Blog

  • Kaalamae Thaevanaith Thaedu காலையில் தேவனைத் தேடு

    காலையில் தேவனைத் தேடு – ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
    சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே

    மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
    மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே

    பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே

    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலமே

    வேலையுனக்குக் கைகூட – சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலமே


    Kaalamae Thaevanaith Thaedu Lyrics in English

    kaalaiyil thaevanaith thaedu – jeeva
    kaarunnyar paatham panninthu mantadu

    seelamudan patham paatik konndaadu,
    seeraana niththiya jeevanai naadu — kaalamae

    mannuyirkkaay mariththaarae – manu
    mainthanena naamam vaiththirunthaarae
    un siruttikarai nee uthayaththilennnu
    ullanganinthu thanijepam pannnu — kaalamae

    paavach sothanaikalai vellu – ketta
    paarudal paeyudan porukku nillu
    jeeva kireedanj siraththilanniyach
    sinthanai sey manuvaelanaip panniya — kaalamae

    siruvarkal ennidanj serath -thatai
    seyyaa thirungalentar manathaara
    paraloka selva mavarkkup palikkum
    paakkiyamellaam paranthu jolikkum — kaalamae

    vaelaiyunakkuk kaikooda – sathya
    vaethan kirupai varaththai mantada
    kaalai thaeduvor enaik kanndataivaarae
    kannviliththu jepanj seyyumentarae — kaalamae

  • Kaalam Vaekamaay Ootuthae காலம் வேகமாய் ஓடுதே

    காலம் வேகமாய் ஓடுதே
    கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
    கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
    உதவி செய்யும் தேவா! – எனக்கு
    உணர்வு தாரும் தேவா

    1. உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்கு
      வெளி வேஷம் என்றும் வேண்டாம்
      மறுரூப வாழ்வைத் தந்து என்னை
      குணவானாய் மாற்றிவிடும்
    2. கல்வாரிக் காட்சி கண்டேன் – அந்த
      காயங்கள் என்னால் என்றேன்
      அன்பின் ஆழம் கண்டு – அந்த
      அன்புக்கு அடிமை என்றேன்
    3. கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு
      ஜெபத்தின் ஆவி தாரும்
      கிருபையின் காலம் இப்போதும்
      இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

    Kaalam Vaekamaay Ootuthae Lyrics in English

    kaalam vaekamaay oduthae
    karuththillaamal vaalkinten
    kannnum karuththumaay vaalnthida
    uthavi seyyum thaevaa! – enakku
    unarvu thaarum thaevaa

    1. ullaththil maattam thaevai – enakku
      veli vaesham entum vaenndaam
      maruroopa vaalvaith thanthu ennai
      kunavaanaay maattividum
    2. kalvaarik kaatchi kanntaen – antha
      kaayangal ennaal enten
      anpin aalam kanndu – antha
      anpukku atimai enten
    3. kannnneerudan jepikka enakku
      jepaththin aavi thaarum
      kirupaiyin kaalam ippothum
      Yesuvae arulkoornthu emmai eluppum
  • Kaalam Umathu Karaththil Thaevaa காலம் உமது கரத்தில் தேவா

    காலம் உமது கரத்தில் தேவா
    கிருபை தாரும் – உந்தன்
    சித்தம் போல் என்றும்
    என்னை நடத்திடும்

    1. அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்
      தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
      என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக
      ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும்
    2. நித்தம் நானுமே உம்மை போற்றியே
      புத்தம் புதிய பாடல் – என்றும் பாடிட
      கிருபையின் காலம் ஆதாயம் செய்து
      வருகையிலே வானில் மகிழச் செய்யும்

    Kaalam Umathu Karaththil Thaevaa Lyrics in English

    kaalam umathu karaththil thaevaa
    kirupai thaarum – unthan
    siththam pol entum
    ennai nadaththidum

    1. appaa naan unthan sontha pillaithaan
      thappu seythaalum ennai thanntiyaathirum
      ennai neer manniththu um sonthamaaka
      aettuk kollum manthai serththuk kollum
    2. niththam naanumae ummai pottiyae
      puththam puthiya paadal – entum paatida
      kirupaiyin kaalam aathaayam seythu
      varukaiyilae vaanil makilach seyyum
  • Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
    பாலன் பிறந்தார் அன்று
    பாசத் திருநாள் இன்று

    தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    பாசத் திருநாள் இன்று

    1. பூக்களின் எழில் புன்னகை தனில்
      இறைமகன் பாசம் காணலாம்
      நீரலை எழும் நீர்களின் தனில்
      இறைமகன் நேசம் காணலாம்

