    aaruyir uravae

    aanantham ! aananthamae !

    saranangal

    1. orunaal um thayai kanntaenaiyaa

    annaalennai veruththaenaiyaa

    umthayai perithaiyaa – en mael

    um thayai perithaiyaa — anpae

    1. paralokaththin arumaip porulae ,

    naralokari lanpaenaiyaa ?

    aalam arivaeno – anpin

    aalam arivaeno — anpae

    1. alainthaen palanaal umaiyumariyaa

    maranthae thirintha thurokiyai

    annaiththeer anpaalae – enaiyum

    annaiththeer anpaalae — anpae

    1. poolokaththin porulil makimai

    aliyum pullin poovaip pola

    vaadaathae aiyaa – anpu

    vaadaathae aiyaa — anpae

    1. ippaarinil um anpin inimai

    iyampar kiyalaathaakil yaan

    isaikkavum elithaamo – paraththil

    isaikkavum elithaamo — anpae

  • Uthsaaha Gaanamu Chesedamu ఉత్సాహ గానము చేసెదము

    ఉత్సాహ గానము చేసెదము
    ఘనపరచెదము మన యేసయ్య నామమును (2)
    హల్లెలూయ యెహోవ రాఫా
    హల్లెలూయ యెహోవ షమ్మా
    హల్లెలూయ యెహోవ ఈరే
    హల్లెలూయ యెహోవ షాలోమ్ (2)

    అమూల్యములైన వాగ్ధానములు
    అత్యధికముగా ఉన్నవి (2)
    వాటిని మనము నమ్మినయెడల
    దేవుని మహిమను ఆనుభవించెదము (2) ||హల్లెలూయ||

    వాగ్ధాన దేశము పితరులకిచ్చిన
    నమ్మదగిన దేవుడాయన (2)
    జయించిన వారమై అర్హత పొంది
    నూతన యెరుషలేం ఆనుభవించెదము (2) ||హల్లెలూయ||


    Uthsaaha Gaanamu Chesedamu
    Ghanaparachedamu Mana Yesayya Naamamunu (2)
    Hallelooya Yehova Raaphaa
    Hallelooya Yehova Shammaa
    Hallelooya Yehova Eere
    Hallelooya Yehova Shaalom (2)

    Amoolyamulaina Vaagdhaanamulu
    Athyadhikamugaa Unnavi (2)
    Vaatini Manamu Namminayedala
    Devuni Mahimanu Anubhavinchedamu (2) ||Hallelooya||

    Vaagdhaana Deshamu Pitharulakichchina
    Nammadagina Devudaayana (2)
    Jayinchina Vaaramai Arhatha Pondi
    Noothana Yerushalem Anubhavinchedamu (2) ||Hallelooya||

  • Uthaka Meeda Thalupu ఉతక మీద తలుపు

    ఉతక మీద తలుపు తిరుగు రీతిగా
    తన పడక మీద సోమరి తిరిగాడును
    గానుగ చుట్టెద్దు తిరుగు రీతిగా
    సోమరి చుట్టూ లేమి తిరుగును

    సోమరీ మేలుకో వేకువనే లేచి ప్రార్ధించుకో
    వేకువనే లేచి పనులు చూచుకో
    జ్ఞానముతో నీ బ్రతుకును మార్చుకో (2)

    చిన్న జీవులు చీమలు చూడు
    వాటికి న్యాయాధిపతి లేడుగా (2)
    అయినను అవి క్రమము గానే నడచును
    జ్ఞానము గల వానిగ పేరొందును (2) ||సోమరీ||

    చిన్న కుందేళ్ళను చూడు
    ఏ మాత్రం బలము లేని జీవులు (2)
    పేరు సందులలో నివసించును
    జ్ఞానము గల వానిగ పేరొందును (2) ||సోమరీ||

    చిన్న జీవులు మిడతలు చూడు
    వాటికి న్యాయాధిపతి లేడుగా (2)
    పంక్తులుగా తీరి సాగి పోవును
    జ్ఞానము గల వానిగ పేరొందును (2) ||సోమరీ||


