Blog

  • Adagaka Mundhe Akkaralerigi
    అడగక ముందే అక్కరలెరిగి

    అడగక ముందే అక్కరలెరిగి
    అవసరాలు తీర్చిన ఆత్మీయుడా
    ఎందరు ఉన్నా బంధువు నీవే
    బంధాలను పెంచిన భాగ్యవంతుడా

    పదే పదే నేను పాడుకోనా
    ప్రతి చోట నీ మాట నా పాటగా
    మరి మరి నే చాటుకోనా
    మనసంతా పులకించని సాక్షిగా
    నా జీవిత గమనానికి గమ్యము నీవే
    చితికిన నా గుండెకు ప్రాణం నీవే (2) ||పదే పదే||

    మమతల మహా రాజా
    (నా) యేసు రాజా (4)

    అడగక ముందే అక్కరలెరిగి
    అవసరాలు తీర్చిన ఆత్మీయుడా
    ఎందరు ఉన్నా బంధువు నీవే
    బంధాలను పెంచిన భాగ్యవంతుడా (2)

    అవసరాలు తీర్చిన ఆత్మీయుడా
    బంధాలను పెంచిన భాగ్యవంతుడా (2) ||మమతల||

    అడిగిన వేళ అక్కున చేరి
    అనురాగం పంచిన అమ్మవు నీవే
    నలిగిన వేళ నా దరి చేరి
    నమ్మకాన్ని పెంచిన నాన్నవు నీవే (2)
    అనురాగం పంచిన అమ్మవు నీవే
    నమ్మకాన్ని పెంచిన నాన్నవు నీవే (2) ||పదే పదే||


    Adagaka Mundhe Akkaralerigi
    Avasaraalu Theerchina Aathmeeyudaa
    Endaru Unaa Bandhuvu Neeve
    Bandhaalanu Penchina Bhaagyavanthudaa

    Padhe Padhe Nenu Paadukonaa
    Prathi Chota Nee Maata Naa Paatagaa
    Mari Mari Ne Chaatukonaa
    Manasantha Pulakinchani Saakshigaa
    Naa Jeevitha Gamanaaniki Gamyamu Neeve
    Chithikina Naa Gundeku Praanam Neeve (2) ||Padhe Padhe||

    Mamathala Maha Raajaa
    (Naa) Yesu Raajaa (4)

    Adagaka Mundhe Akkaralerigi
    Avasaraalu Theerchina Aathmeeyudaa
    Endaru Unaa Bandhuvu Neeve
    Bandhaalanu Penchina Bhaagyavanthudaa (2)
    Avasaraalu Theerchina Aathmeeyudaa
    Bandhaalanu Penchina Bhaagyavanthudaa (2) ||Mamathala||

    Adigina Vela Akkuna Cheri
    Anuraagam Panchina Ammavu Neeve
    Naligina Vela Naa Dari Cheri
    Nammakaanni Penchina Naannavu Neeve (2)
    Anuraagam Panchina Ammavu Neeve
    Nammakaanni Penchina Naannavu Neeve (2) ||Padhe Padhe||

  • Kshanikamaina Brathukuraa

    క్షణికమైన బ్రతుకురా ఇది సోదరా
    క్షణికమైన సుఖమురా ఇది (2)
    ఓ స్నేహితుడా, ఓ స్నేహితుడా యోచించుమా
    సృష్టికర్తను స్మరణ చేయుమా
    దైవ ప్రేమను మదిని నిలుపుమా
    ఆ యేసు ప్రేమను నీ మదిని నిలుపుమా ||క్షణికమైన||

    ఎంత బ్రతికినా ఈ లోకమును విడిచిపెట్టి పోవలెను తెలుసా నీకు (2)
    ఊరికి పోవు త్రోవ యెరుగుమయ్యా (2)
    ఆ త్రొవే యేసని తెలుసుకొనుమయ్యా (2) ||ఓ స్నేహితుడా||

    గడ్డిపువ్వును పోలిన బ్రతుకు ఎండి పోయి వాడి పోవు తెలుసా నీకు (2)
    ఆవిరివంటి బ్రతుకు ఎగిరిపోవును (2)
    ప్రభు యేసుని నమ్మితే నిత్యజీవము (2) ||ఓ స్నేహితుడా||


    Kshanikamaina Brathukuraa Idi Sodaraa
    Kshanikamaina Sukhamuraa Idi (2)
    O Snehithudaa, O Snehithudaa Yochinchumaa
    Srushtikarthanu Smarana Cheyumaa
    Daiva Premanu Madini Nilupumaa
    Aa Yesu Premanu Nee Madini Nilupumaa ||Kshanikamaina||

