Blog

  • Jebathin Aavalai En Nenjil Arulum ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்

    ஜெபத்தின் ஆவலை

    1. ஜெபத்தின் ஆவலை
      என் நெஞ்சில் அருளும்;
      தெய்வாவீ, லோக நேசத்தை
      என்னை விட்டகற்றும்.
    2. பூலோக சிந்தையை
      வெறுத்துத் தள்ளுவேன்;
      மேலான நித்திய இன்பத்தை
      நான் தேட ஏவுமேன்.
    3. எனக்குத் துணையாய்
      என் பக்கத்தில் இரும்;
      நான் நிலைநிற்கும்படியாய்
      கிருபை அளியும்.
    4. தெய்வன்பின் பாசத்தால்
      கட்டுண்டு, என்றைக்கும்
      உம்மை என் முழு மனதால்
      பின்பற்றச்செய்திடும்.

    Jebathin Aavalai En Nenjil Arulum Lyrics in English

    jepaththin aavalai

    1. jepaththin aavalai
      en nenjil arulum;
      theyvaavee, loka naesaththai
      ennai vittakattum.
    2. pooloka sinthaiyai
      veruththuth thalluvaen;
      maelaana niththiya inpaththai
      naan thaeda aevumaen.
    3. enakkuth thunnaiyaay
      en pakkaththil irum;
      naan nilainirkumpatiyaay
      kirupai aliyum.
    4. theyvanpin paasaththaal
      kattunndu, entaikkum
      ummai en mulu manathaal
      pinpattachcheythidum.
  • Jebathai ketkum engal deva ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

    ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
    ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
    ஜெபத்திலே தரித்திருந்து
    ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

    ஊக்கத்துடனே ஓர் முகமாய்
    வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
    நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
    கேட்கும்படி கிருபை செய்யும்

    ஆகாத நோக்கம் சிந்தனையை
    அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
    வாகான தாக்கும் மனமெல்லாம்
    வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்

    இடைவிடாமல் ஜெபம் செய்ய
    இடையூறெல்லாம் நீக்கிவிடும்
    சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
    கடைசி மட்டும் கத்திருப்போம்


    Jebathai ketkum engal deva Lyrics in English

    jepaththaik kaetkum engal thaevaa
    jepaththin vaanjai thantharulum
    jepaththilae thariththirunthu
    jepaththin maenmai kaanach seyyum

    jepamae jeevan jepam jeyam
    jeeviyaththirku ithuvae sattam
    jepamae jeevan jepam jeyam
    jeeviyaththirku ithuvae sattam

    ookkaththudanae or mukamaay
    vaakkuththaththathaip pattikkonndu
    Nnokkaththai ellaam naermaiyaakki
    kaetkumpati kirupai seyyum

    aakaatha Nnokkam sinthanaiyai
    akattum engal nenjaivittu
    vaakaana thaakkum manamellaam
    vallamaiyotae vaenntik kolvom

    itaividaamal jepam seyya
    itaiyooraெllaam neekkividum
    salippillaamal unthan paatham
    kataisi mattum kaththiruppom

  • Jebame en vaazhvin ஜெபமே என் வாழ்வில்

    ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
    ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
    ஜெபமின்றியே ஜெயமில்லையே
    ஜெப சிந்தை எனில் தாருமே

    இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
    இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
    பொறுமையுடன் காத்திருந்தே
    போராடி ஜெபித்திடவே

    சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
    சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
    என் மாம்சத்தின் பெலவீனத்தில்
    ஆவியின் பெலன் தாருமே

    எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
    பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
    துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
    உபவாசம் எனில் தாருமே

    முழங்காலில் நின்றே முழு மனதுடனே
    விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
    உம் வருகை நாளதிலே
    உம்முடன் சேர்ந்திடவே


    Jebame en vaazhvin Lyrics in English

    jepamae en vaalvil seyalaaka maara
    jepa aaviyaal ennai niraiththidumae
    jepamintiyae jeyamillaiyae
    jepa sinthai enil thaarumae

    iravellaam jepiththa en thaevanae um
    ithayaththin paaram ennilum thaarum
    porumaiyudan kaaththirunthae
    poraati jepiththidavae

    sothanaiyanukaa vilippudan jepikka
    sothanaiyathilum sornthidaa jepikka
    en maamsaththin pelaveenaththil
    aaviyin pelan thaarumae

    entha samayamum ellaa manitharkkum
    parisuththavaankal pannikal palanukkum
    thuthi sthoththiram jepam vaennduthal
    upavaasam enil thaarumae

    mulangaalil ninte mulu manathudanae
    visuvaasam uruthiyil unnmaiyaay jepikka
    um varukai naalathilae
    ummudan sernthidavae

  • Jebam Seidhiduvom Kanneer ஜெபம் செய்திடுவோம் கண்ணீர்

    ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

    தேசத்தின் ஷேமத்திற்காய்

    ஜெபிப்போம் செயல் படுவோம்

    ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

    அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்

    இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

    1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

    ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

    ஜெபத்தினால் ஜெபத்தினால்

    ஜெபிப்போம் கொடுப்போம்

    விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

    1. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

    புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

    கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?

