Blog

  • Anbana Mantharae Koodungalae அன்பான மாந்தரே கூடுங்களே

    அன்பான மாந்தரே கூடுங்களே

    ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

    கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

    நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2)

    மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

    மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2)

    முப்பொழுதும் அவள் கன்னியம்மா

    எப்பொழுதும் நம் அன்னையம்மா

    வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

    வேதங்கள் அறியாத தத்துவமே (2)

    தேவாதி தேவனின் தாயகமே

    திருமறை போற்றிடும் நாயகமே (2) –முப்பொழுதும்

    தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

    தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2)

    உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

    ஊமைகள் பேசிட மொழியும் நீயே (2) –முப்பொழுதும்


    Anbana Mantharae Koodungalae Lyrics in English
    anpaana maantharae koodungalae

    aarokkiya maathaavaip paadungalae

    geethangal aval peyarai sollattumae

    naathangal engaெngum olikkattumae (2)

    mannnnaalum maathaavai vaalththattumae

    mariyaalin pukalkoorip pottattumae (2)

    muppoluthum aval kanniyammaa

    eppoluthum nam annaiyammaa

    vaanorkal arinthitta arputhamae

    vaethangal ariyaatha thaththuvamae (2)

    thaevaathi thaevanin thaayakamae

    thirumarai pottidum naayakamae (2) –muppoluthum

    thaevaikal theerkkinta thaevathaayae

    theemaikal kalaikinta anpuththaayae (2)

    ulakinar kannnukku oliyum neeyae

    oomaikal paesida moliyum neeyae (2) –muppoluthum

  • Inti Meeda Nunna ఇంటి మీద నున్న

    ఇంటి మీద నున్న ఒంటరి పిచ్చుకను నేను
    కన్నీటితో కృంగి పోతున్నాను (2)
    నా యేసయ్యా నా బలమా (2)
    నా దీన ప్రార్థన ఆలకించుమా ||ఇంటి మీద||

    వెతకాని బాణమును చేయుచుండె గాయములు
    అపవాది కోరలు కోరుచుండె ప్రాణమును – (2)
    నీ బాలి పీఠము చెంత నాకు చోటునీయుమా (2)
    ఆలకించుమా ఆదరించుమా (2) ||ఇంటి మీద||

    తెలిసి తెలిసి చేసితిని ఎన్నెన్నో పాపములు
    తరచి తరచి చూచినా తరగవు నా దోషములు – (2)
    నీ ఆత్మను కోల్పోయిన దీనుడను నేను (2)
    ఆలకించుమా ఆదరించుమా (2) ||ఇంటి మీద||


    Inti Meeda Nunna Ontari Pichukanu Nenu
    Kanneetitho Krungi Pothunnaanu (2)
    Naa Yesayyaa Naa Balamaa (2)
    Naa Deena Praarthana Aalakinchumaa ||Inti Meeda||

    Vetakaani Baanamunu Cheyuchunde Gaayamulu
    Apavaadi Koralu Koruchunde Praanamunu – (2)
    Nee Bali Peetamu Chentha Naaku Chotuneeyumaa (2)
    Aalakinchumaa Aadarinchumaa (2) ||Inti Meeda||

    Thelisi Thelisi Chesithini Ennenno Paapamulu
    Tharachi Tharachi Choochinaa Tharagavu Naa Doshamulu – (2)
    Nee Aathmanu Kolpoyina Deenudanu Nenu (2)
    Aalakinchumaa Aadarinchumaa (2) ||Inti Meeda||

  • Anbae Pirathanam அன்பே பிரதானம்

    அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்.

    1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
      இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம்
    2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
      கலகல வென்னும் – கைம்மணியாமே
    3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
      அன்பில்லையானால் – அதிற்பயனில்லை
    4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
      பணிய அன்பில்லால் – பயனதிலில்லை
    5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
      போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
    6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
      பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
    7. சினமடையாது, – தீங்கு முன்னாது,
      தினமழியாது, – தீமை செய்யாது
    8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
      மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்

    Anbae Pirathanam Lyrics in English

    anpae pirathaanam, – sakothara anpae pirathaanam.

