Blog

  • Anaathiyaana Karthare அனாதியான கர்த்தரே

    அனாதியான கர்த்தரே

    1. அனாதியான கர்த்தரே,
      தெய்வீக ஆசனத்திலே
      வானங்களுக்கு மேலாய் நீர்
      மகிமையோடிருக்கிறீர்.
    2. பிரதான தூதர் உம்முன்னே
      தம் முகம் பாதம் மூடியே
      சாஷ்டாங்கமாகப் பணிவார்,
      ‘நீர் தூய தூயர்’ என்னுவார்.
    3. அப்படியானால், தூசியும்
      சாம்பலுமான நாங்களும்
      எவ்வாறு உம்மை அண்டுவோம்?
      எவ்விதமாய் ஆராதிப்போம்?
    4. நீரோ உயர்ந்த வானத்தில்,
      நாங்களோ தாழ்ந்த பூமியில்
      இருப்பதால், வணங்குவோம்,
      மா பயத்தோடு சேருவோம்.

    Anaathiyaana Karthare Lyrics in English
    anaathiyaana karththarae

    1. anaathiyaana karththarae,
      theyveeka aasanaththilae
      vaanangalukku maelaay neer
      makimaiyotirukkireer.
    2. pirathaana thoothar ummunnae
      tham mukam paatham mootiyae
      saashdaangamaakap pannivaar,
      ‘neer thooya thooyar’ ennuvaar.
    3. appatiyaanaal, thoosiyum
      saampalumaana naangalum
      evvaatru ummai annduvom?
      evvithamaay aaraathippom?
    4. neero uyarntha vaanaththil,
      naangalo thaalntha poomiyil
      iruppathaal, vananguvom,
      maa payaththodu seruvom.
  • Anaathi Snaekam அநாதி ஸ்நேகம்

    அநாதி ஸ்நேகம் – (3)
    எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

    பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
    பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
    எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)

    1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
      காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
      ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
      அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி
    2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
      நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
      யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
      அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி

    பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
    பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
    எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)

    1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
      காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
      ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
      அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி
    2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
      நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
      யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
      அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி

    Anaathi Snaekam Lyrics in English

    anaathi snaekam – (3)
    engal Yesuvin snaekam

    paraththai vittu irangi vantha snaekam
    paraloka makimai thuranthu vantha snaekam
    ellaa snaekaththilum makaa maelaana snaekam – (2)

    1. maruthaliththa paethuruvai manam thirumpa seytha snaekam
      kaatti koduththa yoothaasai kannaththil arainthidaamal
      snaekithanae entalaththai snaekam
      athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi
    2. kann ilantha pelan ilantha simsonaiyum ninaiththa snaekam
      ninivaekkup pokaamal thisai maari otiya
      yonaavaip payanpaduththiya snaekam
      athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi

    paraththai vittu irangi vantha snaekam
    paraloka makimai thuranthu vantha snaekam
    ellaa snaekaththilum makaa maelaana snaekam – (2)

    1. maruthaliththa paethuruvai manam thirumpa seytha snaekam
      kaatti koduththa yoothaasai kannaththil arainthidaamal
      snaekithanae entalaththai snaekam
      athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi
    2. kann ilantha pelan ilantha simsonaiyum ninaiththa snaekam
      ninivaekkup pokaamal thisai maari otiya
      yonaavaip payanpaduththiya snaekam
      athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi
  • Anaathi Sinaekaththaal அநாதி சிநேகத்தால்

    1. அநாதி சிநேகத்தால்
      என்னை நேசித்தீரைய்யா
      காருண்யத்தினால்
      என்னை இழுத்துக் கொண்டீரே

    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது

    1. அனாதையாய் அலைந்த
      என்னை தேடி வந்தீரே
      அன்பு காட்டி அரவணைத்து
      காத்துக் கொண்டீரே – உங்க
    2. நிலையில்லாதா உலகத்தில்
      அலைந்தேனய்யா
      நிகரில்லாத இயேசுவே
      அனைத்துக் கொண்டீரே – உங்க
    3. தாயின் கருவில் தோன்றுமுன்னே
      தெரிந்துக் கொண்டீரே
      தாயைப் போல ஆற்றி தேற்றி
      அரவணைத்தீரே – உங்க
    4. நடத்தி வந்த பாதைகளை
      நினைக்கும் போதெல்லாம்
      கண்ணீரோடு நன்றி சொல்லி
      துதிக்கிறேனைய்யா – உங்க
    5. கர்த்தர் செய்ய நினைத்தது
      தடைபடவில்லை
      சகலத்தையும் நன்மையாக
      செய்து முடித்தீரே – உங்க

