Blog

  • Aandava Prasanna Magi ஆண்டவா பிரசன்னமாகி

    Aandava Prasanna Magi
    ஆண்டவா பிரசன்னமாகி
    ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
    ஆசை காட்டும் தாசர் மீதில்
    ஆசிர்வாதம் ஊற்றிடும்

    1. அருள்மாரி எங்கள் பேரில்
      வருஷிக்கப் பண்ணுவீர்
      ஆசையோடு நிற்கிறோமே
      ஆசீர்வாதம் ஊற்றுவீர்
    2. தேவரீரின் பாதத்தண்டை
      ஆவலோடு கூடினோம்
      உந்தன் திவ்ய அபிஷேகம்
      நம்பி நாடி அண்டினோம்
    3. ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
      வேண்டுகோளைக் கேட்கிறீர்
      அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
      இன்று மூட்டி நிற்கிறீர்
    4. தாசர் தேடும் அபிஷேகம்
      இயேசுவே கடாட்சியும்
      பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
      தந்து ஆசிர்வதியும்

    Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி Lyrics in English
    Aandava Prasanna Magi
    aanndavaa pirasannamaaki
    jeevan oothi uyirppiyum
    aasai kaattum thaasar meethil
    aasirvaatham oottidum

    1. arulmaari engal paeril
      varushikkap pannnuveer
      aasaiyodu nirkiromae
      aaseervaatham oottuveer
    2. thaevareerin paathaththanntai
      aavalodu kootinom
      unthan thivya apishaekam
      nampi naati anntinom
    3. aanndavaa! meypakthar seyyum
      vaenndukolaik kaetkireer
      anpin svaalai engal nenjil
      intu mootti nirkireer
    4. thaasar thaedum apishaekam
      Yesuvae kadaatchiyum
      penthae kosthin thivya eevai
      thanthu aasirvathiyum
  • Aananthap Paadalkal Paadiduvaen ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

    ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
    எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
    அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
    மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

    1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
      அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
      உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
      பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த
    2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
      இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
      பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
      பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த
    3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
      என் பிதா ஆனதால் ஆனந்தமே
      ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
      மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த
    4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
      பூலோக நாட்டமும் குறைகின்றதே
      மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
      காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த
    5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
      போர்பரன் சேவையின் பாக்யமது
      பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
      கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த
    6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
      நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
      காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
      விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த

    Aananthap Paadalkal Paadiduvaen Lyrics in English
    aananthap paadalkal paadiduvaen
    enthan aaththuma naesaraip pukalnthiduvaen
    alaichchalkal yaavaiyum akalach seythae – nal
    maeychchalil enthanai makilach seythae

    1. alaiththavarae avar unnmaiyullor – tham
      alaippathil vilippudan niruththa vallor
      ulaiththiduvaen mika ookkamudan – angu
      pilaiththidavae anpar samookamathil — aanantha
    2. nampikkai attaோnaay alaintha vaelai
      Yesunaathar enpakkamaay vanthanarae
      paavangal paarangal parakkach seythae – inthap
      paarinil ennai vetti sirakkach seythae — aanantha
    3. jepamathai kaetdidum jeevanulla – thaevan
      en pithaa aanathaal aananthamae
      aeraெduppom nam ithayamathai – entum
      maaraamal pathil tharum mannanidam — aanantha
    4. maeloka naadenthan sonthamathae – intha
      pooloka naattamum kuraikintathae
      maayaiyil manamini vaiththidaamal – naesar
      kaayamathai ennnni vaalnthiduvaen — aanantha
    5. arputhamaam avar naesamathu – enthan
      porparan sevaiyin paakyamathu
      parpala kirupaikal pakarukintar – aelai
      karpudan avar pani seythidavae — aanantha
    6. parama thaesam kannnnil therikirathae – enthan
      naatharin thoni kaathil kaetkintathae
      kaalam ini illai unarnthiduvom
      viraivaaka nam ottaththil odiduvom — aanantha
  • Aandava Modsagathi Naayagane ஆண்டவா மோட்சகதி நாயனே

    ஆண்டவா மோட்சகதி நாயனே
    மீண்டவா பாவிக் கிரங்கையனே

    நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா
    தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே

    பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே
    சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே

    பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
    ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே

    பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே
    ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே

    கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே
    பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே

    பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே
    கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா


