Blog

  • Aanandhamai Inba Kaanan Ehiduvaen ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

    ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
      மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
      கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
      கண்டு நன்றியுடன் பாடிடுவேன்
    2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
      வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்
      எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
      இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்?
    3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
      தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
      இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லை
      என்றும் எனக்கவர் ஆதரவே
    4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
      உம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன்
      தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம் கிருபை
      கண்பாரும் என்றும் நான் உம் அடிமை
    5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
      ஆற்றிடுதே உந்தன் சமூகமே
      பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
      பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன

    Aanandhamai Inba Kaanan Ehiduvaen Lyrics in English
    aananthamaay inpak kaanaan aekiduvaen
    thooya pithaavin mukam tharisippaen
    naalukku naal arputhamaay ennaith thaangidum
    naathan Yesu ennotiruppaar

    1. settinintennaith thookkiyeduththu
      maatti ullam puthithaakkinaarae
      kallaana en ullam urukkina kalvaariyai
      kanndu nantiyudan paadiduvaen
    2. vaalipa naalil Yesuvaik kanntaen
      vaanjaiyudan ennaiththaeti vanthaar
      etharkumae uthavaa ennaiyum kanndeduththaar
      Yesuvin anpai naan en solluvaen?
    3. karththarin siththam seythida niththam
      thaththam seythae ennai arppanniththaen
      Yesu allaal aasai ippa+vil vaetae illai
      entum enakkavar aatharavae
    4. ummaip pin sentu ooliyam seythu
      um paatham serththida vaanjikkiraen
      thaarum thaevaa aelaikku maaraatha um kirupai
      kannpaarum entum naan um atimai
    5. thaettiduthae um vaakkukal ennai
      aattiduthae unthan samookamae
      pelaththin mael pelanatainthu naan seruvaen
      paerinpa seeyonil vaalnthiduvaena
  • Aanandhamaay nam devanai ஆனந்தமாய் நம் தேவனை

    ஆனந்தமாய் நம் தேவனை
    கீதங்கள் பாடி துதித்திடுவோம்
    தொழுவோம் பணிந்திடுவோம்
    அவர்தான் பாத்திரரே

    மகிமையும் வல்லமை
    கனத்திற்கு பாத்திரர்
    சகலமும் சிருஷ்டி தேவன்
    அதிபதி இயேசுவே
    பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
    பாத்திரர் இயேசு பாத்திரரே

    ஒளிதரும் கண்களோ
    சுடர்தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
    வலக்கரம் வல்லமை
    சிறந்தவர் அழகில் சிறந்தவர்
    துதிகளை செலுத்தி துதித்திடுவோம்

    ஜீவங்கள் மூப்பர்கள்
    தூதர்கள் யாவரும்
    பணிந்திடும் தேவன் நீரே
    பரிசுத்தர் இயேசுவே
    ஆவியில் நிறைந்து தொழுகுவோம்
    ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்


    Aanandhamaay nam devanai Lyrics in English
    aananthamaay nam thaevanai
    geethangal paati thuthiththiduvom
    tholuvom panninthiduvom
    avarthaan paaththirarae

    makimaiyum vallamai
    kanaththirku paaththirar
    sakalamum sirushti thaevan
    athipathi Yesuvae
    parisuththar Yesu parisuththar
    paaththirar Yesu paaththirarae

    olitharum kannkalo
    sudartharum paathangal
    peru vella iraichchal saththam
    valakkaram vallamai
    siranthavar alakil siranthavar
    thuthikalai seluththi thuthiththiduvom

    jeevangal moopparkal
    thootharkal yaavarum
    panninthidum thaevan neerae
    parisuththar Yesuvae
    aaviyil nirainthu tholukuvom
    aanndavar ivarai panninthiduvom

  • Aanandhamaai Naame Aarparippome ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

    ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
    அருமையாய் இயேசு நமக்களித்த
    அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
    அனுதின ஜீவியத்தில்

    ஆத்துமமே என் முழு உள்ளமே
    உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
    பொங்கிடுதே என் உள்ளத்திலே
    பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
    பொங்கிடுதே என் உள்ளத்திலே
    பேரன்பின் பெரு வெள்ளமே

    1. கருணையாய் இதுவரை கைவிடாமலே
      கண்மணி போல் என்னைக் காத்தாரே
      கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
      கருத்துடன் பாடிடுவோம்
    2. படகிலே படத்து உறங்கினாலும்
      கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
      காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்
      காப்பாரே அல்லேலூயா
    3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
      அதி சீக்கிரமாய் முடிகிறதே
      விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
      விரைந்தவர் வந்திடுவார்