    பகலிலே வேகமாய்
    இரவிலே தீபமாய்
    காற்றும் இறை நாமமே
    கலங்காதே நாம் வாழலாம் — காலம்

    1. காவியம் புகழ் பரமனின் அருள்
      மழைத் தரும் மேகம் ஆகுமே
      பாலகன் பதம் பணிந்திடும் மனம்
      ஒளி விடும் தீபம் ஆகுமே

    அமைதியை செல்வமாய்
    அருளையே அமுதமாய்
    தாரும் இறை இயேசுவே
    எம் வாழ்வு ஒளி வீசுமே — காலம்


    Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Lyrics in English

    kaalam panikkaalam vaanil olik kolam
    oorin oru oram iravin nadu naeram
    paalan piranthaar antu
    paasath thirunaal intu

    theepach sudar aenthungal paalan mukam kaanungal
    kaalam panikkaalam vaanil olik kolam
    paasath thirunaal intu

    1. pookkalin elil punnakai thanil
      iraimakan paasam kaanalaam
      neeralai elum neerkalin thanil
      iraimakan naesam kaanalaam

    pakalilae vaekamaay
    iravilae theepamaay
    kaattum irai naamamae
    kalangaathae naam vaalalaam — kaalam

    1. kaaviyam pukal paramanin arul
      malaith tharum maekam aakumae
      paalakan patham panninthidum manam
      oli vidum theepam aakumae

    amaithiyai selvamaay
    arulaiyae amuthamaay
    thaarum irai Yesuvae
    em vaalvu oli veesumae — kaalam

  • Kaalam Kadanthidum Munnar காலம் கடந்திடும் முன்னர்

    1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
      ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
      சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
      பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே

    காலம் கடந்திடும் முன்னர்
    கருத்துக்கொள்வார் வாருமே
    ஞாலத்தில் இயேசுவின் நாமம்
    எடுத்துச் செல்லச் சேருமே

    1. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
      தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
      ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்
      மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் – இன்றே
    2. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
      இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
      ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
      இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் – இன்றே
    3. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
      உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
      எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு
      தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு – இன்றே

    Kaalam Kadanthidum Munnar Lyrics in English

    1. kaalam kadanthidum munnar karuththuk kolvaar vaarumae
      njaalaththil Yesuvin naamam eduththuch sellach serumae
      suththak karaththai uyarththi parisuththar yaarum serumae
      paavaththil saakum janaththai thaduththu niruththak koodumae – inte

    kaalam kadanthidum munnar
    karuththukkolvaar vaarumae
    njaalaththil Yesuvin naamam
    eduththuch sellach serumae

    1. than kadan seyyaa manithar, kavalaiyil vaati nirpaar
      theepaththil ennnney peraathor thukkaththil moolkiduvaar
      aaththuma aathaayam seyyaar sirasinil atiththuk kolvaar
      maay maalam purinthorukku semmaiyaayp pathil koduppaar – inte
    2. seesharkal yaavarum ontay jothiyaayth thikalnthiduvaar
      iraththa saatchikalin koottam, vetti mulakkam seyyum
      jepiththor, siraththai eduththor, aanantha paadal seykuvaar
      iraajaathi iraajan Yesuvae, neethiyaay arasaaluvaar – inte
    3. nee vaalum ippoomi naasam aakum kaalam varuthae
      ulakin kataisi santhathi, neeyaaka irukkalaamae
      elumpu, elumpu theporaal paaraakkae, viliththuvidu
      thaevaikku aetta pelanai, intaikkae pettelumpu – inte
  • Kaalaiyum Maalaiyum காலையும் மாலையும்

    காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
    கருத்துடன் பாடிடுவேன்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
    பாடிடும் தொனி கேட்குதே

    1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
      கிருபையாய் இரட்சிப்புமானார்
      அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
      அனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும்
    2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
      என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
      பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
      பாதையில் நடத்திடுவார் — காலையும்
    3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
      என்றும் தம் மகிமையைக் காண
      ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
      வாஞ்சித்து நாடிடுவேன் — காலையும்
    4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
      தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
      உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
      உயர்த்துவார் கன்மலைமேல் — காலையும்
    5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
      என் கர்த்தர் சொன்னதினாலே
      தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
      தயவாகப் பதிலளிப்பார் — காலையும்
    6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
      கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
      எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
      என்றென்றும் காத்திருக்கும் — காலையும்
    7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
      என் கர்த்தர் வாக்கு மாறிடார்
      தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
      தவறாமல் நிறைவேற்றுவார் — காலையும்