    Entha Brathikinaa Ee Lokamunu Vidichi Petti Povalenu Thelusaa Neeku (2)
    Ooriki Povu Throva Yerugumayyaa (2)
    Aa Throve Yesani Thelusukonumayyaa (2) ||O Snehithudaa||

    Gaddi Puvvunu Polina Brathuku Endi Poyi Vaadi Povu Thelusaa Neeku (2)
    Aaviri Vanti Brathuku Egiripovunu (2)
    Prabhu Yesuni Nammithe Nithya Jeevamu (2) ||O Snehithudaa||

  • Aandavar Uyirthar Aanandhame ஆண்டவர் உயிர்த்தார் ஆனந்தமே

    ஆண்டவர் உயிர்த்தார் ஆனந்தமே
    மரணத்தை ஜெயித்தார் ஜெயம் என்றுமே

    மானிடர்க்காய் அவர் மரித்துயிர்த்தார்
    ஆனந்தம் என்றுமே என்றென்றுமே

    1. வானமும் பூமியும் நடுநடுங்க
      வல்லவர் தாம் இதோ உயிர்த்தெழுந்தார்
      வாக்கு மாறாத தேவன் இவர்
      வல்லமையாய் இன்று உயிர்த்தெழுந்தார்
    2. வேத வசனம் அது நிறைவேறிட
      தேவ சித்தத்தின்படி உயிர்த்தெழுந்தார்
      மண்ணோர்கள் யாவரும் மீட்படைய
      மன்னவன் இயேசு உயிர்த்தெழுந்தார்
    3. பாவத்தின் சாபம் போக்கிடவே
      பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
      பாக்கிய சிலாக்கியம் பகிர்ந்தளித்து
      பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

    Aandavar Uyirthar Aanandhame Lyrics in English

    aanndavar uyirththaar aananthamae
    maranaththai jeyiththaar jeyam entumae

    maanidarkkaay avar mariththuyirththaar
    aanantham entumae ententumae

    1. vaanamum poomiyum nadunadunga
      vallavar thaam itho uyirththelunthaar
      vaakku maaraatha thaevan ivar
      vallamaiyaay intu uyirththelunthaar
    2. vaetha vasanam athu niraivaerida
      thaeva siththaththinpati uyirththelunthaar
      mannnnorkal yaavarum meetpataiya
      mannavan Yesu uyirththelunthaar
    3. paavaththin saapam pokkidavae
      parisuththa vaalvu vaalnthidavae
      paakkiya silaakkiyam pakirnthaliththu
      parisuththar Yesu uyirththelunthaar
  • Aandavar Thunaiyiruppar ஆண்டவர் துணையிருப்பார்

    ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
    மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது
    கலங்காதே மனமே கலங்காதே மனமே
    அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே
    உன்னைக் காப்பவர் அயர்வதில்லை
    உன்கால் இடற விடுவதில்லை
    உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை
    உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் –2

    பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே
    புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்
    தீமை செய்யாது திகையாதே
    கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்
    கவலையோ கலக்கமோ இனி வேண்டாம் –ஆண்டவர் துணை
    வானத்துப் பறவையை காக்கின்றவர்
    வறுமையில் உன்னை விடுவாரோ
    வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்
    நோயினில் விடுதலை தருவாரே –2

    உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே
    தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கி போகாதே
    இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்
    இன்றும் என்றும் உடனிருப்பார் –ஆண்டவர் துணை


    Aandavar Thunaiyiruppar Lyrics in English

    aanndavar thunnaiyiruppaar aapaththu anukaathu
    mathilpol soolnthiruppaar thunpangal nerungaathu
    kalangaathae manamae kalangaathae manamae
    anpaana thaevan aravannaippaar kalangaathae manamae
    unnaik kaappavar ayarvathillai
    unkaal idara viduvathillai
    unnaik kaivittup pirivathillai
    unnodu uyiraay innainthiruppaar –2

    pakalin veyilo iravin nilavo theemai seyyaathu anjaathae
    puyalum malaiyum puviyaich soolnthaal
    theemai seyyaathu thikaiyaathae
    kannnnaana thaevan ennaalum kaappaar
    kavalaiyo kalakkamo ini vaenndaam –aanndavar thunnai

    vaanaththup paravaiyai kaakkintavar
    varumaiyil unnai viduvaaro
    vayalveli malarai makilvippavar
    Nnoyinil viduthalai tharuvaarae –2

    ulakam aayiram paesinaalum sornthu veelnthu pokaathae
    theengu seyvor soolnthu konndaal vaati vathangi pokaathae
    israayael iraivan maaraatha thaevan
    intum entum udaniruppaar –aanndavar thunnai