    Anaathi Sinaekaththaal Lyrics in English

    1. anaathi sinaekaththaal
      ennai naesiththeeraiyyaa
      kaarunnyaththinaal
      ennai iluththuk konnteerae

    unga anpu periyathu
    unga irakkam periyathu
    unga kirupai periyathu
    unga thayavu periyathu

    1. anaathaiyaay alaintha
      ennai thaeti vantheerae
      anpu kaatti aravannaiththu
      kaaththuk konnteerae – unga
    2. nilaiyillaathaa ulakaththil
      alainthaenayyaa
      nikarillaatha Yesuvae
      anaiththuk konnteerae – unga
    3. thaayin karuvil thontumunnae
      therinthuk konnteerae
      thaayaip pola aatti thaetti
      aravannaiththeerae – unga
    4. nadaththi vantha paathaikalai
      ninaikkum pothellaam
      kannnneerodu nanti solli
      thuthikkiraenaiyyaa – unga
    5. karththar seyya ninaiththathu
      thataipadavillai
      sakalaththaiyum nanmaiyaaka
      seythu mutiththeerae – unga
  • Anaadhi Devan Un Adaikalame அநாதி தேவன் உன் அடைக்கலமே

    Anaadhi Devan Un Adaikalame
    அநாதி தேவன் உன் அடைக்கலமே
    அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

    இந்த தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன் – மரண
    பரியந்தம் நம்மை நடத்திடுவார்

    காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
    தூய தேவ அன்பே
    இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
    இனிதாய் வருந்தி அழைத்தார்

    கானக பாதை காரிருளில்
    தூய தேவ ஒளியே
    அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
    அரும் நீருற்றாய் மாற்றினாரே

    கிருபை கூர்ந்து மனதுருகும்
    தூய தேவ அன்பே
    உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
    உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

    வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
    தூய தேவ அருளால்
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

    ஆனந்தம் பாடி திரும்பியே வா
    தூய தேவ பெலத்தால்
    சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
    சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்


    Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே Lyrics in English
    Anaadhi Devan Un Adaikalame
    anaathi thaevan un ataikkalamae
    avar niththiya puyangal un aathaaramae

    intha thaevan ententumulla
    sathaa kaalamum namathu thaevan – marana
    pariyantham nammai nadaththiduvaar

    kaarunnyaththaalae iluththukkonndaar
    thooya thaeva anpae
    ivvanaanthiraththil nayangaatti unnai
    inithaay varunthi alaiththaar

    kaanaka paathai kaarirulil
    thooya thaeva oliyae
    alukai niraintha pallaththaakkukalai
    arum neeruttaாy maattinaarae

    kirupai koornthu manathurukum
    thooya thaeva anpae
    un samaathaanaththin udanpatikkai thanai
    unnmaiyaay karththar kaaththuk kolvaar

    varannda vaalkkai seliththiduthae
    thooya thaeva arulaal
    niththiya makilchchi thalaimael irukkum
    sanjalam thavippum otippom

    aanantham paati thirumpiyae vaa
    thooya thaeva pelaththaal
    seeyon parvatham unnaich serththiduvaar
    santhatham makilchchi ataivaay

  • Anaadhaigalin Dheivamay அனாதைகளின் தெய்வமே

    அனாதைகளின் தெய்வமே
    ஆதரவற்றோரின் தெய்வமே
    சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
    தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

    எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
    பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
    பிள்ளைகள் இல்லா மலடியை
    பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்
    நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே

    சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
    பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
    திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள்

    எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
    ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது
    அணைக்கிறீர்
    இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
    உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்
    காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே

    Anaadhaigalin dheivamay
    Aadharavatrorin dheivamay
    Sagaayar illadhavarku sagaayaray
    Thagappan illaadhavarku neeray thagappanay

    1. Eliyavarai uyarthineer siriyavanai ezhuppineer
      Prabukkal naduvil amarthineer thagappanay
      Pillaigal illaa maladiyai pillaithaaichiyaai
      maatrineer
      Nindhaigal ellaam nivirthi seyyum
      thagappanay
    2. Sathuvam illaadha manidharukku sathuvathai alikkireer
      Belathinaalay nirappineer thagappanay
      Dhikkatru nirkum vidhavaiyin vinnappangalai kaetkireer
      Ellaigal engum thollaigal neekkum thagappanay
    3. Yezhaiyinai ninaikireer azhudhidumbodhu anaikireer
      Idukkan anaithum agatrineer thagappanay
      Udaindhu sidhariya manadhinai ullangaiyilay yaendhineer
      Kaayangal aatrum andraadam thaetrum thagappanay

    Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே Lyrics in English

    Anaadhaigalin Dheivamay

    D min – T84 – 4/4
    anaathaikalin theyvamae
    aatharavattaோrin theyvamae
    sakaayar illaathavarkku sakaayarae
    thakappan illaathavarkku neerae thakappanae

    eliyavarai uyarththineer siriyavanai eluppineer
    pirapukkal naduvil amarththineer thakappanae
    pillaikal illaa malatiyai
    pillaiththaaychchiyaay maattineer – aval
    ninthaikal ellaam nivirththi seyyum thakappanae

    saththuvam illaatha manitharukku saththuvaththai alikkireer
    pelaththinaalae nirappineer thakappanae
    thikkattu nirkum vithavaiyin vinnnappangalai kaetkireer – aval

    ellaikal engum thollaikal neekkum thakappanae
    aelaiyinai ninaikkireer aluthidumpothu
    annaikkireer
    idukkann anaiththum akattineer thakappanae
    utainthu sithariya manathinai ullangaiyilae aenthineer – athan
    kaayangal aattum antadam thaettum thakappanae

    Anaadhaigalin dheivamay
    Aadharavatrorin dheivamay
    Sagaayar illadhavarku sagaayaray
    Thagappan illaadhavarku neeray thagappanay

    1. Eliyavarai uyarthineer siriyavanai ezhuppineer
      Prabukkal naduvil amarthineer thagappanay
      Pillaigal illaa maladiyai pillaithaaichiyaai
      maatrineer
      Nindhaigal ellaam nivirthi seyyum
      thagappanay
    2. Sathuvam illaadha manidharukku sathuvathai alikkireer
      Belathinaalay nirappineer thagappanay
      Dhikkatru nirkum vidhavaiyin vinnappangalai kaetkireer
      Ellaigal engum thollaigal neekkum thagappanay
    3. Yezhaiyinai ninaikireer azhudhidumbodhu anaikireer
      Idukkan anaithum agatrineer thagappanay
      Udaindhu sidhariya manadhinai ullangaiyilay yaendhineer
      Kaayangal aatrum andraadam thaetrum thagappanay
  • Ammai Appan Unthan அம்மையப்பன் உந்தன்

    நீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்…
    ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.­……
    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்….
    மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்…
    இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2)
    நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்….
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…..
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­.. ஆ…ஆ..(அம்மை அப்பன்…)

    தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்…..
    தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்….
    தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்…..
    நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2)
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­…..

    செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்…
    பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்….
    நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
    அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2)
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..

    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­….(அம்மை அப்பன்…)


    Ammai Appan Unthan Lyrics in English

    neeyae nirantharam…..Yesuvae……en…. vaa…lvil… neeyae niran..tharam…

    aa……aa……..aa……aa……aa…….aa.­……

    ammaiyappan unthan anpae nirantharam….

    maarum ulakil maaraa un uravae nirantharam…

    immai vaalvil marumai iruppathu nirantharam….(2)

    naan maannda pinpum unnil uyirppathu nirantharam….

    nirantharam…nirantharam…neeyae nirantharam.. neeyae nirantharam…..

    nirantharam…nirantharam…neeyae..nirantharam.­.. aa…aa..(ammai appan…)

    thaayin anpu seykku ingae nirantharam…..

    thaayum thanthaiyum emakku neeyae nirantharam….

    thaeyum vaalvil nampikkai neeyae nirantharam…..

    naan saayum pothu kaappathu neeyae nirantharam…..(2)

    nirantharam…nirantharam…neeyae nirantharam.. neeyae nirantharam….

    nirantharam…nirantharam…neeyae..nirantharam.­…..

    selvangal konarum inpaththil illai nirantharam…

    pathaviyum pukalum tharuvathu illai nirantharam….

    nilai vaalvu ennum nijamaana neeyae nirantharam..

    athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam…..(2)

    nirantharam…nirantharam…neeyae nirantharam.. neeyae nirantharam..

    nirantharam…nirantharam…neeyae..nirantharam.­….(ammai appan…)