    Kaalaiyum Maalaiyum Lyrics in English

    kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik
    karuththudan paadiduvaen

    parisuththar parisuththar parisuththar enaththoothar
    paadidum thoni kaetkuthae

    1. karththar en velichcham jeevanin pelanum
      kirupaiyaay iratchippumaanaar
      anjidaamal kalangaamal payamintith thikilinti
      anuthinam vaalnthiduvaen — kaalaiyum
    2. enakkethiraay or paalaiyamirangi
      enmael or yuththam vanthaalum
      payappataen; ethiraali nimiththamaay sevvaiyaana
      paathaiyil nadaththiduvaar — kaalaiyum
    3. ontai naan kaettaen , athaiyae naaduvaen
      entum tham makimaiyaik kaana
      jeevanulla naalellaam tham aalayaththil thanguvathai
      vaanjiththu naadiduvaen — kaalaiyum
    4. theengu naalil tham koodaara maraivil
      thaetich serththennai maraippaar
      unnathaththil maraivaaka oliththennaip paathukaaththu
      uyarththuvaar kanmalaimael — kaalaiyum
    5. enthan mukaththaith thaedungal entu
      en karththar sonnathinaalae
      tham mukaththaith thaeduvaenae kooppidum en saththam kaettu
      thayavaakap pathilalippaar — kaalaiyum
    6. thakappanum thaayum kaivittalum en
      karththar ennaich serththukkolvaar
      enthan ullam sthiramaakath thidamaakak karththarukkae
      ententum kaaththirukkum — kaalaiyum
    7. enakkaaka yaavum seythu mutippaar
      en karththar vaakku maaridaar
      thamakkentum payanthidum pakthar yaavar viruppamum
      thavaraamal niraivaettuvaar — kaalaiyum
  • Kaalaiyila Maraiyira Megathai Pola காலையில மறையிற மேகத்தப் போல

    காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
    எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு
    ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட
    எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன்

    ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட
    கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்
    மந்தைகள பத்தி என்ன கவல – அட

    மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல
    ஆத்துமாவை பத்தி என்ன கவல
    இந்த உலகமே மயங்குது என்னோட Styleல
    என்னென்னமோ நான் அளக்குறேன் – என்
    எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அட
    கற்பனையில் பிரசங்கிச்சேன்
    விற்பனையில் கண்ண வெச்சேன்

    அற்புதங்கள் கர்த்தரோட poweru
    அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over
    தரிசனம் கொடுப்பது கர்த்தரு
    அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru
    சத்தியத்த நான் வித்துபுட்டேன்
    சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன்
    அட நான் மட்டும்தான் மேடையில
    மக்களெல்லாம் பாடையில

    காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் – அட
    கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன்
    ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் – அத
    கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன்
    Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு – என்
    பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு
    அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு
    ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு

    ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் – இப்ப
    ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன்
    ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் – இப்ப
    ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன்
    மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம்
    என் மேலேயே எனக்கு கள்ள நேசம்
    அட ஊருக்குத்தான் உபதேசம்
    உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்

    Kaalaiyila maraiyira megathai pola en bakthi irukku
    Endha velaiyilum paavathukku aasapattu thaan
    En buthi irukku

    Yemaathuren naan yemaathuren – ada
    Ellaa janathaiyum yemaathuren
    Yemaandhuten naan yemaandhuten – ada
    Kadaisiyil naan dhaanae yemaandhuten

    Mandhaigalai pathi enna kavala – ada
    Maasa maasam kaanikkaithaan ennoda mind la
    Aathumaavai pathi ennai kavala
    Indha ulagamae mayangudhu ennoda style la
    Ennanamo naan alakkuren – en
    Ennam pola vedhatha velakkuren – ada
    Karpanaiyil prasangichen
    Virpanaiyil kanna vechen

    Arpudhangal kartharoda poweru
    Adhu ennalathaan aagudhunnu solradhu over
    Dharisanam kodupathu kartharu
    Adha solli solli oeturennae andraadam traileru
    Sathiyathai naan vithu putten
    Sothu sugam naan sethuputten
    Ada naan mattum thaan maedaiyila
    Makkal ellaam paadaiyila

    Kaasa kotti pattam ellaam vaanguren – ada
    Kanda naeram enna pathi paesathaan yenguren
    Yeno thaano ooliyathai seyyuren – atha
    Kaelvi kaettaa makkal mela singam pola
    paayuren
    Proceduraa ellaam maaripochu
    En prasangamo verum vetti paechu
    Ada tharperumai jaasthi aachu
    Ooliyangal naasthi aachu

