Blog

  • Koor Aani Degam Paaya கூர் ஆணி தேகம் பாய

    1. கூர் ஆணி தேகம் பாய
      மா வேதனைப்பட்டார்
      பிதாவே, இவர்கட்கு
      மன்னிப்பீயும் என்றார்.
    2. தம் ரத்தம் சிந்தினோரை
      நல் மீட்பர் நிந்தியார்;
      மா தெய்வ நேசத்தோடு
      இவ்வாறு ஜெபித்தார்.
    3. எனக்கே அவ்வுருக்கம்
      எனக்கே அச்செபம்;
      அவ்வித மன்னிப்பையே
      எனக்கும் அருளும்.
    4. நீர் சிலுவையில் சாக
      செய்ததென் அகந்தை;
      கடாவினேன், இயேசுவே,
      நானுங் கூர் ஆணியை.
    5. உம் சாந்தக் கண்டிதத்தை
      நான் நித்தம் இகழ்ந்தேன்;
      எனக்கும் மன்னிப்பீயும்,
      எண்ணாமல் நான் செய்தேன்.
    6. ஆ, இன்ப நேச ஆழி!
      ஆ, திவ்விய உருக்கம்!
      நிந்திப்போர் அறியாமல்
      செய் பாவம் மன்னியும்.

    Koor Aani Degam Paaya Lyrics in English

    1. koor aanni thaekam paaya
      maa vaethanaippattar
      pithaavae, ivarkatku
      mannippeeyum entar.
    2. tham raththam sinthinorai
      nal meetpar ninthiyaar;
      maa theyva naesaththodu
      ivvaatru jepiththaar.
    3. enakkae avvurukkam
      enakkae achchepam;
      avvitha mannippaiyae
      enakkum arulum.
    4. neer siluvaiyil saaka
      seythathen akanthai;
      kadaavinaen, Yesuvae,
      naanung koor aanniyai.
    5. um saanthak kanntithaththai
      naan niththam ikalnthaen;
      enakkum mannippeeyum,
      ennnnaamal naan seythaen.
    6. aa, inpa naesa aali!
      aa, thivviya urukkam!
      ninthippor ariyaamal
      sey paavam manniyum.
  • Koodum Ellaam Koodum கூடும் எல்லாம் கூடும்

    கூடும் எல்லாம் கூடும்
    என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
    கூடும் எல்லாம் கூடும்
    அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை

    அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
    இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும்

    1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
      அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
      அவர் வார்த்தை ஒன்று போதும்
      உன் நிலைமையை மாற்ற
      அவர் வார்த்தை ஒன்று போதும்
      உன் துக்கத்தை போக்க — கூடும்
    2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
      அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
      அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
      ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
      ஒன்றும் இல்லவே இல்லை
      ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
      என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை — கூடும்
    3. கடனா அதை அடைக்கக் கூடும்
      கடினம் அதை முறிக்கக் கூடும்
      வியாதிக்கு சுகம் அளிக்கக் கூடும்
      கூடாதது ஒன்றுமில்லை
      சோர்வை தேற்றக் கூடும்
      கண்ணீரை மாற்றக் கூடும்
      பிரிவை சேர்க்கக் கூடும்
      கூடாதது ஒன்றுமில்லை — கூடும்

    Koodum Ellaam Koodum Lyrics in English

    koodum ellaam koodum
    en thaevanaal koodaathathu ontumillai
    koodum ellaam koodum
    avar vaarththaiyaal koodaathathu ontumillai

    avar vaarththai entum verumaiyaaka thirumpuvathaeyillai
    iyalaathathenpathu avar akaraathiyil illai – koodum