    1. pannputru njaanam,- parama nampikkai,
      inpa visvaasam, – ivaikalilellaam
    2. palapala paashai – patiththarinthaalum,
      kalakala vennum – kaimmanniyaamae
    3. en porul yaavum – eenthaliththaalum,
      anpillaiyaanaal – athirpayanillai
    4. thunnivuda nudalaich – sudakkoduththaalum,
      panniya anpillaal – payanathilillai
    5. saanthamum thayavum – sakala narkunamum
      pontha saththiyamum – porumaiyumulla
    6. pukalitru maappu, – polivu poraamai,
      pakaiya niyaayap – paavamunj seyyaa
    7. sinamataiyaathu, – theengu munnaathu,
      thinamaliyaathu, – theemai seyyaathu
    8. sakalamun thaangum, – sakalamum nampum,
      mikaipada ventum – maenmai pettaோngum
  • Anbae Entranava En Ennam அன்பே என்றானவா என் எண்ணம்

    அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா

    உன் மேன்மை வானம் என்றாகினாலும்

    என் ஏழ்மை குறை தீர்த்தவா – 2

    வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்

    வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்

    பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்

    எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்

    மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் – 2

    என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் – 2

    உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்

    உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்

    கண் பார்வை அருள் போதும் என நாடினேன்

    என் பாதை வழி செல்லும் துணையாகினாய்

    மண்மீது காலூன்றும் தொடுவானமாய் – 2

    என்மீது நீ வந்து நானாகிறாய் – 2


    Anbae Entranava En Ennam Lyrics in English

    anpae entanavaa en ennnam niraivaanavaa
    un maenmai vaanam entakinaalum
    en aelmai kurai theerththavaa – 2

    valam kaaynthu nilal thaedum naerangalil

    valamodu enaich soolum nathiyaakiraay

    pirinthoti manam vaadum vaelaikalil

    enaith thaettum puthu vaalvu malaiyaakiraay

    malai ponta un anpu munnaalaethaan – 2

    en thaalvai un maannpai naan kaannkiraen – 2

    un paathanilal pothum ena aenginaen

    un nenjamalaraalae enai mootinaay

    kann paarvai arul pothum ena naatinaen

    en paathai vali sellum thunnaiyaakinaay

    mannmeethu kaaloontum thoduvaanamaay – 2

    enmeethu nee vanthu naanaakiraay – 2

  • Anbaai Nadathum Aaviye அன்பாய் நடத்தும் ஆவியே

    அன்பாய் நடத்தும் ஆவியே
    ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
    வல்லமையின் ஆவியே
    விடுதலையின் ஆவியே
    வந்து எம்மை அபிஷேகியும்

    1. அற்புதங்கள் நடக்கணும்
      அதிசயத்த பாக்கணும்
      ஆத்துமாக்கள் பெருகிடணும்
      அஸ்திபாரம் அசையணும்
      அந்தகாரம் ஒழியணும்
      இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்
    2. யோசுவாக்கள் எழும்பணும்
      எலியாக்கள் பெருகணும்
      கிதியோன்கள் புறப்படணும்
      எஸ்தர்கள் எழும்பணும்
      எரிகோக்கள் உடையணும்
      ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

    Anbaai Nadathum Aaviye Lyrics in English

    anpaay nadaththum aaviyae
    aathi apposthalar mael polintha
    vallamaiyin aaviyae
    viduthalaiyin aaviyae
    vanthu emmai apishaekiyum

    1. arputhangal nadakkanum
      athisayaththa paakkanum
      aaththumaakkal perukidanum
      asthipaaram asaiyanum
      anthakaaram oliyanum
      Yesuvaiyae ariyavaenndum – aravannaikkum
    2. yosuvaakkal elumpanum
      eliyaakkal perukanum
      kithiyonkal purappadanum
      estharkal elumpanum
      erikokkal utaiyanum
      aesu thaevan entu mulanganum – aravannaikkum
  • Anathiyaana Karthare அநாதியான கர்த்தரே

    1. அநாதியான கர்த்தரே,
      தெய்வீக ஆசனத்திலே
      வானங்களுக்கு மேலாய் நீர்
      மகிமையோடிருக்கிறீர்.
    2. பிரதான தூதர் உம்முன்னே
      தம் முகம் பாதம் மூடியே
      சாஷ்டாங்கமாகப் பணிவார்,
      ‘நீர் தூய தூயர்’ என்னுவார்.
    3. அப்படியானால், தூசியும்
      சாம்பலுமான நாங்களும்
      எவ்வாறு உம்மை அண்டுவோம்?
      எவ்விதமாய் ஆராதிப்போம்?
    4. நீரோ உயர்ந்த வானத்தில்,
      நாங்களோ தாழ்ந்த பூமியில்
      இருப்பதால், வணங்குவோம்,
      மா பயத்தோடு சேருவோம்.