    Uthaka Meeda Thalupu Thirugu Reethigaa
    Thana Padaka Meeda Somari Thirigaadunu
    Gaanuga Chutteddu Thirugu Reethigaa
    Somari Chuttu Lemi Thirugunu

    Somaree Meluko Vekuvane Lechi Praardhinchuko
    Vekuvane Lechi Panulu Choochuko
    Gnaanamutho Nee Brathukunu Maarchuko (2)

    Chinna Jeevulu Cheemalu Choodu
    Vaatiki Nyaayaadhipathi Ledugaa (2)
    Ainanu Avi Kramamu Gaane Nadachunu
    Gnaanamu Gala Vaaniga Perondunu (2) ||Somaree||

    Chinna Kundellanu Choodu
    Ae Maathram Balamu Leni Jeevulu (2)
    Petu Sandulalo Nivasinchunu
    Gnaanamu Gala Vaaniga Perondunu (2) ||Somaree||

    Chinna Jeevulu Midathalu Choodu
    Vaatiki Nyaaydhipathi Ledugaa (2)
    Pankthulugaa Theeri Saagi Povunu
    Gnaanamu Gala Vaaniga Perondunu (2) ||Somaree||

  • Ee Sthuthi Neeke ఈ స్తుతి నీకే

    ఈ స్తుతి నీకే మా యేసు దేవా
    (మా) మనసారా నిన్నే సేవింతుము – (2)
    పరలోక దూతాలి స్తోత్రాలతోనే`
    మా స్తోత్ర గానాలు గైకొనుమా (2) ||ఈ స్తుతి||

    జగతికి పునాది నీవని
    మాలోన ఊపిరి నీదేనని (2)
    మా పోషకుడవు నీవేనని
    మా కాపరివి నీవేనని (2)
    మా హృదయాలలో ఉండాలని
    నీ సాక్షిగా మేము బ్రతకాలని ||ఈ స్తుతి||

    మనసారా నీ దరి చేరగా
    మాకెంతో సంతోషమాయెగా (2)
    హల్లెలూయా స్తుతి మధుర గీతాలతో
    మా హృది ప్రవహించే సెలయేరులా (2)
    నీ మధుర ప్రేమను చాటాలని
    నీ జీవ బాటలో నడవాలని ||ఈ స్తుతి||


    Ee Sthuthi Neeke Maa Yesu Devaa
    (Maa) Manasaaraa Ninne Sevinthumu – (2)
    Paraloka Doothaali Sthothraalathone
    Maa Sthothra Gaanaalu Gaikonumaa (2) ||Ee Sthuthi||

    Jagathiki Punaadi Neevani
    Maalona Oopiri Needenani (2)
    Maa Poshakudavu Neevenani
    Maa Kaaparivi Neevenani (2)
    Maa Hrudayaalalo Undaalani
    Nee Saakshigaa Memu Brathakaalani ||Ee Sthuthi||

    Manasaaraa Nee Dari Cheragaa
    Maakentho Santhoshamaayegaa (2)
    Hallelooya Sthuthi Madhura Geethaalatho
    Maa Hrudi Pravahinche Selayerulaa (2)
    Nee Madhura Premanu Chaataalani
    Nee Jeeva Baatalo Nadavaalani ||Ee Sthuthi||

  • Ee Lokamlo Jeevinchedanu ఈ లోకంలో జీవించెదను

    ఈ లోకంలో జీవించెదను
    నీ కొరకే దేవా – (2)
    నా ప్రియ యేసూ- నాకు లేరు ఎవ్వరు
    నీలా ప్రేమించే వారు
    నీవే నా ప్రాణ ప్రియుడవు – (2) ||ఈ లోకంలో||

    (నా) తల్లి తండ్రి బంధువులు నన్ను విడచిపోయినా
    విడువనని నాకు వాగ్దానమిచ్ఛావు (2)
    ఎంత లోతైనది నీ ప్రేమా
    నిన్ను విడచి నే బ్రతుకలేను (2) ||ఈ లోకంలో||

    (నీ) అరచేతిలోనే నన్ను చెక్కు కుంటివే
    నీ కంటి పాపలా నన్ను కాయుచుంటివే (2)
    నీ దృష్టిలో నేనున్నాగా
    ఇలలో నే జడియను (2) ||ఈ లోకంలో||


