I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Aatharam neer thaan aiya ஆதாரம் நீர் தான் ஐயா

    ஆதாரம் நீர் தான் ஐயாகாலங்கள் மாற கவலைகள் தீரகாரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பம் தான் நிறைக்கின்றது குடும்பத்தில் குழப்பங்கள் இல்லைபணக்கஷ்டம் ஒன்றுமே இல்லைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைஅமைதி தான் கலைகின்றது உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசைஉம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Aatharam neer thaan aiya Lyrics in English aathaaram neer thaan aiyaakaalangal maara kavalaikal theerakaaranar neerthaanaiyaa…

  • Aatham purintha pavathale ஆதம்புரிந்த பாவத்தாலே

    ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்பாவத்துக்காகப் பழியானீரோ பரனே வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்தபாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்துமைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்கொடிய குருசில்…

  • Aassiyame athisayame ஆச்சரியமே அதிசயமே

    செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களைக் கடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில்ஏழை தம் தாசருடன் நடந்தார்தானியேலை சிங்க கெபியில்தூதன் துணையால் காத்தனரே பனிமழையை நிறுத்தினாரேபக்தன் எலியா தன் வாக்கினாலேயோசுவாவின் வார்த்தையாலேஏகும் சூரியன் நின்றதுவே மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்மாபெலன் தேவனிடம் அடைந்தான்வீழ்த்தினானே கோலியாத்தைவீரன் தாவீது கல்லெறிந்தே நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரேதம்மை நோக்கி வேண்டும் போதும்தாங்கி நம்மை ஆதரிப்பார் Aassiyame athisayame Lyrics in English aachchariyamae…

  • Aasirvathikum devathi devan ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே

    ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேஅனுதினம் உன்னை காப்பவர் அவரேநரகத்தை நோக்கி செல்லும்நீ போகின்ற பாதையும் தவறே ஓ ஓ ஓ ஓ வாலிபனேஉன்னை கர்த்தர் அழைக்கிறாரே கனிகள் கொடுக்க சொன்னார்நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய்தாலந்துகளும் கொடுத்தார்அதையும் மண்ணில் மூடி மறைத்தாய்திரளான மீட்பு உண்டுமன்னிப்பதற்கு தயவு உண்டுஅவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு வாலிப நாட்களில்உண்மை தேவனை தேடி வாஊழியம் செய்திடஅவருக்கு நீ தேவை ஓடி வாஉன்னையும் பயன்படுத்தஅவருக்கும் சித்தம் உண்டுஉலகிற்கு சாட்சியாய் மாற்றுவார் Aasirvathikum devathi devan Lyrics in…

  • Aasirvatha Malai Poliyum Deva ஆசீர்வாத மழை பொழியும் தேவா

    ஆசீர்வாத மழை பொழியும் தேவாஆசீர்வாத மழை பொழியும் தேவாஎங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமேஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்நன்மை செய்பவர் என்னை…

  • Aasirvadhikkum devan ஆசீர்வதிக்கும் தேவன்

    ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம் பெலத்தின் மேள் பெலனேகிருபையின் மேல் கிருபைமகிமையின் மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்பரிசுத்தம் பரிசுத்தமே சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு வறண்ட வாழ்க்கை செழித்திடுமேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுமேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு ஆத்தும பாரம் பெருகிடுமேஊழியம் தீவிரம் அடைந்திடுமேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிதே Aasirvadhikkum devan Lyrics in English aaseervathikkum thaevantham…

  • Aaseervathiyum Karththarae Aanantha Mikavae ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவேவீசிரோ வான ஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோ டன்பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கி தரிக்கஊக்கமருளுமே ( வீசிரோ ) ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றேபற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவேவெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலேவீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்ஏற்றவான் ராயர் சேயர்க்கேஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ ) பூதல…

  • Aaseervaatha Malai Poliyum Thaevaa ஆசீர்வாத மழை பொழியும் தேவா

    ஆசீர்வாத மழை பொழியும் தேவாஆசீர்வாத மழை பொழியும் தேவாஎங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமேஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்நன்மை செய்பவர் என்னை…

  • AasaiYaakinan Koove ஆசையாகினன், கோவே

    ஆசையாகினன், கோவே – உனக்கனந்த ஸ்தோத்திரம், தேவே!யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,ஒரே தட்சகா! -ஆசை வேதா, ஞானப் பர்த்தா,என் தாதா, நீயே கர்த்தாமா தாரகம் நீ என்றே, பரமானந்தா,சச்சிதானந்தா -ஆசை கானான் நாட்டுக் கரசே -உயர்வான் நாட்டார் தொழும்சிரசே நானாட்டமுடன் தேடித், தேடி நாடிப் பதம்பாடி -ஆசை வீணாய்க் காலம் கழித்தேன்சற்றும் தோணாமல் நின்றுவிழித்தேன் காணாதாட்டைத் தேடிச் சுமந்த கருத்தேஎனைத் திருத்தே -ஆசை வந்தனம், வந்தனம், யோவா!நீ சந்ததம் சந்ததம் கா, வாவிந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா,…

  • Aaruthalin deivame ஆறுதலின் தெய்வமே

    ஆறுதலின் தெய்வமேஉம்முடைய திருச் சமூகம்எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்உண்மையிலே பாக்கியவான்கள்தூய மனதுடன் துதிப்பார்கள்துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்உண்மையிலே பாக்கியவான்கள்ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்வல்லமை மேலே வல்லமை கொண்டுசீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விடஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்வாசலில் காத்திருப்பேன் – ஆமென் ஆத்துமா தேவனே உம்மையே நோக்கிஆர்வமுடன் கதறுகின்றதுஉள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்கெம்பீரித்து…

Got any book recommendations?