    Aandava Modsagathi Naayagane Lyrics in English
    aanndavaa motchakathi naayanae
    meenndavaa paavik kirangaiyanae

    neennda aayulullavaa nerimarai koduththavaa
    thaannti ulakil vanthaayae thayaalamulla yaesuvae

    peththalaeka moorilae pillaiyaayp piranthaayae
    siththam vaiththirangamaattayo thaevaseela mainthanae

    paaviyaana manushi un paathamuththi seythida
    jeevavaakkuraikkavillaiyo thaettal seyyum meetparae

    paethaliththa seemonaip paenni mukam paarththaayae
    aatharavunee thaan allavo arumaiyulla appanae

    kolkathaa malaiyilae kurusinil thongaiyilae
    pollaarukkirangavillaiyo porumaiyulla thaevanae

    paavavinai theerkkavae paadu mikap pattayae
    kopaminti ennai Nnokkaayo kurusil araiyunndavaa

  • Aananthame Aananthame Appa Unthan ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே! அப்பா உந்தன்

    ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!
    அப்பா உந்தன்
    சமூகத்திலே அனந்தமே!

    1. எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!
      எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!
      பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!
      புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா! – ஆனந்தமே
    2. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!
      அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
      ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
      உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – ஆனந்தமே
    3. அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!
      அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
      ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
      உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – அனந்தமே

    Aananthame Aananthame Appa Unthan Lyrics in English
    aananthamae! aananthamae! aananthamae!
    appaa unthan
    samookaththilae ananthamae!

    1. enakkaaka mariththeerae nanti aiyaa!
      enakkaaka uyirththeerae nanti aiyaa!
      paavamellaam manniththeerae nanti aiyaa!
      puthuvaalvu enakkuth thantheer nanti aiyaa! – aananthamae
    2. kadantha naatkal kaaththeerae nanti aiyaa!
      aravannaiththu thaettineerae nanti aiyaa!
      aaruthalai thantheerae nanti aiyaa!
      ummai aaraathikka vaiththeerae nanti aiyaa! – aananthamae
    3. anpu kaatti aravannaiththeer nanti aiyaa!
      aravannaiththu thaettineerae nanti aiyaa!
      aaruthalai thantheerae nanti aiyaa!
      ummai aaraathikka vaiththeerae nanti aiyaa! – ananthamae
  • Aananthamae Paramaananthamae ஆனந்தமே பரமானந்தமே

    ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
    அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

    1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
      இயேசு என் நேசர் மொழிந்தனரே
      இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
      இங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே
    2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
      காரணமின்றி கலங்கேனே நான்
      விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
      மேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே
    3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
      கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
      சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
      ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே
    4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
      வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
      கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
      செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ — ஆனந்தமே
    5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
      தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
      சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
      துன்பத்தினூடே அனுப்பிடுவார் — ஆனந்தமே
    6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
      ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
      என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
      இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை — ஆனந்தமே

    Aananthamae Paramaananthamae Lyrics in English
    aananthamae paramaananthamae – Yesu
    annnalai anntinork kaananthamae

    1. inthap puvi oru sontham alla entu
      Yesu en naesar molinthanarae
      ikkattum thunpamum Yesuvin thonndarkku
      ingaeyae pangaay kitaiththitinum — aananthamae
    2. karththaavae neer enthan kaarunnya kottaைyae
      kaaranaminti kalangaenae naan
      visvaasap paelaiyil maelokam vanthida
      maeviyae sukkaan pitiththidumae — aananthamae
    3. ennullamae unnil sanjalam aen veennaay?
      kannnneerin pallaththaakkallo ithu!
      seeyon nakaraththil seekkiram sentu naam
      jeya geetham paati makilnthidalaam — aananthamae
    4. koodaara vaasikalaakum namakkingu
      veedentum naadentum sollalaamo?
      kaivaelaiyillaatha veetontai maelaethaan
      seyvaen enach sollip pokalaiyo — aananthamae
    5. thunpangal thollai idukkann idar ivai
      thonndar emai annti vanthidunum
      solli mutiyaatha aaruthal kirupaiyai
      thunpaththinootae anuppiduvaar — aananthamae
    6. Yesuvae seekkiram iththarai vaarumaen
      aelai vekuvaayk kalangukiraenae
      en naesar than muka jothiyathaeyallaamal
      inpam tharum porul aethumillai — aananthamae
  • Aananthamae ! Jeyaa ! Jeyaa ! ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !

    ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ்

    1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
      தளராதுள கிறிஸ்தானவராம் ,
      எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
      இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ்
    2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
      மோசகஸ்திகள் தனிலேயுழல ,
      தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
      தயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ்
    3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
      பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
      தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,
      தரைதனில் குறைதணித் தாற்றியதால் — புகழ்

    Aananthamae ! Jeyaa ! Jeyaa ! Lyrics in English
    aananthamae ! jeyaa ! jeyaa !
    akamakilnthanaivarum paadiduvom

    njaanaratchakar naathar namai -intha
    naalvarai njaalamathinil kaaththaar — pukal

    1. sangu kanam , valar sengaோlarasivai
      thalaraathula kiristhaanavaraam ,
      engal ratchakaraesu namai -veku
      irakkang kirupaiyudan ratchiththathaal — pukal
    2. munthu varudamathanil manudaril veku
      mosakasthikal thanilaeyulala ,
      thanthu namakkuyirutaiyunavum – veku
      thayavudan yaesu tharkaaththathinaal — pukal
    3. panjampasikkum pattayaththukkum vekukodum
      paal kollaiNnoy vishathoshaththirkum ,
      thanjaratchakar thavirththu namai -ith ,
      tharaithanil kuraithannith thaattiyathaal — pukal
  • Aanantham Enaku Kidaiththathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது

    ஆனந்தம் எனக்கு கிடைத்தது
    என் வாழ்க்கையே மாறியது
    என் உள்ளத்தில் இயேசு வந்தார்
    என் வாழ்க்கையின் ராஜாவானார்

    1. கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
      எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
      உலகம் முழுவதிலும் கண்டதில்லை
      இயேசுவின் அன்பினை போல
    2. என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
      இயேசுவை என்றும் தொடர்கின்றது
      என்னை அழைத்து நன்மை செய்தார்
      எந்நாளும் துதித்திடுவேன்
    3. கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
      கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
      எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
      இயேசு என் மீட்பரானார்

    4.சத்துருவை எதிர்த்து போராடுவேன்
    ஜெயிக்க ஜெயிக்க பெலன் தருவார்
    அவரோடு உலகை ஜெயித்திடுவேன்அவரோடு வாழ்ந்திடுவேன்


    Aanantham Enaku Kidaiththathu Lyrics in English
    aanantham enakku kitaiththathu
    en vaalkkaiyae maariyathu
    en ullaththil Yesu vanthaar
    en vaalkkaiyin raajaavaanaar

    1. karththarai rusiththu arinthu konntaen
      evvalavu evvalavu anpaanavar
      ulakam muluvathilum kanndathillai
      Yesuvin anpinai pola
    2. en makilchchi kadalin alai pontathu
      Yesuvai entum thodarkintathu
      ennai alaiththu nanmai seythaar
      ennaalum thuthiththiduvaen
    3. karththarai kempeeramaay paadiduvaen
      kanmalaiyai sangaீrththanam pannnniduvaen
      eththanai makilchchi perukiduthae
      Yesu en meetparaanaar

    4.saththuruvai ethirththu poraaduvaen
    jeyikka jeyikka pelan tharuvaar
    avarodu ulakai jeyiththiduvaenavarodu vaalnthiduvaen

  • Aanantha Paadalkal Paadiduvaen ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்

    ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்
    ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்
    அல்லேலூயா (3) என்று பாடிடுவேன்

    1. ஆண்டவர் செய்த அற்புதங்கள்
      அற்புதம் அற்புதம் அற்புதமே
      குருடர் கண்களைத திறந்தாரே
      செவிடர் கேட்கச் செய்தாரே
      என்னையும் இரட்சித்தாரே
      என் வாழ்வில் அற்புதமே
    2. பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
      தூக்கி எடுத்து கழுவினாரே
      கரத்தை பிடித்துக் கொண்டாரே
      கரத்தால் தாங்குவேன் என்றாரே
      புது சிருஷ்டியாய் மாற்றினாரே
      என் வாழ்வில் அற்புதமே
    3. வானாதி வானங்கள் கொள்ளாத
      வல்லவர் வாழ்வினில் வந்தாரே
      வாசற்படியில் தட்டினாரே
      இதயத்தில் வாசம் செய்திடவே
      என்னுடன் ஜீவிக்கின்றார்
      என் வாழ்வில் அற்புதமே

    Aanantha Paadalkal Paadiduvaen Lyrics in English
    aanantha paadalkal paadiduvaen
    aarppariththu entum makilnthiduvaen
    allaelooyaa (3) entu paadiduvaen

