Blog

  • बोलो जय मिलकर जय Bolo Jay Milakar Jay

    बोलो जय मिलकर जय
    बोलो जय यीशु की जय (2)
    बोलो जय, जय, जय

    1. प्रेम तेरे की यही रीत
      मन में भर दे अपनी प्रीत
      तेरे प्रेम के गायें गीत, हल्लेलूयाह
      तेरे प्रेम के गायें गीत। बोलो जय……
    2. क्रूस पर अपना खून बहा
      मुझ पापी को दी शिफा
      मन मेरे तू बोल सदा, हाल्लेलूयाह
      मन मेरे तू बोल सदा। बोलो जय……
    1. तेरी कुदरत की यह शान
      खुद ही दाता खुद ही दान
      पूरे कर मन के अरमान, हल्लेलूयाह
      पूरे कर मन के अरमान। बोलो जय…..
    2. खिदमत अपनी ले मुझ से
      इस मनिदर में तू बसे
      िहंद में तेरा नाम रहे हल्लेलूयाह
      िहंद में तेरा नाम रहे। बोलो जय…..

    Bolo jay milakar jay
    bolo jay yeshu ki jay (2)
    bolo jay, jay, jay

    1. Prem tere ki yahi rith
      man mem bhar dey apani prith
      tere prem keh gaye gith, halleluyaha
      tere prema ke gaye git. Bolo jaya……
    2. Krus par apana khun baha
      mujh papi ko di shipha
      man mere tu bol sada, halleluyaha
      man mere tu bol sada. Bolo jaya……
    1. Teri kudarat ki yah shan
      khud hi data khud hi dan
      purey kara mana ke araman, halleluyaha
      purey kara mana ke araman. Bolo jaya…..
    2. Khidamath apani ley mujh seh
      iss mandir me tu basey
      hind dha mey tera nam rahe halleluyaha
      hind dha mey tera nam rahe. Bolo jaya…..
  • बोल यहोवा सुनता तेरा Bol Yahova Sunata Tera

    बोल यहोवा सुनता तेरा दास,
    वाणी तू अपनी सूना दे।

    1 भोर को उठता हूँ, तुझको निहारता हूँ,
    लेकिन मेरे प्रभु, आज भी प्यास हूँ।

    2 दाऊद के जैसे, स्तुति मैं करता हूँ,
    लेकिन मेरे प्रभु, पापों में गिरता हूँ।

    3 जीवन का आश तूने, यीशु नें मुझको दी,
    लेकिन मेरे प्रभु, विश्वास में कमजोर हूँ।


    Bol yahova sunata tera daas,
    Vaanee too apanee suna de.

    1 Bhor ko uthata hoon, tujhako nihaarata hoon,
    Lekin mere prabhu, aaj bhee pyaas hoon.

    2 Daood ke jaise, stuti main karata hoon,
    Lekin mere prabhu, paapon mein girata hoon.

    3 Jeevan ka aash toone, yeeshu nen mujhako dee,
    Lekin mere prabhu, vishvaas mein kamajor hoon.

  • बिनटी सुनने वाले Binti sunne vale

    बिनटी सुनने वाले
    मेरे आशु निहारने वेल
    चनगाई देने वेल
    स्तुति हो येशू राजा

    तुज़से होगा, सब कुछ होगा
    ये वचन काफ़ी है – तेरा

    करुणा निधि तरण हारे
    चमत्कार करने हारे -सदा

    मेरी मर्ज़ी, चेंज होज़ा
    ये बोलकर किया शिफा – स्वामी

    रोगो को, कृष के द्वारा
    उठा लिया तूने – येशू


    Binti sunne vale
    mere aashu niharne wale
    changai dene wale
    stuti ho yeshu raja

    tuzse hoga, sab kuch hoga
    ye vachan kafi hai – tera

    karuna nidhi taran hare
    chamatkar karne hare -sada

    meri marji, change hoja
    ye bolkar kiya shifa – swami

    rogo ko, krush ke dwara
    utha liya tune – yeshu

  • बोझ सबके गुनाह का Bojh Sabke Gunaah Ka Utaakar

    बोझ सबके गुनाह का

    बोझ सबके गुनाह का उठाकर वो लिये जा रहा है
    बोझ सबके गुनाह का उठाकर वो लिये जा रहा है…..