    Aanandhamaai Naame Aarparippome Lyrics in English
    aananthamaay naamae aarpparippomae
    arumaiyaay Yesu namakkaliththa
    alavillaak kirupai perithallavo
    anuthina jeeviyaththil

    aaththumamae en mulu ullamae
    un arputha thaevanaiyae sthoththari
    pongiduthae en ullaththilae
    paeranpin peru vellamae – allaelooyaa
    pongiduthae en ullaththilae
    paeranpin peru vellamae

    1. karunnaiyaay ithuvarai kaividaamalae
      kannmanni pol ennaik kaaththaarae
      kavalaikal pokki kannnneer thutaiththaar
      karuththudan paadiduvom
    2. padakilae padaththu uranginaalum
      kadum puyal atiththu kavilnthaalum
      kaattaைyum kadalaiyum amarththi emmaik
      kaappaarae allaelooyaa
    3. parisuththavaankalin paadukalellaam
      athi seekkiramaay mutikirathae
      vilippudan kooti thariththiruppom
      virainthavar vanthiduvaar
  • Aanandha Mazhayil Ithayam Nanaiya ஆனந்த மழையில் என் இதயம் நனைய

    ஆனந்த மழையில் என் இதயம் நனைய
    தூய நல் ஆவியே என்னில் வருக

    தோல்வியால் துவண்டு விழுந்தேன்
    நான் செய்த பாவத்தால் அமைதி இழந்தேன்

    புதுக்கோலம் நான் பூணவே
    இனி நாளும் இறையாட்சி எனை ஆளவே
    உன்னதத்தின் ஆவி என்னகத்தையே
    தோல்வி என மாற்றி துணையிருக்கவே

    ஆ……..ஆ……
    Ah…. Ah…..

    ( ஆனந்த மழையில் )
    (Anandha Mazhayil)

    எளியவர்க்கு நற்செய்தியாய்
    என் இறைவன் யேசுவுக்கு மறைசாட்சியாய்

    நான் வாழ வழிகாட்டுவாய்
    உனை பாட எனை மீட்டுவாய்
    திருச்சபையின் தலைவா எழுந்து வருவாய்
    தீவினைகள் அகற்றி என்னை ஆள்வாய்

    ஆ……..ஆ……
    ( ஆனந்த மழையில் )


    Aanandha Mazhayil Ithayam Nanaiya Lyrics in English
    aanantha malaiyil en ithayam nanaiya
    thooya nal aaviyae ennil varuka

    tholviyaal thuvanndu vilunthaen
    naan seytha paavaththaal amaithi ilanthaen

    puthukkolam naan poonavae
    ini naalum iraiyaatchi enai aalavae
    unnathaththin aavi ennakaththaiyae
    tholvi ena maatti thunnaiyirukkavae

    aa……..aa……
    Ah…. Ah…..

    ( aanantha malaiyil )
    (Anandha Mazhayil)

    eliyavarkku narseythiyaay
    en iraivan yaesuvukku maraisaatchiyaay

    naan vaala valikaattuvaay
    unai paada enai meettuvaay
    thiruchchapaiyin thalaivaa elunthu varuvaay
    theevinaikal akatti ennai aalvaay

    aa……..aa……
    ( aanantha malaiyil )

  • Aanandha Keethangal Paadungal ஆனந்த கீதங்கள் – பாடுங்கள்

    ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்
    ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்
    ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவே
    அன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்
    – ஆனந்த கீதங்கள்

    1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
      தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
      வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
      விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)
      – ஆனந்த கீதங்கள்
    2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
      சாந்த குமாரன் இயேசு – தோன்றினார் (2)
      சாலேமின் ராஜனிவர் – மகிழ்ந்து கண் தூங்கிடவே
      ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2)
      – ஆனந்த கீதங்கள்

    Aanandha Keethangal Paadungal Lyrics in English
    aanantha geethangal – paadungal – vaalththungal
    aanndavar paalanaay – mannnnilae thontinaar
    aathaam sey paavangal – saapangal – neekkavae
    annaiyin mainthanaay – thaalmaiyaay – thontinaar
    – aanantha geethangal

    1. maeloka thootharkal paada – pooloka maantharkal potta
      thaalaelo geetham engum kaetkuthae (2)
      vaanaathi vaanangalae kalikoornthu paadidungal
      vinnnnil nallaatchi thonta – mannveelchchi kaana – vanthaar (2)
      – aanantha geethangal
    2. sarppaththin thalaiyai nasukka – santhosham engum peruka
      saantha kumaaran Yesu – thontinaar (2)
      saalaemin raajanivar – makilnthu kann thoongidavae
      jeevanor thottil illai – maadataiyum kottil unndu (2)
      – aanantha geethangal
  • Aanandha kalippulla ஆனந்த களிப்புள்ள

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன்
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகின்றேன்
    தினமும் துதிக்கின்றேன்