  • Aandavar Pangaagave ஆண்டவர் பங்காகவே

    ஆண்டவர் பங்காகவே தசம பாகம்
    அன்பர்களே தாரும் அதால் வரும்
    இன்பந்தனைப் பாரும்

    வான்பல கனிகளைத் திறந்தாசீர்
    வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
    நான் தருவேன் பரிசோதியுங்களென்று
    ராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால்

    வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
    விண்ணவர் கோமானே அந்த
    மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட
    விதித்தது தானே
    வேதனம் வியாபாரம் காலி பறவையில்
    வேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில்
    ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
    உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே

    ஆலயங்கட்ட அருச்சனை செய்ய
    அதற்குளதைப் பேண – தேவ
    ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
    ஓதும் நன்மை காண
    ஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்
    ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர்
    சாலவறிவு நாகரீக மற்றவர்
    தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட

    நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
    யாவும் நமக்கீந்து நல்ல
    இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
    இவ்வாறன்புகூர்ந்து
    நன்மைபுரிந்த பிதாவைக் கனம்பண்ண
    நம்மையும் நம்முடயாவையும் மீந்தாலும்
    சும்மதமே அதிலும் தசம பாகம்
    தாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ


    Aandavar Pangaagave Lyrics in English
    aanndavar pangaakavae thasama paakam
    anparkalae thaarum athaal varum
    inpanthanaip paarum

    vaanpala kanikalaith thiranthaaseer
    vaathangal idangaொllaamar pokumattum
    naan tharuvaen parisothiyungalentu
    raajaathiraajaa sampooranar solvathaal

    vaethaalaraajan arunjirai meettalum
    vinnnavar komaanae antha
    maethakaththai nanti njaapakanj seythida
    vithiththathu thaanae
    vaethanam viyaapaaram kaali paravaiyil
    vaelaannmai kaiththolil vaetru valikalil
    oothiyamaakum ethilum avar paakam
    uththamamaakap pirathishtai pannnniyae

    aalayangatta aruchchanai seyya
    atharkulathaip paena – thaeva
    ooliyaraith thaangi unnatha pothanai
    othum nanmai kaana
    aelaikal kaimpennkal anaathap paalarkal
    aethukaramatta oonar pinayaalar
    saalavarivu naakareeka mattavar
    thakka thunnaipettuth thukkamakantida

    nammaip pataiththuch sukam pelan selvangal
    yaavum namakgeenthu nalla
    immaanuvae lentaொru makanaith thanthu
    ivvaaranpukoornthu
    nanmaipurintha pithaavaik kanampannna
    nammaiyum nammudayaavaiyum meenthaalum
    summathamae athilum thasama paakam
    thaaventu kaetkiraar maavinthai yallavo

  • Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
      என் பக்கம் இருக்கிறார்
      உலக மனிதர்கள் எனக்கு எதிராக
      என்ன செய்ய முடியும்
      தோல்வி இல்லை எனக்கு
      வெற்றி பவனி செல்வேன்
      தோல்வி இல்லை நமக்கு
      வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றலும் எனது பாடலும்
      எனது மீட்புமானார்
      நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
      வெற்றி குரல் ஒலிக்கட்டும்
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
      மூலைக்கல் ஆயிற்று
      கர்த்தர் செயல் இது அதிசயம் இது
      கைத்தட்டிப் பாடுங்களேன்
    4. என்றும் உள்ளது உமது பேரன்பு
      என்று பறைசாற்றுவேன்
      துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
      துணையாய் வந்தீரையா

    Aandavar Padaitha Vetriyin Naalithu Lyrics in English
    aanndavar pataiththa vettiyin naalithu

    intu akamakilvom akkalippom
    allaelooyaa paaduvom
    allaelooyaa tholvi illai
    allaelooyaa vetti unndu

    1. enakku uthavidum enathu aanndavar
      en pakkam irukkiraar
      ulaka manitharkal enakku ethiraaka
      enna seyya mutiyum
      tholvi illai enakku
      vetti pavani selvaen
      tholvi illai namakku
      vetti pavani selvom
    2. enathu aattalum enathu paadalum
      enathu meetpumaanaar
      neethimaankalin (koodaaraththil) sapaikalilae
      vetti kural olikkattum
    3. thallappatta kal kattidam thaangidum
      moolaikkal aayittu
      karththar seyal ithu athisayam ithu
      kaiththattip paadungalaen
    4. entum ullathu umathu paeranpu
      entu paraisaattuvaen
      thunpa vaelaiyil Nnokki kooppittaen
      thunnaiyaay vantheeraiyaa
  • Aandavar Enakkaai ஆண்டவர் எனக்காய்