    Anathiyaana Karthare Lyrics in English

    1. anaathiyaana karththarae,
      theyveeka aasanaththilae
      vaanangalukku maelaay neer
      makimaiyotirukkireer.
    2. pirathaana thoothar ummunnae
      tham mukam paatham mootiyae
      saashdaangamaakap pannivaar,
      ‘neer thooya thooyar’ ennuvaar.
    3. appatiyaanaal, thoosiyum
      saampalumaana naangalum
      evvaatru ummai annduvom?
      evvithamaay aaraathippom?
    4. neero uyarntha vaanaththil,
      naangalo thaalntha poomiyil
      iruppathaal, vananguvom,
      maa payaththodu seruvom.
  • Anathi Snegathal Ennai Nesitheeraiyah அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா

    1. அநாதி சிநேகத்தால்
      என்னை நேசித்தீரைய்யா
      காருண்யத்தினால்
      என்னை இழுத்துக் கொண்டீரே

    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது

    1. அனாதையாய் அலைந்த
      என்னை தேடி வந்தீரே
      அன்பு காட்டி அரவணைத்து
      காத்துக் கொண்டீரே – உங்க
    2. நிலையில்லாதா உலகத்தில்
      அலைந்தேனய்யா
      நிகரில்லாத இயேசுவே
      அனைத்துக் கொண்டீரே – உங்க
    3. தாயின் கருவில் தோன்றுமுன்னே
      தெரிந்துக் கொண்டீரே
      தாயைப் போல ஆற்றி தேற்றி
      அரவணைத்தீரே – உங்க
    4. நடத்தி வந்த பாதைகளை
      நினைக்கும் போதெல்லாம்
      கண்ணீரோடு நன்றி சொல்லி
      துதிக்கிறேனைய்யா – உங்க
    5. கர்த்தர் செய்ய நினைத்தது
      தடைபடவில்லை
      சகலத்தையும் நன்மையாக
      செய்து முடித்தீரே – உங்க

    Anathi Snegathal Ennai Nesitheeraiyah Lyrics in English

    1. anaathi sinaekaththaal
      ennai naesiththeeraiyyaa
      kaarunnyaththinaal
      ennai iluththuk konnteerae
      unga anpu periyathu
      unga irakkam periyathu
      unga kirupai periyathu
      unga thayavu periyathu
    2. anaathaiyaay alaintha
      ennai thaeti vantheerae
      anpu kaatti aravannaiththu
      kaaththuk konnteerae – unga
    3. nilaiyillaathaa ulakaththil
      alainthaenayyaa
      nikarillaatha Yesuvae
      anaiththuk konnteerae – unga
    4. thaayin karuvil thontumunnae
      therinthuk konnteerae
      thaayaip pola aatti thaetti
      aravannaiththeerae – unga
    5. nadaththi vantha paathaikalai
      ninaikkum pothellaam
      kannnneerodu nanti solli
      thuthikkiraenaiyyaa – unga
    6. karththar seyya ninaiththathu
      thataipadavillai
      sakalaththaiyum nanmaiyaaka
      seythu mutiththeerae – unga
  • Illalona Panduganta ఇళ్లలోన పండుగంట

    ఇళ్లలోన పండుగంట కళ్ళలోన కాంతులంట
    ఎందుకో ఎందుకే కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా
    మల్లెపూల మంచు జల్లు మందిరాన కురిసె నేడు
    ఎందుకో ఎందుకే కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా
    ఆ… అర్దరాత్రి కాలమందు వెన్నెల… ఆహా
    ఆశ్చర్యకరుడంట వెన్నెల… ఆహా (2)
    జన్మించినాడంట వెన్నెలా
    ఈ అవనిలోనంట వెన్నెలా (2) ||ఇళ్లలోన||

    హా… ఏ ఊరు ఏ వాడ ఏ దిక్కు పుట్టినాడు కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా (2)
    ఆ… యూదా దేశమందు వెన్నెల… ఆహా
    బెత్లెహేము పురమునందు వెన్నెల… ఆహా (2)
    రాజులకు రాజంట వెన్నెలా
    ఆ రాజు యేసంట వెన్నెల (2) ||ఇళ్లలోన||