    क्या खता थी हमारे मसीह की
    जालिमो ने जो उनको सजा दी
    ठोक दी उसके हाथों में कीलें
    फिर भी येशु ने उनको दुआ दी
    बोझ सबके …………….

    ताज काँटों का सर पे पहनाया
    किस बेदर्दी से उसको सताया
    कैसे गिर जाता था येशु
    क्योंकी खून उसका बहाया
    बोझ सबके …………….

    सूली पे था मसीह बेसहारा
    उसकी पसली में जब भला मारा
    वो चली थी लहू की जो धारा
    है उसी में सभी का कफारा
    बोझ सबके गुनाह का उठाकर वो लिये जा रहा है…


    Bojh Sabke Gunaah Ka Utaakar Who Liye Jaa Rahaa Hai
    Bojh Sabke Gunaah Ka Utaakar Who Liye Jaa Rahaa Hai…

    Kya Khataa Thi Hamare Masih Ki
    Zalimon Ne Jo Unko Sazaa Di
    Thok Di Uske Hatho mein Qeelein
    Phir Bhi Yesu Ne Unko Duaa Di

    Taaj Kaanton Ka Sar Pe Pahanaaya
    Kis Bedardi Se Usko Sataaya
    Kaise Gir Jaata Tha Yesu
    Kyonki Khoon Uska Bahaaya

    Sulee Pe Tha Masih Besahaara
    Uski Pasli Mein Jab Bhalaa Maaraa
    Woh Chalee Thi Lahu Ki Jo Dhaara
    Hai Usi Mein Sabhi Ka Kafaaraa

  • बिन तेरे मई कुछ भी नही Bin tere mai kuch bhi nahi

    बिन तेरे मई कुछ भी नही
    याहॉवा मुझे तेरी ज़रूरत है

    प्यार तू करता इतना
    अपने हटो मे
    कोढ़ी मेरी सूरत है
    याहॉवा मुझे तेरी ज़रूरत है

    तू मेरे चहरे की रोनक
    और है मेरे कूवत ————–2
    हसमात और जाला के बादशा
    तुझसे है मेरी ज़ीनत ————-2
    तेरे बिना ये ज़िंदगी मेरे —–2
    बयएरोणक बेसूरत है
    याहॉवा मुझे तेरी ज़रूरत है ….

    तेरा कलाम है ऐसे
    जैसे हो अनमोल मोटी —–2
    चराग़ है है कदमो के लिए
    और मेरी रहो के जोती ——–2
    शा-ए-ज़मान तू ज़िंदा कुधा तू
    तू ना जूती मूरत है
    याहॉवा मुझे तेरी ज़रूरत है

    असामा तू ने बनाया
    समुडर के हाड़ है तराई—2
    चारिंदे परिनदय पहाड़ दरिया
    और फूलो से धरती सजाए——-2
    कायानाथ इतनी सुंदर बनाई——-2
    तू कुध कितना खूबसूरत है
    याहॉवा मुझे तेरी ज़रूरत है ……


    Bin tere mai kuch bhi nahi
    Bin tere mai kuch bhi nahi

    Yahova mujhe teri zaroorat hai
    Pyar tu karta itna
    Apne hato me
    Kodhi meri surat hai
    Yahova mujhe teri zaroorat hai

    Tu mere chahare ki ronak
    Aur hai mere kuwat ————–2
    Hasmat aur jaala ke badasha
    Tujhse hai meri zinat ————-2
    Tere bina ye zindagi mere —–2
    Byeronak besurat hai
    Yahova mujhe teri zaroorat hai ….