    Aarambathil uththamamaa nadanthen – ippa
    Aadambara vaalkaiyila andraadam aaduren
    Aandavarae kedhiyinnu kedandhaen – ippa
    Aanaa oonaa pangaalarin veetukku oeduren
    Mothathula ellaam nalla vesham
    Enmelayae enakku kalla nesam
    Ada oorukkuthaan ubathesam
    Ullukulla romba mosam


    Kaalaiyila Maraiyira Megathai Pola Lyrics in English

    kaalaiyila maraiyira maekaththap pola en pakthi irukku
    entha vaelaiyilum paavaththukku aasaippattuththaan en puththi irukku
    aemaaththuraen naan aemaaththuraen – ada
    ellaa janaththaiyum aemaaththuraen

    aemaanthuttaen naan aemaanthuttaen – ada
    kataisiyil naanthaanae aemaanthuttaen
    manthaikala paththi enna kavala – ada

    maasaa maasam kaannikkathaan ennoda mindla
    aaththumaavai paththi enna kavala
    intha ulakamae mayanguthu ennoda Stylela
    ennennamo naan alakkuraen – en
    ennnampola vaethaththa velakkuraen – ada
    karpanaiyil pirasangichchaேn
    virpanaiyil kannna vechchaேn

    arputhangal karththaroda poweru
    athu ennaalathaan aakuthunnu solrathu Over
    tharisanam koduppathu karththaru
    atha solli solli otturaenae antadam Traileru
    saththiyaththa naan viththuputtaen
    soththu sukam naan seththuputtaen
    ada naan mattumthaan maetaiyila
    makkalellaam paataiyila

    kaasa kotti pattam ellaam vaanguraen – ada
    kannda naeram ennapaththi paesaththaan aenguraen
    aeno thaano ooliyaththa seyyuraen – atha
    kaelvi kaetta makkal maela singampol paayuraen
    Procedureaa ellaam maarippochchu – en
    pirasangamo verum vetti paechchu
    ada tharperumai jaasthi aachchu
    ooliyangal naasthi aachchu

    aarampaththil uththamamaa nadanthaen – ippa
    aadampara vaalkaiyila antadam aaduraen
    aanndavarae kethiyinnu kidanthaen – ippa
    aanaa oonaa pangaalarin veettukku oduraen
    moththaththula ellaam nalla vaesham
    en maelaeyae enakku kalla naesam
    ada oorukkuththaan upathaesam
    ullukkulla rompa mosam

    Kaalaiyila maraiyira megathai pola en bakthi irukku
    Endha velaiyilum paavathukku aasapattu thaan
    En buthi irukku

    Yemaathuren naan yemaathuren – ada
    Ellaa janathaiyum yemaathuren
    Yemaandhuten naan yemaandhuten – ada
    Kadaisiyil naan dhaanae yemaandhuten

    Mandhaigalai pathi enna kavala – ada
    Maasa maasam kaanikkaithaan ennoda mind la
    Aathumaavai pathi ennai kavala
    Indha ulagamae mayangudhu ennoda style la
    Ennanamo naan alakkuren – en
    Ennam pola vedhatha velakkuren – ada
    Karpanaiyil prasangichen
    Virpanaiyil kanna vechen

    Arpudhangal kartharoda poweru
    Adhu ennalathaan aagudhunnu solradhu over
    Dharisanam kodupathu kartharu
    Adha solli solli oeturennae andraadam traileru
    Sathiyathai naan vithu putten
    Sothu sugam naan sethuputten
    Ada naan mattum thaan maedaiyila
    Makkal ellaam paadaiyila

    Kaasa kotti pattam ellaam vaanguren – ada
    Kanda naeram enna pathi paesathaan yenguren
    Yeno thaano ooliyathai seyyuren – atha
    Kaelvi kaettaa makkal mela singam pola
    paayuren
    Proceduraa ellaam maaripochu
    En prasangamo verum vetti paechu
    Ada tharperumai jaasthi aachu
    Ooliyangal naasthi aachu

    Aarambathil uththamamaa nadanthen – ippa
    Aadambara vaalkaiyila andraadam aaduren
    Aandavarae kedhiyinnu kedandhaen – ippa
    Aanaa oonaa pangaalarin veetukku oeduren
    Mothathula ellaam nalla vesham
    Enmelayae enakku kalla nesam
    Ada oorukkuthaan ubathesam
    Ullukulla romba mosam