    1. avar vaarththaiyinaalae ulakam unndaanathu
      avar vaarththaiyinaalae velichcham unndaanathu
      avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu
      avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu
      avar vaarththai ontu pothum
      un nilaimaiyai maatta
      avar vaarththai ontu pothum
      un thukkaththai pokka — koodum
    2. avar vaarththaiyinaalae ulakam unndaanathu
      avar vaarththaiyinaalae velichcham unndaanathu
      avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu
      avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu
      ontum illai ontum illai
      ontum illavae illai
      ontum illai ontum illai
      en thaevanaal koodaathathu ontumillai — koodum
    3. kadanaa athai ataikkak koodum
      katinam athai murikkak koodum
      viyaathikku sukam alikkak koodum
      koodaathathu ontumillai
      sorvai thaettak koodum
      kannnneerai maattak koodum
      pirivai serkkak koodum
      koodaathathu ontumillai — koodum
  • Koodi Meetper Naamathil கூடி மீட்பர் நாமத்தில்

    1. கூடி மீட்பர் நாமத்தில்
      அவர் பாதம் பணிவோம்
      யேசுவை இந் நேரத்தில்
      கண்டானந்தம் அடைவோம்

    ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
    நல் மீட்பர் கிருபாசனம்!
    கண்டடைவோம் தரிசனம்
    இன்ப இன்ப ஆலயம்!

    1. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
      கெஞ்சும் போது வருவார்
      வாக்குப் போல தயவாய்
      ஆசீர்வாதம் தருவார் — ஆ! இன்ப
    2. சொற்பப் பேராய்க் கூடினும்
      கேட்பதெல்லாம் தருவார்
      வாக்குப்படி என்றைக்கும்
      யேசு நம்மோடிருப்பார் — ஆ! இன்ப
    3. வாக்கை நம்பி நிற்கிறோம்,
      அருள் கண்ணால் பாருமேன்
      காத்துக் கொண்டிருக்கிறோம்,
      வல்ல ஆவி வாருமேன் — ஆ! இன்ப

    Koodi Meetper Naamathil Lyrics in English

    1. kooti meetpar naamaththil
      avar paatham pannivom
      yaesuvai in naeraththil
      kanndaanantham ataivom

    aa! inpa, inpa aalayam!
    nal meetpar kirupaasanam!
    kanndataivom tharisanam
    inpa inpa aalayam!

    1. iranndu moontu paer ontay
      kenjum pothu varuvaar
      vaakkup pola thayavaay
      aaseervaatham tharuvaar — aa! inpa
    2. sorpap paeraayk kootinum
      kaetpathellaam tharuvaar
      vaakkuppati entaikkum
      yaesu nammotiruppaar — aa! inpa
    3. vaakkai nampi nirkirom,
      arul kannnnaal paarumaen
      kaaththuk konntirukkirom,
      valla aavi vaarumaen — aa! inpa
  • Kontu Vaarunkal கொண்டு வாருங்கள்

    அனைவரையும் கொண்டு வாருங்கள்

    1. கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
      என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
      ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
      வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்

    குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
    சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
    தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
    பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்

    1. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
      விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
      வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
      வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
    2. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
      வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
      வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
      வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
    3. பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
      தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
      அனுப்பத் தகுதியோ ஆட்கள் இல்லையே

    Kontu Vaarunkal Lyrics in English

    anaivaraiyum konndu vaarungal

    1. konndu vaarungal konndu vaarungal
      en makkalai en pakkamaaka konndu vaarungal!
      aattith thaettungal aaseervathiyungal
      vaalappirantha manitharkalai konndu vaarungal

    kutta unarvaik kollum unarvu konndu vaarungal
    suththam seyyum enthan iraththam konndu vaarungal
    thaakam ullor anaivaraiyum konndu vaarungal
    paavam theerkkum siluvaippakkam konndu vaarungal