    1. aanndavar seytha arputhangal
      arputham arputham arputhamae
      kurudar kannkalaitha thiranthaarae
      sevidar kaetkach seythaarae
      ennaiyum iratchiththaarae
      en vaalvil arputhamae
    2. paavach settil vaalntha ennai
      thookki eduththu kaluvinaarae
      karaththai pitiththuk konndaarae
      karaththaal thaanguvaen entarae
      puthu sirushtiyaay maattinaarae
      en vaalvil arputhamae
    3. vaanaathi vaanangal kollaatha
      vallavar vaalvinil vanthaarae
      vaasarpatiyil thattinaarae
      ithayaththil vaasam seythidavae
      ennudan jeevikkintar
      en vaalvil arputhamae
  • Aanantha Magilchi Appa Samugathil ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
    எப்போதும் இருக்கையிலே
    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
    குற்றம் சுமராது – 2
    காத்திடுவார் உயர்த்திடுவார்
    காத்து நடத்திடுவார் – 2
    காத்து நடத்திடுவார் – என்னை – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
    சிநேகிதனும் நான்தான் – 2
    அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
    தள்ளி விட மாட்டார் – 2
    தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    3.கைகள் நீட்டு கோலை உயர்த்து
    கடலைப் பிரித்துவிடு – 2
    காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
    எதிரி காண மாட்டாய் – 2
    வியாதி காண மாட்டாய் – இனி நீ –2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?

    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
    எப்போதும் இருக்கையிலே
    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2


    Aanantha Magilchi Appa Samugathil Lyrics in English
    aanantha makilchchi appaa samookaththil
    eppothum irukkaiyilae
    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay? – 2

    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay? – 3

    1.karththarai nampum oruvan maelum
    kuttam sumaraathu – 2
    kaaththiduvaar uyarththiduvaar
    kaaththu nadaththiduvaar – 2
    kaaththu nadaththiduvaar – ennai – 2

    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay? – 3

    2.therinthuk konndaarae thaasan naanthaan
    sinaekithanum naanthaan – 2
    alaiththa theyvam aakaathavan entu
    thalli vida maattar – 2
    thalli vidamaattar – oru naalum – 2

    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay? – 3

    3.kaikal neettu kolai uyarththu
    kadalaip piriththuvidu – 2
    kaayntha tharaiyil nadanthup povaay
    ethiri kaana maattay – 2
    viyaathi kaana maattay – ini nee -2

    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay?

    aanantha makilchchi appaa samookaththil
    eppothum irukkaiyilae
    nenjae nee aen kalangukiraay?
    aen, aen nee pulampukiraay? – 2

  • Aanantha Geethangal ஆனந்த கீதங்கள்

    ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
    ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
    அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
    அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

    1. புதுமை பாலன் திரு மனுவேலன்
      வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
      முன்னுரைப்படியே முன்னணை மீதே
      மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த
    2. மகிமை தேவன் மகத்துவராஜன்
      அடிமை ரூபம் தரித்திகலோகம்
      தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
      துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த
    3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
      மரண பயமும் புறம்பே தள்ளி
      மா சமாதானம் மா தேவ அன்பும்
      மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த
    4. அருமை இயேசுவின் திருநாமம்
      இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
      கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
      வலிமை வாய்ந்திடும் நாமமிதே — ஆனந்த
    5. கருணை பொங்க திருவருள் தங்க
      கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
      எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
      எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் — ஆனந்த

    Aanantha Geethangal Lyrics in English
    aanantha geethangal ennaalum paati
    aanndavar Yesuvai vaalththiduvom
    allaelooyaa jeyam allaelooyaa
    allaelooyaa jeyam allaelooyaa

    1. puthumai paalan thiru manuvaelan
      varumai kolam eduththavathariththaar
      munnuraippatiyae munnannai meethae
      mannuyir meetkavae piranthaarae — aanantha
    2. makimai thaevan makaththuvaraajan
      atimai roopam thariththikalokam
      thootharum paada maeypparum potta
      thuthikkup paaththiran piranthaarae — aanantha
    3. manathin paaram yaavaiyum neekki
      marana payamum purampae thalli
      maa samaathaanam maa thaeva anpum
      maaraa visvaasamum aliththaarae — aanantha
    4. arumai Yesuvin thirunaamam
      inimai thangum innalkal neekkum
      kodumai paeyin pelan odukkum
      valimai vaaynthidum naamamithae — aanantha
    5. karunnai ponga thiruvarul thanga
      kirupai poliya aarpparippomae
      emmullam Yesu pirantha paakkiyam
      ennnniyae paatik konndaaduvom — aanantha