Blog

  • Jeevan Thanthu Anbu Kurnthu ஜீவன் தந்து அன்பு கூர்ந்த

    ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
    ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
    இயேசுவே நன்றி – 4

    1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
    இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
    உம்பிள்ளையாய் மாற்றினீர்
    உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2

    2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
    தேற்றி நடத்துகிறீர் – 2
    என்னைக் காக்கும் தெய்வம் நீரே
    எனக்காக யாவையும் செய்வீர் – 2

    3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
    உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
    ஒருபோதும் கைவிட மாட்டீர்
    ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2

    4 . ஆவியின் அபிஷேகத்தால்
    நிரப்பி நடத்துகிறீர் – 2
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாக்கு மாறா வல்ல நேசரே – 2


    Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த Lyrics in English

    Jeevan Thanthu Anbu Kurnthu
    jeevan thanthu anpu koorntha thaevaa en
    jeevanulla naal varai nanti – 2
    Yesuvae nanti – 4

    1 . iraththam sinthi meettuk konnteer
    iratchippaal alangariththeer – 2
    umpillaiyaay maattineer
    ummodu vaiththukkonnteer – 2

    2 . thaetivantha theyvam neerae – ennai
    thaetti nadaththukireer – 2
    ennaik kaakkum theyvam neerae
    enakkaaka yaavaiyum seyveer – 2

    3 . ooliyam seyya ennai innum
    uruvaakki makilkinteer – 2
    orupothum kaivida maattir
    orunaalum vilakida maattir – 2

    4 . aaviyin apishaekaththaal
    nirappi nadaththukireer – 2
    vaakkuththaththam seythavarae
    vaakku maaraa valla naesarae – 2

  • Jeevan thandeer ummai ஜீவன் தந்தீர் உம்மை

    ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
    வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
    தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

    ஆராதனை – 3 ஓ…… நித்தியமானவரே

    நீரே நிரந்தமானவர்
    நீரே கனத்திற்கு பாத்திரர்
    நீரே மகிமையுடையவர்
    உம்மை என்றும் ஆராதிப்பேன்

    கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
    பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

    வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
    மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

    Jeevan thantheer Ummai aarathikka
    Vaala vaitheer Ummai aarathikka
    Therinthukondeer Ummai aarathikka
    Ummai yennaalum aarathippaen

    Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae

    Neerae Nirantharamaanavar
    Neerae kanathirku Paathirar
    Neerae magimai udaiyavar
    Ummai yendrum aarathippaen

    Kirubai thantheer Ummai aarathikka
    Belan thantheer Ummai aarathikka
    Ooliyam thantheer Ummai aarathikka
    Ummai yennalum aarathippaen

    Varangal thantheer Ummai aarathikka
    Maenmai thantheer Ummai aarathikka
    Gnanam thantheer Ummai aarathikka
    Ummai yennalum aarathippaen


    Jeevan thandeer ummai Lyrics in English

    jeevan thantheer ummai aaraathikka
    vaala vaiththeer ummai aaraathikka
    therinthukonnteer ummai aaraathikka
    ummai ennaalum aaraathippaen

    aaraathanai – 3 o…… niththiyamaanavarae

    neerae niranthamaanavar
    neerae kanaththirku paaththirar
    neerae makimaiyutaiyavar
    ummai entum aaraathippaen

    kirupai thantheer ummai aaraathikka
    pelanai thantheer ummai aaraathikka
    ooliyam thantheer ummai aaraathikka
    ummai ennaalum aaraathippaen

    varangal thantheer ummai aaraathikka
    maenmai thantheer ummai aaraathikka
    njaanam thantheer ummai aaraathikka
    ummai ennaalum aaraathippaen

    Jeevan thantheer Ummai aarathikka
    Vaala vaitheer Ummai aarathikka
    Therinthukondeer Ummai aarathikka
    Ummai yennaalum aarathippaen

    Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae

    Neerae Nirantharamaanavar
    Neerae kanathirku Paathirar
    Neerae magimai udaiyavar
    Ummai yendrum aarathippaen

    Kirubai thantheer Ummai aarathikka
    Belan thantheer Ummai aarathikka
    Ooliyam thantheer Ummai aarathikka
    Ummai yennalum aarathippaen