    Ee Lokamlo Jeevinchedanu
    Nee Korake Devaa – (2)
    Naa Priya Yesu
    Naaku leru Evvaru
    Neelaa Preminchevaaru
    Neeve Naa Praana Priyudavu – (2) ||Ee Lokamlo||

    (Naa) Thalli Thandri Bandhuvulu Nannu Vidachipoyinaa
    Viduvanani Naaku Vaagdhaanamichchaavu (2)
    Entha Lothainadi Nee Premaa
    Ninnu Vidachi Ne Brathukalenu (2) ||Ee Lokamlo||

    (Nee) Arachethilone Nannu Chekkukuntive
    Nee Kanti Paapalaa Nannu Kaayuchuntive (2)
    Nee Drushtilo Nenunnaagaa
    Ilalo Ne Jadiyanu (2) ||Ee Lokamlo||

  • Ee Loka Yaathraalo
    ఈ లోక యాత్రాలో

    ఈ లోక యాత్రాలో నే సాగుచుండ (2)
    ఒకసారి నవ్వు – ఒకసారి ఏడ్పు (2)
    అయినాను క్రీస్తేసు నా తోడనుండు (2) ||ఈ లోక||

    జీవిత యాత్ర ఎంతో కఠినము (2)
    ఘోరాంధకార తుఫానులున్నవి (2)
    అభ్యంతరములు ఎన్నెన్నో ఉండు (2)
    కాయు వారెవరు రక్షించేదెవరు (2) ||ఈ లోక||

    నీవే ఆశ్రయం క్రీస్తేసు ప్రభువా (2)
    అనుదినము నన్ను ఆదరించెదవు (2)
    నీతో ఉన్నాను విడువలేదనెడు (2)
    నీ ప్రేమ మధుర స్వరము విన్నాను (2) ||ఈ లోక||

    తోడై యుండెదవు అంతము వరకు (2)
    నీవు విడువవు అందరు విడచినను (2)
    నూతన బలమును నాకొసగెదవు (2)
    నే స్థిరముగ నుండ నీ కోరిక ఇదియే (2) ||ఈ లోక||


    Ee Loka Yaathraalo Ne Saaguchunda (2)
    Okasaari Navvu – Okasaari Aedpu (2)
    Ainaanu Kreesthesu Naa Thodanundu (2) ||Ee Loka||

    Jeevitha Yaathra Entho Katinamu (2)
    Ghoraandhakaara Thuphaanulunnavi (2)
    Abhyantharamulu Ennenno Undu (2)
    Kaayu Vaarevaru Rakshinchedevaru (2) ||Ee Loka||

    Neeve Aashrayam Kreesthesu Prabhuvaa (2)
    Anudinamu Nannu Aadarinchedavu (2)
    Neetho Unnaanu Viduveledanedu (2)
    Nee Prema Madhura Swaramu Vinnaanu (2) ||Ee Loka||

    Thodai Yundedavu Anthamu Varaku (2)
    Neevu Viduvavu Andaru Vidachinanu (2)
    Noothana Balamunu Naakosagedavu (2)
    Ne Sthiramuga Nunda Nee Korika Idiye (2) ||Ee Loka||

  • Anbarin Nesam Periyathe Athai அன்பரின் நேசம் பெரிதே

    அன்பரின் நேசம் பெரிதே
    அதை நினைந்தே மகிழ்வோம்

    1. உலகத் தோற்றம் முன்னமே
      உன்னத அன்பால் தெரிந்தோரே
      இந்த அன்பு ஆச்சரியமே
      இன்பம் இகத்தில் வேறு இல்லை
    2. அன்பின் அகலம் நீளமும்
      ஆழம் உயரம் அறிவேனோ
      கைவிடாமல் காக்கும் அன்பு
      தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
    3. பாவ சேற்றில் எடுத்தென்னை
      பாவமெல்லாம் தொலைத்தாரே
      தூய இரத்தம் சிந்தி மீட்ட
      தூய்மையான தேவ அன்பு