    ఆహ… తార చూపు దారిలోనే వచ్చినారు ఎవ్వరే కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా (2)
    ఆ తూర్పు దేశ జ్ఞానులమ్మ వెన్నెల… ఆహా
    దర్శింప వచ్చినారు వెన్నెల… ఆహా (2)
    బంగారు సాంబ్రాణి బోళం
    తెచ్చినారు ఇచ్చినారు వెన్నెలా (2) ||ఇళ్లలోన||

    ఆ… దివి నుండి ఈ భువికి వచ్చినాడు ఎందుకే కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా (2)
    పాపులైన మనకోసం వెన్నెల… ఆహా
    ప్రాణాన్ని అర్పించి వెన్నెల… ఆహా (2)
    పరలోకానికి మార్గం వెన్నెలా
    ఉచితంగా ఇచ్చినాడు వెన్నెలా (2) ||ఇళ్లలోన||

    హా.. పరలోకం చేరుటకై నేనేమి చెయ్యాలి కోయిలా
    చెప్పవే చెప్పవే కోయిలా (2)
    యేసయ్యను నమ్ముకో వెన్నెల… ఆహా
    పాపాలను ఒప్పుకో వెన్నెల… ఆహా (2)
    క్రొత్తగా జన్మించు వెన్నెలా
    రక్షణను పొందుకో వెన్నెలా (2) ||ఇళ్లలోన||


    Illalona Panduganta Kallalona Kaanthulanta
    Enduko Enduke Koyilaa
    Cheppave Cheppave Koyilaa
    Mallepoola Manchu Jallu Mandiraana Kurise Nedu
    Enduko Enduke Koyilaa
    Cheppave Cheppave Koyilaa
    Aa… Ardharaathri Kaalamandu Vennela… Aahaa
    Aascharyakarudanta Vennela… Aahaa (2)
    Janminchinaadanta Vennelaa
    Ee Avanilonanta Vennelaa (2) ||Illalona||

    Haa… Ae Ooru Ae Vaada Ae Dikku Puttinaadu Koyilaa
    Cheppave Cheppave Koyilaa (2)
    Aa… Yuda Deshamandu Vennela… Aaha
    Bethlehemu Puramunandu Vennela… Aahaa (2)
    Raajulaku Raajanta Vennelaa
    Aa Raju Yesanta Vennelaa (2) ||Illalona||

    Aaha.. Thaara Choopu Daarilone Vachchinaaru Evvare Koyilaa
    Cheppave Cheppave Koyilaa (2)
    Aa… Thoorpu Desha Gnaanulamma Vennela… Aahaa
    Darshimpa Vachchinaaru Vennela… Aahaa (2)
    Bangaaru Sambraani Bolam
    Thechchinaaru Ichchinaaru Vennelaa (2) ||Illalona||

    Aa… Divi Nundi Ee Bhuviki Vachinaadu Enduke Koyilaa
    Cheppave Cheppave Koyilaa (2)
    Paapulaina Manakosam Vennela… Aahaa
    Praanaanni Arpinchi Vennela… Aahaa (2)
    Paralokaaniki Maargam Vennelaa
    Uchithamgaa Ichchinaadu Vennelaa (2) ||Illalona||

    Haa.. Paralokam Cherutakai Nenemi Cheyyaali Koyilaa
    Cheppave Cheppave Koyilaa (2)
    Yesayyanu Nammuko Vennela… Aahaa
    Paapalanu Oppuko Vennela… Aahaa (2)
    Krothagaa Janminchu Vennelaa
    Rakshananu Ponduko Vennelaa (2) ||Illalona||

  • Ihaloka Paapi Koraku ఇహలోక పాపి కొరకు

    ఇహలోక పాపి కొరకు
    ఎనలేని ప్రేమను చూపి
    గెలిచావుగా నా ప్రేమను
    నా ప్రేమ నీవే యేసు
    నీ కృప నాకు చాలు
    నేనెలా నిను మరతును ||ఇహలోక ||

    నీ శక్తియే అద్భుతం
    నీ సృష్టియే అద్భుతం (2)
    యేసయ్యా యేసయ్యా
    యేసయ్యా యేసయ్యా (2) ||ఇహలోక ||