    Varangal thantheer Ummai aarathikka
    Maenmai thantheer Ummai aarathikka
    Gnanam thantheer Ummai aarathikka
    Ummai yennalum aarathippaen

  • Jeevan belan sugam ஜீவன் பெலன் சுகம்

    ஜீவன் பெலன் சுகம் பாரில்
    நலன் யாவும் வாழ்வில்
    ஒளி நீரே வழியும் இனி நீரே

    தேடினேன் ஓடினேன்
    இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
    நாடினேன் வந்திட்டேன்
    பாதம் பணிந்தும்மைப் போற்றவே

    தந்தை போல் மன்னித்து
    என்னை ஏற்று அன்பு கொண்டீரே
    மந்தையில் சேர்த்திட்டு
    சொந்தமாக்கி என்னை மீட்டீரே

    மனம் போல் நடந்தேன்
    துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
    என்னையா தேடினீர்
    பாவியான என்னை போஷித்தார்


    Jeevan belan sugam Lyrics in English

    jeevan pelan sukam paaril
    nalan yaavum vaalvil
    oli neerae valiyum ini neerae

    thaetinaen otinaen
    iratchippin nalnaathaa enten naan
    naatinaen vanthittaen
    paatham panninthummaip pottavae

    thanthai pol manniththu
    ennai aettu anpu konnteerae
    manthaiyil serththittu
    sonthamaakki ennai meettirae

    manam pol nadanthaen
    thurokipol naan ummai maranthaen
    ennaiyaa thaetineer
    paaviyaana ennai poshiththaar

  • Jeeva Vasanang Kooruvom ஜீவ வசனங் கூறுவோம்

    ஜீவ வசனங் கூறுவோம் – சகோதரரே
    சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்

    பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
    ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே

    பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
    பட்டு மடியும் வேளையில்
    பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
    வேதனை தானடையப் போவோர் கதி பெறவே

    காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
    கர்த்தன் சேவையில் அமர்ந்தே
    நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
    நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய

    பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
    போகச் சொல்லி விதித்தாரே
    காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
    கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து

    விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
    மீட்கக் குருசில் இறந்தார்
    மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
    றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு


    Jeeva Vasanang Kooruvom Lyrics in English

    jeeva vasanang kooruvom – sakothararae
    sernthae ekkaalam oothuvom

    paavikal maelurukip paadupattu mariththa
    jeevaathi pathi yaesu sinthai makilnthidavae

    paathakap paeyin valaiyil aiyo thiralpaer
    pattu matiyum vaelaiyil
    paethamai yodu pitivaatha marul mikunthu
    vaethanai thaanataiyap povor kathi peravae

    kaaduthanilae alainthae kiristhaesu
    karththan sevaiyil amarnthae
    naadu nakar kiraaman thaeti naam pettataintha
    nalla eevu varangal ellaarung kanndataiya

    poolokam engum namaiyae kiristhu naathar
    pokach solli vithiththaarae
    kaalamellaam ummodu koodayiruppaen enta
    karththan vaakkai ninaiththu eththaesamunthirinthu

    vinnnnin makimai thuranthaar kiristhunamai
    meetkak kurusil iranthaar
    mannnnin pukal perumai ellaam thoosukuppai en
    raெnnnnich siluvaithanai eduththu makilchchiyadu

  • Jeeva Vaasanai Jeeva Vaasanai ஜீவ வாசனை ஜீவ வாசனை

    என்னை வனையும்

    1. ஜீவ வாசனை ஜீவ வாசனை
      பாவி என்னிலே வீசச் செய்யுமே
      ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய்
      பாரில் எங்கிலும் வாழ செய்யுமே
      அல்லேலூயா – 4
    2. பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும்
      போலி பக்தரின் சாயல் வேண்டாமே
      தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய்
      நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே
    3. திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம்
      கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே
      இலாப நோக்கின்றி பாசம் காட்டிடும்
      தியாக ரூபமாய் என்னை மாற்றுமே
    4. மத்திய மாநிலம் ஆளும் அனைவரும்
      பற்பல பாஷை ஜாதி யாவரும்
      நித்திய ராஜிய பாக்கியம் அடைந்திட
      பத்தன் பவுலைப்போல் என்னை வனையுமே