    ஆண்டவர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்,
    அச்சமே எனக்கில்லை

    1.என்னை நடத்தும் யேசுவினாலே
    எதையும் செய்திடுவேன்
    அவரது கிருபைக்கு காத்திருந்து
    ஆவியில் பெலனடைவேன்

    2.வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
    துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
    அனுதினம் சிலுவையைத் தோளில்

    சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்


    Aandavar Enakkaai Lyrics in English
    aanndavar enakkaay
    yaavaiyum seythu mutippaar,
    achchamae enakkillai

    1.ennai nadaththum yaesuvinaalae
    ethaiyum seythiduvaen
    avarathu kirupaikku kaaththirunthu
    aaviyil pelanataivaen

    2.varumaiyo varuththamo vaatdidum
    thunpamo ethaiyum thaangiduvaen
    anuthinam siluvaiyaith tholil
    sumanthu aanndavar pinselvaen

  • Aandavane Kirubai Kooraai ஆண்டவனே கிருபை கூராய்

    ஆண்டவனே கிருபை கூராய் எனக்
    காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

    மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
    ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா

    துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத்
    தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்
    நற்குண மென்னில்நான் காணேன் – நித்ய
    நாச மரண நரகுக்குள்ளானேன்
    சற்குண மன்பு தயைமிகு தேவா
    தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா

    பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்
    பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே
    நோவென்னைப் பிசித்ததென் ஐயே – எனை
    நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே
    ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ
    என் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ

    சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த்
    தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே
    கோபத்தின் தீயைக்கண்டேனே – தேவ
    கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே
    ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்
    ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்

    பாடெனக்காய்ப் பட்டாயன்றோ என்றன்
    பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ
    கேடென்னில் நிற்பதும் நன்றோ – என்னைக்
    கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ
    நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்
    நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய்


    Aandavane Kirubai Kooraai Lyrics in English
    aanndavanae kirupai kooraay enak
    kaathaaram untanin paathaaravintham

    meenndeninmael thayai poonndarul naathaa
    eenndunin thaalpanninthaen thiruppaathaa

    thurkkunaththi luruvaanaen pollaath
    thoshiyaayp paeyavan tholanaayp ponaen
    narkuna mennilnaan kaanneen – nithya
    naasa marana narakukkullaanaen
    sarkuna manpu thayaimiku thaevaa
    thaavip pitiththaenaan maevinee kaavaa

    paava oottenathullam meyyae paavam
    paayvali yensevi vaay kann kaal kaiyae
    Nnovennaip pisiththathen aiyae – enai
    Nnokki yulakusollum aaruthal poyyae
    aevai puththiranalu thaengal Nnokkaayo
    en paavachchaேttaை vittennaith thookkaayo

    saapaththukkalaayp ponaen seenaayth
    thanniti kumuralin saththangaettaenae
    kopaththin theeyaikkanntaenae – thaeva
    koshda munarnthae kalakkamuttenae
    aapaththil nee en ataikkalam thanjam
    aiyaiyo engaோdum en aelainenjam

    paadenakkaayp pattayanto entan
    paththaaninsaavu naan saavatharkento
    kaedennil nirpathum nanto – ennaik
    kaelaathirukka untan manangunto
    naadariyap paadu pattuyir thanthaay
    nampinapaerkkaa yuyirthangu sentay

  • Aandavaa Undran Sevaikadiyen ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

    ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
    தூண்டும் உன் ஆவி அருள்வாய்

    என்னைத் தியாகிக்க ஏவும்
    உன் அனல் மூட்டிடுவாய்
    இந்நிலம் தன்னில் மாளும்
    மனுமக்கள் மீட்பிற்காக

    பிசிக்கப் பண்டமில்லாமல்
    பூவில் இல்லமுமே அன்றி
    நசிந்து நலிந்து நாட்டில்
    கசிந்து கண்ணீர் சொரிந்து
    தேச மெல்லாம் தியங்கும்
    நேச மக்கள் சேவைக்கே
    நிமலா எனை ஏற்றுக்கொள்

    வறுமை வங்கடன் வியாதி
    குருட்டாட்ட்டம் கட்சி கடும்
    அறிவீனம் அந்தகாரம்
    மருள் மூடி மக்கள் வாடும்
    தருணம் இக்காலமதால்
    குருநாதா உனதன்பை
    அருள்வாய் அடியேனுக்கே