    Tera kalam hai aise
    Jaise ho anmol moti —–2
    Charag hai hai kadmo ke liye
    Aur meri raho ke joti ——–2
    Sha-E-zamaan tu zinda kudha tu
    Tu na juthi murat hai
    Yahova mujhe teri zaroorat hai

    Asaama tu ne banaya
    Samudar ke haad hai tharayi—2
    Charinde parindye pahad dariya
    Aur phoolo se dharti sajaye——-2
    Kayanath itni sundar banayi——-2
    Tu kudh kitna khubsurat hai
    Yahova mujhe teri zaroorat hai ……

  • அபிஷேகநாதரே Abisheganaadharae

    அபிஷேகநாதரே
    உம் அபிஷேகத்தைலத்தால்
    பெலத்தின் மேல் பெலனடைய
    உம் அபிஷேகம் ஊற்றிடும்

    நறுமண பொருள்களும்
    ஒலிவ எண்ணெயும்
    அபிஷேக தைலமாய்
    என் மேல் இறங்கட்டும்

    பூமியின் ராஜாக்களை
    தெரிந்து கொண்டவரே
    இயேசுவின் இரத்தத்தால்
    அதிகாரம் பெற்றிட
    அபிஷேகம் ஊற்றுவீர்

    உந்தனின் சுவிசேஷத்தை
    உலகெங்கும் அறிவித்திட
    உம் நாமம் சொல்லிட
    ஜனங்களை சேர்த்திட
    அபிஷேகம் ஊற்றுவீர்


    Abisheganaadharae
    Um Abishegathailathaal
    Belathinmel Belanadaya
    Um Abishegam Ootridum

    Narumana Porulgalum
    Oliva Yeňňaiyum
    Abishega Thailamaai
    Yenmel Irangattum

    1.Boomiyin Rajakalai
    Therindhu Kondavarae
    Yesuvin Rethathal Adhigaram Petrida
    Abishegam Ootruveer

    2.Undhanin Suvisheshathai
    Ulagengum Arivithida
    Um Naamam Sollida Janangalai Saerthida
    Abishegam Ootruveer

  • Maekangal Naduvae Valipirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
    பூதங்கள் கடந்து கடந்து வரும்
    தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    வானத்தில் வானத்தில் நடுவானத்தில்

    இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
    பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்
    கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

    2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
    நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
    தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
    கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
    கர்த்தரின் வருகை நாளின்போது
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

    4.திருடன் வருகை போலிருக்கும்
    தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
    காலையோ மாலையோ நள்ளிரவோ
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்


    Maekangal Naduvae Valipirakkum Lyrics in English

    1.maekangal naduvae vali pirakkum
    poothangal kadanthu kadanthu varum
    thootharkal koottangal soolnthu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    vaanaththil vaanaththil naduvaanaththil

    Yesuvin kaikalil naan iruppaen
    paraman Yesuvin punnakai mukam – en
    kannkalil ullaththil nirainthu nirkum

    2.naattisaiyinintum koodiduvaar
    naathanin iraththaththaal kaluvappattaோr
    thoththirak geethamae thoniththu nirkum
    paranthiduvaen naan paranthiduvaen

    3.kannnneerum thunpamum kadanthupokum
    kannnnimaip poluthil nadanthuvidum
    karththarin varukai naalinpothu
    paranthiduvaen naan paranthiduvaen

    4.thirudan varukai polirukkum
    theeviram avar naal veku sameepam
    kaalaiyo maalaiyo nalliravo
    paranthiduvaen naan paranthiduvaen

  • Maekamae Makimaiyin Maekamae மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமே
    இந்த நாளிலே இறங்கி வாருமே
    மேகமே மகிமையின் மேகமே
    வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

    1. ஏகமாய் துதிக்கும்போது
      இறங்கின மேகமே
      ஆலயம் முழுவதும்
      மகிமையால் நிரப்புமே
    2. வானம் திறக்கணும்
      தெய்வம் பேசணும்
      நேச மகனென்று (மகளென்று)
      நித்தம் சொல்லணும்
    3. மறுரூபமாக்கிடும்
      மகிமையின் மேகமே
      முகங்கள் மாறணுமே
      ஒளிமயமாகணுமே
    4. வாழ்க்கைப்பயணத்திலே
      முன்சென்ற மேகமே
      நடக்கும் பாதைதனை
      நாள்தோறும் காட்டுமே
    5. கையளவு மேகம்தான்
      பெருமழை பொழிந்தது
      என் தேச எல்லையெங்கும்
      பெருமழை (அருள்மழை) வேண்டுமே

    Maekamae Makimaiyin Maekamae Lyrics in English

    maekamae makimaiyin maekamae
    intha naalilae irangi vaarumae
    maekamae makimaiyin maekamae
    vanthaal pothumae ellaam nadakkumae