    மேலானது உம் பேரன்பு
    உயிரினும் மேலானது
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம்
    என் உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம்

    தேவனே நீர் என் தேவன்
    தேடுவேன் ஆர்வமுடன்
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன்
    வல்லமை காண்கின்றேன்

    நீர்தானே என் துணையானீர்
    உம் நிழலில் களிகூறுவேன்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா
    வலக்கரம் தாங்குதையா

    கைகளை நான் உயர்த்துவேன்
    திருநாமம் சொல்லி சொல்லி-என்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவினிலும் தியானிக்கின்றேன்
    இரவினிலும் துதிக்கின்றேன்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்


    Aanandha kalippulla Lyrics in English
    aanantha kalippulla uthadukalaal
    pottip pukalkinten
    arusuvai unavu unnpathu pol
    thirupthi ataikinten
    thinamum thuthikkinten

    maelaanathu um paeranpu
    uyirinum maelaanathu
    uthadukal thuthikkattum
    uyirulla naalellaam
    en uthadukal thuthikkattum
    uyirulla naalellaam

    thaevanae neer en thaevan
    thaeduvaen aarvamudan
    makimai vaanjikkinten
    um vallamai kaannkinten
    vallamai kaannkinten

    neerthaanae en thunnaiyaaneer
    um nilalil kalikooruvaen
    uruthiyaay pattik konntaen
    um valakkaram thaanguthaiyaa
    valakkaram thaanguthaiyaa

    kaikalai naan uyarththuvaen
    thirunaamam solli solli-en
    padukkaiyilum ninaikkinten
    iravinilum thiyaanikkinten
    iravinilum thuthikkinten
    padukkaiyilum ninaikkinten

  • Aanandam peranadam ஆனந்தம் பேரானந்தம்

    ஆனந்தம் பேரானந்தம்
    ஆண்டவர் பிறந்தார்
    தேவ புதல்வன் தேடி வந்தார்
    பாவ உலகின் இரட்சகராய்

    ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
    கர்த்தாதி கர்த்தன் இயேசு ஜெனித்தார்
    பக்தர்கள் கூடி மகிழ்ந்து பாடி
    கர்த்தருக்கே தொழுகை செய்குவோம்

    மன்னவன் இயேசு பிறந்ததாலே
    மரண இருள் திசையில் வெளிச்சம்
    புதிய ஜீவன் புனித வாழ்வு
    பரம ஈவே கண்டடைந்தோம்

    சத்திய வேத சாட்சி பகர
    சத்திய பரன் இயேசு பிறந்தார்
    சத்தியவான்கள் சத்தம் கேளுங்கள்
    சத்திய கொடியை ஏற்றிடுங்கள்

    கர்த்தரைக் காண காத்து தவிக்கும்
    கணக்கில்லா பக்தர்கள் ஆயத்தம்
    ஆமென் கர்த்தாவே திரும்பி வாரும்
    ஆவிக்குள்ளாகி அழைக்கின்றோம்

    இயேசுவின் மூலம் தேவனிடமே
    இணைந்து சமாதானம் அடைந்தோம்
    மெய் ஜீவ மார்க்கம் மேலோகம் சேர்க்கும்
    மாதேவ சமூகம் பேரின்பமே


    Aanandam peranadam Lyrics in English
    aanantham paeraanantham
    aanndavar piranthaar
    thaeva puthalvan thaeti vanthaar
    paava ulakin iratchakaraay

    raajaathi raajan thaevaathi thaevan
    karththaathi karththan Yesu jeniththaar
    paktharkal kooti makilnthu paati
    karththarukkae tholukai seykuvom

    mannavan Yesu piranthathaalae
    marana irul thisaiyil velichcham
    puthiya jeevan punitha vaalvu
    parama eevae kanndatainthom

    saththiya vaetha saatchi pakara
    saththiya paran Yesu piranthaar
    saththiyavaankal saththam kaelungal
    saththiya kotiyai aettidungal

    karththaraik kaana kaaththu thavikkum
    kanakkillaa paktharkal aayaththam
    aamen karththaavae thirumpi vaarum
    aavikkullaaki alaikkintom

    Yesuvin moolam thaevanidamae
    innainthu samaathaanam atainthom
    mey jeeva maarkkam maelokam serkkum
    maathaeva samookam paerinpamae

  • Aananda Naal Ungal ஆனந்த நாள் உங்கள்

    ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்
    இருவர் கூடும் பொன்னான நாள்
    நண்பர்களும் உறவினர்களும்
    வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்)

    ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன்
    மணமகன் மணமகள் சேர்த்தருளும்
    ஒருவர்க்கொருவர் உதவியாக
    வாழ கிருபை செய்யும்