    1. mathamaattam vaenndaam manamaattam thaevai
      virumpi varum janangal mattum konndu vaarungal
      varukai varum varai kirupai siluvaiyil
      vaalappirantha manitharkalaik konndu vaarungal
    2. ennaik kanndavan pithaavaik kanndavan
      varunthi vaalum janangal yaarum konnduvaarungal
      varum evaraiyum thallavae maattaen
      vaalappirantha manitharkalaik konndu vaarungal
    3. poruppai unarnthorae thiruchchapaiyaarae
      theeviramaay otich sentu konndu vaarungal
      anuppath thakuthiyo aatkal illaiyae
  • Kondaduvom naam கொண்டாடுவோம் நாம்

    கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
    பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
    எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
    யேகோவா தேவனைக் கொண்டாடுவோம்

    பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
    பாடிக் கொண்டாடுவோம்
    தீயவன் நடுவில் வருவதில்லை
    கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம்

    அகமகிழ்வோம் அகக்களிப்போம்
    ஆனந்த சத்தமிடுவோம்

    நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
    என்று நாம் உயர்த்திடுவோம்
    கர்த்தரின் மகிமை மேகம் போல
    இறங்கட்டும் இந்நாளிலே

    அசைக்க முடியா கூடாரமாவோம்
    அமைதியின் இல்லமாவோம்
    நோயாளி என்று சொல்வதில்லை
    குற்றங்கள் நீங்கியதே

    இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
    பிரமாணம் இதுதானே
    எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
    கட்டளையாய் கொடுத்தார்

    பழைய புளித்த மாவை அகற்றி
    தூக்கி எறிந்திடுவோம்
    துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
    அசுத்தம் அகற்றிடுவோம்

    எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
    முழங்கினார் சிலுவையிலே
    சாவுக்கு அதிபதி சாத்தானை
    சாவாலே வென்றுவிட்டார்


    Kondaduvom naam Lyrics in English

    konndaaduvom naam konndaaduvom
    panntikaikal naam konndaaduvom
    ekkaalam oothi aelu naatkalum
    yaekovaa thaevanaik konndaaduvom

    palikal seluththi parisuththar samookaththil
    paatik konndaaduvom
    theeyavan naduvil varuvathillai
    karththaro jeyam eduththaar -nam

    akamakilvom akakkalippom
    aanantha saththamiduvom

    nallavar karththar kirupaiyullavar
    entu naam uyarththiduvom
    karththarin makimai maekam pola
    irangattum innaalilae

    asaikka mutiyaa koodaaramaavom
    amaithiyin illamaavom
    Nnoyaali entu solvathillai
    kuttangal neengiyathae

    isravael janaththukku thaevan thantha
    piramaanam ithuthaanae
    ekipthu thaesam vittu purappadumpothu
    kattalaiyaay koduththaar

    palaiya puliththa maavai akatti
    thookki erinthiduvom
    thurkkunam pollaappu thavirththiduvom
    asuththam akattiduvom

    ellaam mutinthathu entu iratchakar
    mulanginaar siluvaiyilae
    saavukku athipathi saaththaanai
    saavaalae ventuvittar

  • Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar கொண்டாடுவோம் இயேசு ராஜாவை

    மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
    ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
    கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
    கெம்பீரமாய் துதித்திடுவோம்

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

    1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
      நேசக் கரம் கொண்டு காத்தீரையா
      சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
      உன்னை மறவேன் என்றீரையா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே
    2. பகைஞர் முன்பு பந்தியொன்றை
      ஆயத்தம் செய்து வைத்தீரையா
      அநுகூலமான அற்புதம் ஒன்றை
      யாவரும் காண செய்தீரையா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே
    3. ஆதி அன்பை முற்றும் மறந்து
      தூரமாகச் சென்றேனைய்யா
      தேடி வந்து வாக்குத்தந்து
      மறுபடி வாழச் செய்தீரைய்யா
      உம் கிருபை விலகாததே
      உம் வாக்கும் மாறாததே

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்


    Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar Lyrics in English

    makilchchiyotae avar sannithi munnae
    aanantha saththaththotae aaraathanai
    karangalai uyarththi kuralkalai eluppi
    kempeeramaay thuthiththiduvom