    அருமை ரட்சகா உன்றன்
    அரும்பாடு கண்ணீர் தியாகம்
    பேரன்பு பாரச் சிலுவை
    சருவமும் கண்ட என்றன்
    இருதயம் தைந்துருகி
    வெறும் பேச்சாய் நின்றிடாமல்
    தருணம் எனையே தந்தேன்

    உலகே உனதாயினும்
    தலை சாய்க்கத் தாவில்லாமல்
    நலமே புரிந்து திரிந்தாய்
    எல்லாம் துறந்து யான் உன்
    நல்லாவி கொண்டுழைக்க
    வல்லா உனின் சிலுவை
    அல்லால் வழி வேறுண்டா


    Aandavaa Undran Sevaikadiyen Lyrics in English
    aanndavaa untan sevaikkatiyaen arppananj seyyath
    thoonndum un aavi arulvaay

    ennaith thiyaakikka aevum
    un anal mootdiduvaay
    innilam thannil maalum
    manumakkal meetpirkaaka

    pisikkap panndamillaamal
    poovil illamumae anti
    nasinthu nalinthu naattil
    kasinthu kannnneer sorinthu
    thaesa mellaam thiyangum
    naesa makkal sevaikkae
    nimalaa enai aettukkol

    varumai vangadan viyaathi
    kuruttatta்dam katchi kadum
    ariveenam anthakaaram
    marul mooti makkal vaadum
    tharunam ikkaalamathaal
    kurunaathaa unathanpai
    arulvaay atiyaenukkae

    arumai ratchakaa untan
    arumpaadu kannnneer thiyaakam
    paeranpu paarach siluvai
    saruvamum kannda entan
    iruthayam thainthuruki
    verum paechchaாy nintidaamal
    tharunam enaiyae thanthaen

    ulakae unathaayinum
    thalai saaykkath thaavillaamal
    nalamae purinthu thirinthaay
    ellaam thuranthu yaan un
    nallaavi konndulaikka
    vallaa unin siluvai
    allaal vali vaerunndaa

  • Aandava Vaa Melogil Um ஆண்டவா! மேலோகில்

    1. ஆண்டவா! மேலோகில் உம்
      அன்பின் ஜோதி ஸ்தலமும்,
      பூவில் ஆலயமுமே
      பக்தர்க்கு மா இன்பமே.
      தாசர் சபை சேர்ந்திட,
      நிறைவாம் அருள் பெற,
      ஜோதி காட்சி காணவும்,
      ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.
    2. பட்சிகள் உம் பீடமே
      சுற்றித் தங்கி பாடுமே,
      பாடுவாரே பக்தரும்
      திவ்விய மார்பில் தங்கியும்;
      புறாதான் பேழை நீங்கியே
      மீண்டும் வந்தாற்போலவே,
      ஆற்றில் காணா நின் பக்தர்
      ஆறிப்பாதம் தரிப்பர்.
    3. அழுகையின் பள்ளத்தில்
      ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;
      ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,
      மன்னா நித்தம் பெய்திடும்;
      பலம் நித்தம் ஓங்கியே
      உந்தன் பாதம் சேரவே,
      துதிப்பார் சாஷ்டாங்கமாய்
      ஜீவ கால அன்புக்காய்.
    4. பெற மோட்ச பாக்கியம்
      பூவில் வேண்டும் சமுகம்;
      ரட்சை செய்யும் தயவால்
      பாதம் சேர்த்தருள்வதால்,
      நீரே சூரியன் கேடகம்,
      வழித்துணை காவலும்;
      கிருபை மகிமையும்
      மேலும் மேலும் பொழியும்.

    Aandava Vaa Melogil Um Lyrics in English

    1. aanndavaa! maelokil um
      anpin jothi sthalamum,
      poovil aalayamumae
      paktharkku maa inpamae.
      thaasar sapai sernthida,
      niraivaam arul pera,
      jothi kaatchi kaanavum,
      aengi ullam vaanjikkum.
    2. patchikal um peedamae
      suttith thangi paadumae,
      paaduvaarae paktharum
      thivviya maarpil thangiyum;
      puraathaan paelai neengiyae
      meenndum vanthaarpolavae,
      aattil kaannaa nin pakthar
      aarippaatham tharippar.
    3. alukaiyin pallaththil
      aarpparippaar ullaththil;
      jeeva oottuppongidum,
      mannaa niththam peythidum;
      palam niththam ongiyae
      unthan paatham seravae,
      thuthippaar saashdaangamaay
      jeeva kaala anpukkaay.
    4. pera motcha paakkiyam
      poovil vaenndum samukam;
      ratchaை seyyum thayavaal
      paatham serththarulvathaal,
      neerae sooriyan kaedakam,
      valiththunnai kaavalum;
      kirupai makimaiyum
      maelum maelum poliyum.