    Jeeva Vaasanai Jeeva Vaasanai Lyrics in English

    ennai vanaiyum

    1. jeeva vaasanai jeeva vaasanai
      paavi ennilae veesach seyyumae
      jeeva naatkalai aathma meetpukkaay
      paaril engilum vaala seyyumae
      allaelooyaa – 4
    2. pakthi porvaiyil thoopam aettidum
      poli paktharin saayal vaenndaamae
      thaalththi vaenndidum aayakkaaranaay
      niththam vaalnthida arul eeyumae
    3. thikkatta pillai vithavaikal koottam
      kannnneer sinthidum thaesam meethilae
      ilaapa Nnokkinti paasam kaatdidum
      thiyaaka roopamaay ennai maattumae
    4. maththiya maanilam aalum anaivarum
      parpala paashai jaathi yaavarum
      niththiya raajiya paakkiyam atainthida
      paththan pavulaippol ennai vanaiyumae
  • Jeeva thanneerae aaviyanavarae ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

    ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
    வற்றாத நதியாக வாரும் போதகரே

    வாரும் ஐயா போதகரே
    வற்றாத ஜீவ நதியாக

    கணுக்கால் அளவு போதாதையா
    முழங்கால் அளவும் போதாதையா
    நீந்தி நீந்தி மூழ்கணுமே
    மிதந்து மிதந்து மகிழணுமே

    போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
    பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
    சேருமிடமெல்லாம் ஆறுதலே
    செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே

    கோடி கோடி மீனவர் கூட்டம்
    ஓடி ஓடி வலை வீசணும்
    பாடி பாடி மீன் பிடிக்கணும்
    பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்

    கரையோர மரங்கள் ஏராளமாய்
    கனி தர வேண்டும் தாராளமாய்
    இலைகள் எல்லாம் மருந்தாகணும்
    கனிகள் எல்லாம் உணவாகணும்


    Jeeva thanneerae aaviyanavarae Lyrics in English

    jeevath thannnneerae aaviyaanavarae
    vattaாtha nathiyaaka vaarum pothakarae

    vaarum aiyaa pothakarae
    vattaாtha jeeva nathiyaaka

    kanukkaal alavu pothaathaiyaa
    mulangaal alavum pothaathaiyaa
    neenthi neenthi moolkanumae
    mithanthu mithanthu makilanumae

    pokum idamellaam aarokkiyamae
    paayum idamellaam parisuththamae
    serumidamellaam aaruthalae
    sellumidamellaam selippuththaanae

    koti koti meenavar koottam
    oti oti valai veesanum
    paati paati meen pitikkanum
    paraloka thaevanukku aal serkkanum

    karaiyora marangal aeraalamaay
    kani thara vaenndum thaaraalamaay
    ilaikal ellaam marunthaakanum
    kanikal ellaam unavaakanum

  • Jeeva Thanneer Odum Nadhi ஜீவத் தண்ணீர் ஓடும் நதி

    பல்லவி

    ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்

    தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்

    நேசர் இயேசுவே என்றேன் – ஜீவ

    சரணங்கள்

    1. தாகமாய் இருப்பவர் அனைவருமே

    என்னிடம் வாருங்கள் என்றாரே

    பாவமே நீங்கிடும் வருவதினால்

    பாக்கியம் வாழ்வில் காண்பேனே


    Jeeva Thanneer Odum Nadhi Lyrics in English

    pallavi

    jeevath thannnneer odum nathi kanntaen

    thaakam theerkka naanum oti vanthaen

    naesar Yesuvae enten – jeeva

    saranangal

    1. thaakamaay iruppavar anaivarumae

    ennidam vaarungal entarae

    paavamae neengidum varuvathinaal

    paakkiyam vaalvil kaannpaenae

  • Jeeva nathiye enthan ஜீவ நதியே எந்தன்

    ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
    பாய்ந்து செல்லட்டுமே

    மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
    என்னில் மறைந்து போகட்டுமே-2