    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom seytha nanmaiyai
    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom nanti solluvom
    konndaaduvom nanti solluvom

    1. kora payangara puyalkal naduvinil
      naesak karam konndu kaaththeeraiyaa
      sonnathaich seythu mutikkum varaiyil
      unnai maravaen enteeraiyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae
    2. pakainjar munpu panthiyontai
      aayaththam seythu vaiththeeraiyaa
      anukoolamaana arputham ontai
      yaavarum kaana seytheeraiyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae
    3. aathi anpai muttum maranthu
      thooramaakach sentenaiyyaa
      thaeti vanthu vaakkuththanthu
      marupati vaalach seytheeraiyyaa
      um kirupai vilakaathathae
      um vaakkum maaraathathae

    konndaaduvom Yesu raajaavai
    konndaaduvom seytha nanmaiyai
    konndaaduvom Yesu raajaavai
    konndaatiyae nanti solluvom
    konndaatiyae nanti solluvom

  • Kolkothave Kolai Marame கொல்கொதாவே கொலை மரமே

    கொல்கொதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே
    கோர மனிதர் கொலை செய்தார்
    கோர காட்சி பார் மனமே

    கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
    கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
    எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
    எந்தன் ஜீவ நாயகா

    என்னை மீட்ட கொலை மரமே
    அன்னையே நான் என்ன செய்வேன்
    என்னை உமக்கே ஒப்புவித்தேன்
    என்றென்றுமாய் நான் வாழ

    வானம் பூமி ஒன்றாய் இணைந்த
    வல்ல தேவன் உமக்கே சரணம்
    வாடி வாடி கொலை மரத்தில்
    நிற்கும் காட்சி பார் மனமே


    Kolkothave Kolai Marame Lyrics in English

    kolkothaavae kolai maramae
    kora maranam paaraay manamae
    kora manithar kolai seythaar
    kora kaatchi paar manamae

    kanthai anninthaar ninthai sumanthaar
    kallaar naduvil kolai maraththil
    enthanai meetka iththanaip paataen
    enthan jeeva naayakaa

    ennai meetta kolai maramae
    annaiyae naan enna seyvaen
    ennai umakkae oppuviththaen
    ententumaay naan vaala

    vaanam poomi ontay innaintha
    valla thaevan umakkae saranam
    vaati vaati kolai maraththil
    nirkum kaatchi paar manamae

  • Kolkathaa Meattinilea Kodura Paavi கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி

    கொல்கொதா மேட்டினிலே

    கொடூர பாவி எந்தனுக்காய்

    குற்றமில்லாத தேவ குமாரன்

    குருதி வடிந்தே தொங்கினார்

    பாவ சாபங்கள் சுமந்தாரே

    பாவியை மீட்க பாடுபட்டார்

    பாவமில்லாத தேவகுமாரன்

    பாதகன் எனக்காய் தொங்கினார்

    மடிந்திடும் மன்னுயிர்க்காய்

    மகிமை யாவும் இழந்தோராய்

    மாசில்லாத தேவகுமாரன்

    மூன்றாணி மீதினில் தொங்கினார்

    இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட

    இரட்சிப்பின் நதி என்னில் பாய

    ஆதரவில்லா தேவகுமாரன்

    அகோரக் காட்சியாய் தொங்கினார்

    கல்வாரி காட்சி இதோ

    கண்டிடுவாயே கண்கலங்க

    கடின மனமும் உருகிடுமே

    கர்த்தரின் மாறாத அன்பி னிலே

    உள்ளமே நீ திறவாயோ

    உருகும் சத்தம் நீ கேளாயோ

    உன் கரம் பற்றி உன்னை நடத்த

    உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்


    Kolkathaa Meattinilea Kodura Paavi Lyrics in English

    kolkothaa maettinilae

    kotoora paavi enthanukkaay

    kuttamillaatha thaeva kumaaran

    kuruthi vatinthae thonginaar

    paava saapangal sumanthaarae

    paaviyai meetka paadupattar

    paavamillaatha thaevakumaaran

    paathakan enakkaay thonginaar

    matinthidum mannuyirkkaay

    makimai yaavum ilanthoraay

    maasillaatha thaevakumaaran

    moontanni meethinil thonginaar

    iraththaththin peruvellam oda

    iratchippin nathi ennil paaya

    aatharavillaa thaevakumaaran

    akorak kaatchiyaay thonginaar

    kalvaari kaatchi itho

    kanndiduvaayae kannkalanga

    katina manamum urukidumae

    karththarin maaraatha anpi nilae

    ullamae nee thiravaayo

    urukum saththam nee kaelaayo

    un karam patti unnai nadaththa

    un nenjai aavalaay thattukiraar

  • Kolkathaa Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

    கொல்கதா மலை மீதிலே
    சிலுவை சுமந்தேகினார்
    உன்னத பிதாவின் சித்தமாய்
    உத்தமர் இரத்தம் சிந்தினார்

    1. அந்தோ எருசலேமே
      ஆண்டவர் பவனி வந்தார்
      அந்த நாளை நீ மறந்தாய்
      அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா
    2. மேனியில் கசையடிகள்
      எத்தனை வசை மொழிகள்
      அத்தனையும் அவர் உனக்காய்
      அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா

    3.உத்தம தேவ மைந்தனே
    சுத்தமாய் இரத்தம் சிந்தியே
    நித்திய வாழ்வு தனையே
    நீசனாம் எனக்களித்தார் — கொல்கதா

    1. வஞ்சக உலகினிலே
      வணங்கா கழுத்துடனே
      வழிபோகும் மானிடனே
      வந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா

    Kolkathaa Malai Meethilae Lyrics in English

    kolkathaa malai meethilae
    siluvai sumanthaekinaar
    unnatha pithaavin siththamaay
    uththamar iraththam sinthinaar

    1. antho erusalaemae
      aanndavar pavani vanthaar
      antha naalai nee maranthaay
      anparo kannnneer sinthinaar — kolkathaa
    2. maeniyil kasaiyatikal
      eththanai vasai molikal
      aththanaiyum avar unakkaay
      anpudan sumanthu sakiththaar — kolkathaa

    3.uththama thaeva mainthanae
    suththamaay iraththam sinthiyae
    niththiya vaalvu thanaiyae
    neesanaam enakkaliththaar — kolkathaa

    1. vanjaka ulakinilae
      vanangaa kaluththudanae
      valipokum maanidanae
      vanthidaayo Yesuvanntai — kolkathaa
  • Kolkathaa Kolaimaram கொல்கதா கொலைமரம்

    கொல்கதா கொலைமரம்
    பார்க்கவே பரிதாபம்
    துங்கன் இயேசு நாதனார்
    தொங்கும் காட்சி பார் இதோ!

    1. கை காலை ஆணி பீறிட்டே
      குருதி புரண்டு ஓடிற்றே
      முள்ளினால் ஓர் கிரீடமே
      சூட்டினார் மா பாதகர்
    2. கல்வாரி நாதர் இயேசுவை
      பற்றி நீயும் வந்திட்டால்
      தூசியான உன்னையும்
      மேசியா கைத் தூக்குவார்

    Kolkathaa Kolaimaram Lyrics in English

    kolkathaa kolaimaram
    paarkkavae parithaapam
    thungan Yesu naathanaar
    thongum kaatchi paar itho!

    1. kai kaalai aanni peerittae
      kuruthi puranndu otitte
      mullinaal or kireedamae
      soottinaar maa paathakar
    2. kalvaari naathar Yesuvai
      patti neeyum vanthittal
      thoosiyaana unnaiyum
      maesiyaa kaith thookkuvaar