    Anbarin Nesam Periyathe Athai Lyrics in English

    anparin naesam perithae
    athai ninainthae makilvom

    1. ulakath thottam munnamae
      unnatha anpaal therinthorae
      intha anpu aachchariyamae
      inpam ikaththil vaetru illai
    2. anpin akalam neelamum
      aalam uyaram arivaeno
      kaividaamal kaakkum anpu
      thookki eduththu thaettum anpu
    3. paava settil eduththennai
      paavamellaam tholaiththaarae
      thooya iraththam sinthi meetta
      thooymaiyaana thaeva anpu
  • Anbarin Nesam Aar அன்பரின் நேசம் ஆர்

    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

    துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்

    இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
    எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே

    பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
    வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே

    வியாழனிரவினில் வியாகுலத் தோடே
    விளம்பின போதகம் மறந்திடலாமோ

    செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
    முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே

    பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
    மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்


    Anbarin Nesam Aar Lyrics in English

    anparin naesam aar sollalaakum-athisaya
    anparin naesam aar sollalaakum

    thunpa akoram thodarnthidum naeram

    ithuven sareeram ithuventan raththam
    enai ninainthidumpati arunthumentarae

    pirinthidum vaelai nerungina thaalae
    varunthina seesharkkaay maruki nintarae

    viyaalaniravinil viyaakulath thotae
    vilampina pothakam maranthidalaamo

    setiyum kotiyum pol sernthu thammotae
    mutivu pariyantham nilaippeerentarae

    paktharkatkaakap paramanai Nnokki
    meththavum ookkamaay vaenntik konndaarae
    anparin naesam aar sollalaakum-athisaya
    anparin naesam aar sollalaakum

  • Anbaram Yesuvin Anbinai அன்பராம் இயேசுவின் அன்பினை

    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்

    1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
      கவலை எனக்கு இல்லையே
      புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
      என்னை நடத்திச் செல்லுவார்

    காலம் மாறினாலும்
    பூமி அழிந்தாலும்
    இயேசு என்றும் மாறிடார்

    எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
    போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்
    —- அன்பராம் இயேசுவின்

    1. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
      உமக்கே நிகரே இல்லையே
      சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
      என்னை நடத்திச் செல்லுவீர்

    நல்ல தேவனின்
    வல்ல வார்த்தைகளால்
    எந்தன் வாழ்வு மலரும்

    எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
    புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்
    —- அன்பராம் இயேசுவின்

    1. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
      மேகமீதில் ஒரு நாள்
      மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
      மணவாளன் வந்திடுவார்
      ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
      பரிசுத்தர் கூட்டத்தோடு
      அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
      செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
      —- அன்பராம் இயேசுவின்

    Anbaram Yesuvin Anbinai Lyrics in English

    anparaam Yesuvin

    anpinai ennnniyae

    alavillaa thuthikaludan

    santhosha geethangalaal

    ennaalumae paatiyae pottiduvaen

    paramanai sthoththarippaen

    1. jeevanullavarai Yesu enthan maeyppar

    kavalai enakku illaiyae

    pullulla idangalilum amarntha thannnneeranntaiyum

    ennai nadaththich selluvaar

    kaalam maarinaalum

    poomi alinthaalum

    Yesu entum maaridaar

    enthan naesarae enthan ataikkalamaanavar

    pokkilum varaththilum ennaik karampatti nadaththuvaar

                                                                              —- anparaam Yesuvin
    1. ularntha elumpukalai uyirkkach seythavarae

    umakkae nikarae illaiyae

    sivantha samuththiraththai iranndaay pilakkach seythu

    ennai nadaththich selluveer

    nalla thaevanin

    valla vaarththaikalaal

    enthan vaalvu malarum

    enthan thaevanae enthan parikaari aanavar

    puthiya kirupaikal anuthinamum tharupavar

                                                                              —- anparaam Yesuvin
    1. vaana senaikal soola ekkaalach saththam mulanga

    maekameethil oru naal

    maasatta jothiyaaka makimai iraajanaaka

    manavaalan vanthiduvaar

    aayaththamaakiduvaen anparai santhiththida

    parisuththar koottaththodu

    antha naal sameepamae enthan ithayam poorikkuthae

    selvaen anparodu vaalvaen niththiyamaay
    —- anparaam Yesuvin