    Ihaloka Paapi Koraku
    Enaleni Premanu Choopi
    Gelichaavugaa Naa Premanu
    Naa Prema Neeve Yesu
    Nee Krupa Naaku Chaalu
    Nenelaa Ninu Marathunu ||Ihaloka||

    Nee Shakthiye Adbhutham
    Nee Srushtiye Adbhutham (2)
    Yesayyaa Yesayyaa
    Yesayyaa Yesayyaa (2) ||Ihaloka||

  • Isuka Meeda Illu Kattaku ఇసుక మీద ఇల్లు కట్టకు

    ఇసుక మీద ఇల్లు కట్టకు అది కూలిపోతుంది
    బండ మీద ఇల్లు కట్టుకో అది స్థిరముగ ఉంటుంది

    ఇసుక మీద ఇల్లు కట్టకు అది కూలిపోతుంది (2)
    వాన కురిసి వరద వస్తే
    గాలి తోడై విసిరి కొడితే (2)
    మాట వినని వాని ఇల్లు కూలిపోయెను
    లోబడని వాని ఇల్లు కూలిపోయెను
    వాని సొగసైన ఇల్లు కూలిపోయెను (2)

    బండ మీద ఇల్లు కట్టుకో అది స్థిరముగ ఉంటుంది (2)
    వాన కురిసి వరద వస్తే
    గాలి తోడై విసిరి కొడితే (2)
    మాట వినిన వాని ఇల్లు నీటుగుండెను
    లోబడిన వాని ఇల్లు నీటుగుండెను
    వాని సొగసైన ఇల్లు నిలిచియుండెను (2)

    జోరు వాన హోరు గాలి వరద పోటు
    ఆ ఇంట ముంగిట తెల్లబోయెగా (2)
    బండ మీద ఇల్లు కట్టి
    సాటి ఏదని చాటి చెప్పి (2)
    బండ అయిన యేసు మీద
    నీ బ్రతుకు ఇంటిని కట్టుకోవయ్యా
    బండ అయిన యేసు మీద
    నీ బ్రతుకు ఇంటిని కట్టుకోవమ్మా
    చావు వద్ద తీర్పు వద్ద
    కూలిపోని కాలిపోని (2)
    నిత్య జీవం పొందరావయ్యా
    సజీవుడైన యేసు దేవుని స్వీకరించయ్యా
    నిత్య జీవం పొందరావమ్మా
    సజీవుడైన యేసు దేవుని స్వీకరించమ్మా

    ఇసుక మీద ఇల్లు కట్టకు అది కూలిపోతుంది
    బండ మీద ఇల్లు కట్టుకో అది స్థిరముగ ఉంటుంది (5)


    Isuka Meeda Illu Kattaku Adi Koolipothundi
    Banda Meeda Illu Kattuko Adi Sthiramuga Untundi

    Isuka Meeda Illu Kattaku Adi Koolipothundi (2)
    Vaana Kurisi Varada Vasthe
    Gaali Thodai Visiri Kodithe (2)
    Maata Vinani Vaani Illu Koolipyenu
    Lobadani Vaani Illu Koolipoyenu
    Vaani Sogasaina Illu Koolipyenu (2)

    Banda Meeda Illu Kattuko Adi Sthiramuga Untundi (2)
    Vaana Kurisi Varada Vasthe
    Gaali Thodai Visiri Kodithe (2)
    Maata Vinina Vaani Illu Neetugundenu
    Lobadina Vaani Illu Neetugundenu
    Vaani Sogasaina Illu Nilichiyundenu (2)

    Joru Vaana Horu Gaali Varada Potu
    Aa Inta Mungita Thellaboyegaa (2)
    Banda Meeda Illu Katti
    Saati Yedani Chaati Cheppi (2)
    Banda Aina Yesu Meeda
    Nee Brathuku Intini Kattukovayyaa
    Banda Aina Yesu Meeda
    Nee Brathuku Intini Kattukovammaa
    Chaavu Vadda Theerpu Vadda
    Kooliponi Kaaliponi (2)
    Nithya Jeevam Pondaraavayyaa
    Sajeevudaina Yesu Devuni Sweekarinchayyaa
    Nithya Jeevam Pondaraavammaa
    Sajeevudaina Yesu Devuni Sweekarinchammaa

    Isuka Meeda Illu Kattaku Adi Koolipothundi
    Banda Meeda Illu Kattuko Adi Sthiramuga Untundi (5)