  • Amma Nee Thantha Jebamalai அம்மா நீ தந்த ஜெபமாலை

    அம்மா நீ தந்த ஜெபமாலை

    ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை

    அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்

    மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

    சந்தோஷ தேவ இரகசியத்தில்

    தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்

    எம் தோஷம் தீர இயேசுபிரான்

    உம் அன்பு மகனானார் அவரை

    காணிக்கை வேண்டி புலம்பியதும்

    வீணாகவில்லை தாய்மரியே

    உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

    துயர்நிறை தேவ இரகசியத்தில்

    தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்

    உயர் வாழ்விழந்த எமக்காக

    உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை

    சாட்டைகளும் கூர் முள்முடியும்

    வாட்டிய சிலுவைப்பாடுகளும்

    சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா

    தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

    மகிமையின் தேவ இரகசியத்தில்

    மாதா உன் மாண்பினைக் கண்டோம்

    சாகாமை கொண்ட நின் மகனார்

    சாவினை வென்றெழுந்தார் அவரே

    தூயாவியால் உன்னை நிரப்பியதும்

    தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்

    மூவுலகரசி ஆக்கியதும்

    மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே


    Amma Nee Thantha Jebamalai Lyrics in English

    ammaa nee thantha jepamaalai

    jepikkum naalellaam supavaelai

    antadam othi uyarvatainthom

    mantadum nalankal udanatainthom

    santhosha thaeva irakasiyaththil

    thaalchchiyum piraranpumaay nintay

    em thosham theera Yesupiraan

    um anpu makanaanaar avarai

    kaannikkai vaennti pulampiyathum

    veennaakavillai thaaymariyae

    um vaalvu emakku munmaathiriyae

    thuyarnirai thaeva irakasiyaththil

    thooyavarin viyaakulangal kanntoom

    uyar vaalvilantha emakkaaka

    un mainthan uyir thanthaar avarai

    saattaைkalum koor mulmutiyum

    vaattiya siluvaippaadukalum

    saayththittak koram paarththaayammaa

    thaay nenjam norungiyathaar arivaar

    makimaiyin thaeva irakasiyaththil

    maathaa un maannpinaik kanntoom

    saakaamai konnda nin makanaar

    saavinai ventelunthaar avarae

    thooyaaviyaal unnai nirappiyathum

    thaayunnai vaanukku eluppiyathum

    moovulakarasi aakkiyathum

    maathaa un anpukkuth thakum parise

  • Amma Anbin Sikaram Nee அம்மா அன்பின் சிகரம் நீ

    அம்மா அன்பின் சிகரம் நீ

    அருளைப் பொழியும் முகிலும் நீ

    அம்மா அழகின் முழுமை நீ

    அம்மா என்றதும் கனிபவள் நீ

    அம்மா அன்பின் சிகரம் நீ

    மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்

    மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ -2

    இயேசுவை அணைத்த கரங்களினால்

    சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

    புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்

    பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ -2

    மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்

    மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ


    Amma Anbin Sikaram Nee Lyrics in English

    ammaa anpin sikaram nee

    arulaip poliyum mukilum nee

    ammaa alakin mulumai nee

    ammaa entathum kanipaval nee

    ammaa anpin sikaram nee

    maasudan pirantha manukkulaththil

    maasintip pirantha maannikkam nee -2

    Yesuvai annaiththa karangalinaal

    seyarai annaiththidaayth thaaymariyae

    puluthiyil piranthor puluthi sentar

    paluthilaa unakkor alivunntoo -2

    manithanin maalikai thakarnthuvidum

    maaparan aalayam thakarthalunntoo

  • Amma Amuthinum Iniyavalae அம்மா அமுதினும் இனியவளே

    அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

    அகமே மகிழ்வாய் மரியே –2

    தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே –2

    அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

    அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்

    அவனியிலே அருள்பொழிவாய்

    அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

    அருள்நிறை மாமரியே அமல உற்பவியே –2

    கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே


    Amma Amuthinum Iniyavalae Lyrics in English

    ammaa amuthinum iniyavalae amaliyaay uthiththavalae

    akamae makilvaay mariyae –2

    thaevanaam aanndavaraip poovinil eentavalae –2

    arulinilae urainthavalae atiyavar naavil nirainthavalae

    amaliyaay avathariththaay alakaiyin thalaimithiththaay

    avaniyilae arulpolivaay

    atiyavar thaayaay amainthiduvaay

    arulnirai maamariyae amala urpaviyae –2

    karaipadaa kannikaiyae kaaththiduvaayae emmaiyae

  • Amarinthirupaan அமர்ந்திருப்பேன்

    Amarinthirupaan
    அமர்ந்திருப்பேன் அருகினிலே
    சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
    இயேசையா என் நேசரே
    அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
    நேசிக்கிறேன் உம்மைத்தானே
    நினைவெல்லாம் நீர்தானய்யா
    துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
    உயிருள்ள நாளெல்லாம் – 2


    Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Lyrics in English

    Amarinthirupaan
    amarnthiruppaen arukinilae
    saaynthiruppaen um tholinilae
    iyaesaiyaa en naesarae
    anpu koorntheer jeevan thantheer
    naesikkiraen ummaiththaanae
    ninaivellaam neerthaanayyaa
    thuthipaati makilnthiruppaen
    uyirulla naalellaam – 2