    1. aekamaay thuthikkumpothu
      irangina maekamae
      aalayam muluvathum
      makimaiyaal nirappumae
    2. vaanam thirakkanum
      theyvam paesanum
      naesa makanentu (makalentu)
      niththam sollanum
    3. maruroopamaakkidum
      makimaiyin maekamae
      mukangal maaranumae
      olimayamaakanumae
    4. vaalkkaippayanaththilae
      munsenta maekamae
      nadakkum paathaithanai
      naalthorum kaattumae
    5. kaiyalavu maekamthaan
      perumalai polinthathu
      en thaesa ellaiyengum
      perumalai (arulmalai) vaenndumae
  • Maeka Meethinil Vaekamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்
    மேசியா ஏசுவே வந்திடுவார்

    1. மின்னலைப் போன்ற பேரொளியில்
      மத்திய வானில் தோன்றிடுவார்
      எண்ணிலடங்கா பக்தர்களும்
      விண் தூதசேனை சூழ்ந்திடவே
    2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
      வேதமும் நிறை வேறிடுதே
      இவ்வடையாளம் நோக்கிடுவோம்
      இயேசுவின் நாளை சந்திக்கவே
    3. தாமதம் ஏனோ தம் வருகை
      தீவிரம் வந்தால் நம் நிலைமை
      கானக சத்தம் கேட்டிடுமோ
      கர்த்தரைக் காண ஆயத்தமா
    4. காலம் இனியும் சென்றிடாதே
      காலையோ மாலை இராவினிலோ
      நாம் நினையாத நேரத்திலே
      நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்
    5. இந்த கடைசி காலத்திலே
      இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
      பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
      பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்
    6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
      கர்த்தருக்காகக் காத்திருப்போம்
      ஆனந்தமான நாள் நெருங்க
      ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

    Maeka Meethinil Vaekamudan Lyrics in English

    maeka meethinil vaekamudan
    maesiyaa aesuvae vanthiduvaar

    1. minnalaip ponta paeroliyil
      maththiya vaanil thontiduvaar
      ennnniladangaa paktharkalum
      vinn thoothasenai soolnthidavae
    2. yootharkal kooti sernthanarae
      vaethamum nirai vaeriduthae
      ivvataiyaalam Nnokkiduvom
      Yesuvin naalai santhikkavae
    3. thaamatham aeno tham varukai
      theeviram vanthaal nam nilaimai
      kaanaka saththam kaetdidumo
      karththaraik kaana aayaththamaa
    4. kaalam iniyum sentidaathae
      kaalaiyo maalai iraavinilo
      naam ninaiyaatha naeraththilae
      nammaiyum karththar thaam alaippaar
    5. intha kataisi kaalaththilae
      ippuvi inpam thalliduvom
      paarangal yaavum neekkiduvom
      paerinpa iraajyam sernthiduvom
    6. kann vilippodu naam jepippom
      karththarukkaakak kaaththiruppom
      aananthamaana naal nerunga
      aarpparippodu sentiduvom
  • Maeka Iratham Meethu மேக இரதம் மீது

    இயேசு வருகின்றார்

    மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
    தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்

    1. எக்காள தொனியோடு நம் தெவன் வருகின்றார்!
      தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்!
      பிசாசின் கூர்ஒடித்த நம் தளபதி வருகின்றார்!
      மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்!
    2. மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
      உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்!
      விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்!
      நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்!

    Maeka Iratham Meethu Lyrics in English

    Yesu varukintar

    maeka iratham meethu thaevan varukintar
    thoothar putaisoola Yesu varukintar

    1. ekkaala thoniyodu nam thevan varukintar!
      tham vaakkuththaththam niraivaera Yesu varukintar!
      pisaasin koorotiththa nam thalapathi varukintar!
      maranaththai venta maamannar vaekam varukintar!
    2. meetpin seythithanai akilamum arinthapinnae
      ulakai niyaayam theerkka Yesu varukintar!
      vinnnnil nammai serkka maathaevan varukintar!
      nam kiriyaikkuriya palanai valanga seekkiram varukintar!