  • Yesu Jananamu
    యేసు జననము

    యేసు జననము లోకానికెంతో వరము
    ఆనంద గానాల క్రిస్మస్ దినము (2)
    ఆహాహహా హల్లెలూయా… ఓహోహొహో హోసన్నా (2)

    బెత్లెహేములో పశులపాకలో
    పొత్తిళ్ళలో మరియ ఒడిలో (2)
    పవళించినాడు ఆనాడు
    నీ హృదిని కోరాడు నేడు (2) ||ఆహాహహా||

    గొల్లలంతా పూజించిరి
    జ్ఞానులంతా ఆరాధించిరి (2)
    అర్పించుము నీ హృదయం
    ఆరాధించుము ప్రభు యేసున్ (2) ||ఆహాహహా||


    Yesu Jananamu Lokaanikentho Varamu
    Aananda Gaanaala Christmas Dinamu (2)
    Aahaahahaa Hallelooyaa… Ohohohoo Hosannaa (2)

    Bethlehemulo Pashulapaakalo
    Poththillalo Mariya Odilo (2)
    Pavalinchinaadu Aanaadu
    Nee Hrudini Koraadu Nedu (2) ||Aahaahahaa||

    Gollalanthaa Poojinchiri
    Gnaanulanthaa Aaraadhinchiri (2)
    Arpinchumu Nee Hrudayam
    Aaraadhinchumu Prabhu Yesun (2) ||Aahaahahaa||

  • Yesu Goriya Pillanu Nenu
    యేసు గొరియ పిల్లను నేను

    యేసు గొరియ పిల్లను నేను
    వధకు తేబడిన గొరియ పిల్లను (2)
    దినదినము చనిపోవుచున్నాను
    యేసు క్రీస్తులో బ్రతుకుతున్నాను (2) ||యేసు గొరియ||

    నా తలపై ముళ్ళు గుచ్చబడినవి
    నా తలంపులు ఏడుస్తున్నవి (2)
    నా మోమున ఉమ్మి వేయబడినది
    నా చూపులు తల దించుకున్నవి (2) ||యేసు గొరియ||

    నా చేతుల సంకెళ్ళు పడినవి
    నా రాతలు చెరిగిపోతున్నవి (2)
    నా కాళ్ళకు మేకులు దిగబడినవి
    నా నడకలు రక్త సిక్తమైనవి (2) ||యేసు గొరియ||


    Yesu Goriya Pillanu Nenu
    Vadhaku Thebadina Goriya Pillanu (2)
    Dinadinamu Chanipovuchunnaanu
    Yesu Kreesthulo Brathukuthunnaanu (2) ||Yesu Goriya||

    Naa Thalapai Mullu Guchchabadinavi
    Naa Thalampulu Edusthunnavi (2)
    Naa Momuna Ummi Veyabadinadi
    Naa Choopulu Thala Dinchukunnavi (2) ||Yesu Goriya||

    Naa Chethula Sankellu Padinavi
    Naa Raathalu Cherigipothunnavi (2)
    Naa Kaallaku Mekulu Digabadinavi
    Naa Nadakalu Raktha Sikthamainavi (2) ||Yesu Goriya||

  • Kaalaiyil Suuriyan Uthikkum காலையில் சூரியன் உதிக்கும்

    காலையில் சூரியன் உதிக்கும்
    மாலையில் சூரியன் மறையும்

    பயம் எதற்கு – 3
    இயேசு நம்மோடு

    1. இந்த ஏழை கூப்பிட்டான்
      கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு
    2. நீதிமான்கள் ஒரு போதும்
      இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு
    3. மரண இருளில் நடந்தாலும்
      தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு பயப்படேனே -3
      இயேசு என்னோடு
    4. காலையில் சூரியன் உதிக்கும்
      மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு – 3
      இயேசு நம்மோடு பயப்படேனே – 3
      இயேசு என்னோடு

    Kaalaiyil Suuriyan Uthikkum Lyrics in English

    kaalaiyil sooriyan uthikkum
    maalaiyil sooriyan maraiyum

    payam etharku – 3
    Yesu nammodu

    1. intha aelai kooppittan
      karththar pathil koduththaar – 2 payam etharku
    2. neethimaankal oru pothum
      iranthu thirinthathillai – 2 payam etharku
    3. marana irulil nadanthaalum
      theengirku anjitaenae – 2 payam etharku payappataenae -3
      Yesu ennodu
    4. kaalaiyil sooriyan uthikkum
      maalaiyil sooriyan maraiyum payam etharku – 3
      Yesu nammodu payappataenae – 3
      Yesu ennodu