    உலர்ந்த எலும்புகளெல்லாம்
    என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

    பெலவீனப் பகுதியெல்லாம்
    என்னில் பெலமாக மாறட்டுமே

    கனி கொடா மரங்களெல்லாம்
    என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

    ஆவியின் வரங்களினால்
    என்னை அபிஷேகம் செய்திடுமே


    Jeeva nathiye enthan Lyrics in English

    jeeva nathiyae enthan ullaththil
    paaynthu sellattumae

    maamsaththin ennnangalellaam
    ennil marainthu pokattumae-2

    ularntha elumpukalellaam
    ennil uyir pettu elumpattumae

    pelaveenap pakuthiyellaam
    ennil pelamaaka maarattumae

    kani kodaa marangalellaam
    ennil kanikal kodukkattumae

    aaviyin varangalinaal
    ennai apishaekam seythidumae

  • Jeeva kristhu uyirthelunthar ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

    ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
    தேவ குமாரன் மரித்தெழுந்தார்
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
    அல்லேலூயா கல்லறைக் காட்சி
    அற்புத சாட்சியே -ஆண்டவர்
    இயேசு உயிர்த்தெழுந்தார்

    பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
    வேதாள கூட்டம் நடுங்கிடவே
    அன்றதிகாலை மா இருள் வேளை
    மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

    நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
    நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
    சாவை ஜெயித்து காட்சி அளித்து
    சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

    பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
    பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
    என் மன ஜோதி தம் அருள் ஆவி
    என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

    நல் விசுவாசம் தந்திடுவார்
    நம்பிடுவோரை எழுப்பிடுவார்
    எக்காள சத்தம் கேட்டிட நாமும்
    ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே


    Jeeva kristhu uyirthelunthar Lyrics in English

    jeeva kiristhu uyirththelunthaar
    thaeva kumaaran mariththelunthaar
    paavangal pokka paaviyai meetka
    paliyaana Yesu uyirththelunthaar

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa kiristhu uyirththaar
    allaelooyaa kallaraik kaatchi
    arputha saatchiyae -aanndavar
    Yesu uyirththelunthaar

    paathaalam yaavum maerkonndavar
    vaethaala koottam nadungidavae
    antathikaalai maa irul vaelai
    mannaathi mannan uyirththelunthaar

    naam tholum thaevan uyirullavar
    nam kiristhaesu parisuththarae
    saavai jeyiththu kaatchi aliththu
    sonnapatiyae uyirththelunthaar

    poorippudan naam paadiduvom
    pooloka mengum saattiduvom
    en mana jothi tham arul aavi
    en ullam ootta uyirththelunthaar

    nal visuvaasam thanthiduvaar
    nampiduvorai eluppiduvaar
    ekkaala saththam kaettida naamum
    aekuvom maelae jeyiththelunthae

  • Jeeva Jalama Athma Nadhuda ஜீவ ஜலமா ஆத்ம நாதுடா

    ஜீவ ஜலமா ஆத்ம நாதுடா
    எந்தனி நதிலாக ரம்மு போதகா

    ரண்டையா போதகூடா
    என்டனி ஜீவ நதிலாகா

    பாதாள் கொளத்த சரி போதையா
    மோக்கால லொது சரிகாதையா
    ஈதல முனிகி லேவலயா
    தேலி தேலி ஆதலயா

    போவு ஸ்தலமெல்லா ஆரோக்கியமே
    பாரு சோட்டெல்லா பரிசுத்தமே
    சேரு த பந்த சம்திருப்தியே
    நிலுச்சு நேலந்த புஷ்டி கரமே


    Jeeva Jalama Athma Nadhuda (telugu Song) Lyrics in English

    jeeva jalamaa aathma naathudaa
    enthani nathilaaka rammu pothakaa

    ranntaiyaa pothakoodaa
    endani jeeva nathilaakaa

    paathaal kolaththa sari pothaiyaa
    mokkaala lothu sarikaathaiyaa
    eethala muniki laevalayaa
    thaeli thaeli aathalayaa

    povu sthalamellaa aarokkiyamae
    paaru sottellaa parisuththamae
    seru tha pantha samthirupthiyae
    niluchchu naelantha pushti karamae