    பூவும் மணமும் போல் வாழ்க
    அன்பும் பண்பும் கொண்டு வாழ்க
    இல்லற வாழ்வு இனிதே அமைய
    இரங்கி கிருபை செய்யும்

    ஞானமும் பெலனும் தந்தருளும்
    பெயரும் புகழும் பெற்று வாழ
    பாரில் இயேசுவின் ஒளியில் திகழ
    பரமன் ஆசீர் தாரும்


    Aananda Naal Ungal Lyrics in English
    aanantha naal ungal kalyaana naal
    iruvar koodum ponnaana naal
    nannparkalum uravinarkalum
    vaalththu koorum nannaal(innaal)

    aathaam aevaal serththa thaevan
    manamakan manamakal serththarulum
    oruvarkkoruvar uthaviyaaka
    vaala kirupai seyyum

    poovum manamum pol vaalka
    anpum pannpum konndu vaalka
    illara vaalvu inithae amaiya
    irangi kirupai seyyum

    njaanamum pelanum thantharulum
    peyarum pukalum pettu vaala
    paaril Yesuvin oliyil thikala
    paraman aaseer thaarum

  • Aananda Magizhchi Appa ஆனந்த மகிழ்ச்சி அப்பா

    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
    எப்போதும் இருக்கையிலே

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
    ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

    கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
    குற்றம் சுமராது
    காத்திடுவார் உயர்த்திடுவார்
    காத்து நடத்திடுவார்

    தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
    சிநேகிதனும் நீ தான்
    அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
    தள்ளி விட மாட்டார்

    கைகள் நீட்டு கோலை உயர்த்து
    கடலைப் பிரித்து விடு உன்
    காய்ந்த தரையில் நடந்து போவாய்
    எதிரி காணமாட்டாய்

    உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
    கோணல்கள் நேராகும்
    வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
    புதையல் உனதாகும்
    இந்த தேசம் உனதாகும்

    அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
    என்று நீ அறிக்கையிடு
    மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
    என்று தினம் கூறு


    Aananda Magizhchi Appa Lyrics in English
    aanantha makilchchi appaa samookaththil
    eppothum irukkaiyilae

    nenjae nee aen kalangukiraay
    aen aen nee pulampukiraay

    karththarai nampum oruvan maelum
    kuttam sumaraathu
    kaaththiduvaar uyarththiduvaar
    kaaththu nadaththiduvaar

    therinthu konndaarae thaasan nee thaan
    sinaekithanum nee thaan
    alaiththa theyvam aakaathavan entu
    thalli vida maattar

    kaikal neettu kolai uyarththu
    kadalaip piriththu vidu un
    kaayntha tharaiyil nadanthu povaay
    ethiri kaanamaattay

    unakku munnae avar samookam sellum
    konalkal naeraakum
    vennkala irumpu kathavukal utaiyum
    puthaiyal unathaakum
    intha thaesam unathaakum

    anjavae maattaen karththar en sakaayar
    entu nee arikkaiyidu
    manithar enakku enna seyya mutiyum
    entu thinam kooru

  • Aamen, Aamen, Aamen ,aamen, ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,

    ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
    எங்கள் தேவனுக்கு கனமும்
    வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக
    ஆமென், ஆமென், ஆமென், ஆமென்

    1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை
      ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை
      நன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயா
      அல்லேலூயா, அல்லேலூயா
    2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்
      வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா
      சமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயா
      அல்லேலூயா , அல்லேலூயா
    3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே
      வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்
      நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா
      அல்லேலூயா, அல்லேலூயா
    4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்
      அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்
      காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா
      அல்லேலூயா, அல்லேலூயா

    Aamen, Aamen, Aamen ,aamen, Lyrics in English
    aamen, aamen, aamen ,aamen,
    engal thaevanukku kanamum
    vallamaiyum,makimaiyum unndaavathaaka
    aamen, aamen, aamen, aamen

    1. pottip paadungal, em thaeva thaevanai
      aettip pottungal em Yesu raajanai
      nantiyudan paadungal – allaelooyaa, allaelooyaa
      allaelooyaa, allaelooyaa
    2. athisayamaanavar ,aalosanaik karththar
      vallamaiyulla thaevan niththiya pithaa
      samaathaanap pirapu – allaelooyaa , allaelooyaa
      allaelooyaa , allaelooyaa
    3. meyyaana thiraatchaைch seti nalla maeyppan neerae
      vattaாtha jeevath thannnneer jeeva appam
      niththiyar neerae entum – allaelooyaa ,allaelooyaa
      allaelooyaa, allaelooyaa
    4. ookkamaay jepiththiduvom unnmaiyaay ulaiththiduvom
      alli allik koduppom thaesaththai suthantharippom
      kaalaththaip payan seyvom – allaelooyaa, allaelooyaa
      allaelooyaa, allaelooyaa