    நம்மில் யார் யார் யாரோ?

    திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

    1. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்

    மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்

    ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே

    கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்

    கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

    1. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்

    கிருபையின்மேல் கிருபை பெருகிடும்

    ஜெபத்தினால் ஜெபத்தினால்

    காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்


    Jebam Seidhiduvom Kanneer Lyrics in English

    jepam seythiduvom kannnneer sinthiduvom

    thaesaththin shaemaththirkaay

    jepippom seyal paduvom

    jepippom jeyam peruvom

    athikaalaiyil iraachchaாmaththil pakalil iravil

    itaividaamal eppoluthumae – jepam

    1. jepaththinaal saaththaan otippovaan

    jepaththinaal ethirppukal maraikintana

    jepaththinaal jepaththinaal

    jepippom koduppom

    virainthu seyalpaduvom — jepam

    1. kangai nathiyinilae moolkidum makkalaip paar

    punnnniya shaeththirangalil kumpidum janangalaip paar

    kavalaippaduvaar yaar? kannnneer sinthuvaar yaar?

    nammil yaar yaar yaaro?

    thirappilae yaar, yaar yaaro? — jepam

    1. sitharunndalaikinta inthukkal musleemkal

    maeyppanattavaraay jainarkal pauththarkal

    aayiram pathinaayiram latcham koti unntae

    kethsamanaekku virainthu sentiduvom

    kannnneer sinthi kathari jepiththiduvom — jepam

    1. pelaththinmael pelan perukidum

    kirupaiyinmael kirupai perukidum

    jepaththinaal jepaththinaal

    kaaththirunthu suthantharippom (2) — jepam

  • Jebam Keteeraiya Jeyam ஜெபம் கேட்டீரையா

    1. ஜெபம் கேட்டீரையா
      ஜெயம் தந்தீரையா
      தள்ளாட விடவில்லையே

    தாங்கியே நடத்தினீரே

    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    1. கண்ணீரைக் கண்டீரையா
      கரம் பிடித்தீரையா
      விண்ணப்பம் கேட்டீரையா
      விடுதலை தந்தீரையா — புகழ்
    2. எபிநேசர் நீர்தானையா
      இதுவரை உதவினீரே
      எல்ரோயீ நீர்தானையா
      என்னையும் கண்டீரையா — புகழ்
    3. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
      உம்மையே நம்பி உள்ளேன்
      பூரண சமாதானரே
      போதுமே உம் சமூகமே — புகழ்

    Jebam Keteeraiya Jeyam Lyrics in English

    1. jepam kaettiraiyaa
      jeyam thantheeraiyaa
      thallaada vidavillaiyae

    thaangiyae nadaththineerae

    pukalkinten paattuppaati
    puyal intu oynthathu
    puthuraakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    1. kannnneeraik kannteeraiyaa
      karam pitiththeeraiyaa
      vinnnappam kaettiraiyaa
      viduthalai thantheeraiyaa — pukal
    2. epinaesar neerthaanaiyaa
      ithuvarai uthavineerae
      elroyee neerthaanaiyaa
      ennaiyum kannteeraiyaa — pukal
    3. uruthiyaay pattik konntaen
      ummaiyae nampi ullaen
      poorana samaathaanarae
      pothumae um samookamae — pukal
  • Jebam Kelum Bathil Thaarum ஜெபம் கேளும் பதில் தாரும்

    ஜெபம் கேளும் பதில் தாரும்
    அதிசயம் செய்யும் ஐயா

    1. நூறு கோடி என் ஜனங்கள்
      ஏழு லட்சம் கிராமங்கள்
      இயேசுவை காண வேண்டும்
    2. உமக்கெதிராய் செயல்படுவோர்
      உம் பாதம் வர வேண்டும்
      உமக்காய் வாழ வேண்டும்
    3. இந்தியாவை பாழாக்கும்
      அந்தகார வல்லமைகள்
      அகன்று போக வேண்டும்
    4. நாடாளும் தலைவர்களை
      நாள்தோறும் பாதுகாத்து
      ஞானத்தால் நிரப்ப வேண்டும்
    5. மரித்துப் போன மனிதரெல்லாம்
      உம் குரலைக் கேட்டு இன்று
      மறுவாழ்வு பெற வேண்டும்
    6. மிஷினரி ஊழியங்கள்
      மென்மேலும் பெருக வேண்டும்
      உண்மையாய் உழைக்க வேண்டும்
    7. சிலைகள் வழிபாடு
      செயலற்றுப் போக வேண்டும்
      நற்செய்தி பரவ வேண்டும்
    8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
      உம் நாமம் சொல்ல வேண்டும்
      உமக்கே அஞ்ச வேண்டும்

    Jebam Kelum Bathil Thaarum Lyrics in English

    jepam kaelum pathil thaarum
    athisayam seyyum aiyaa

    1. nootru koti en janangal
      aelu latcham kiraamangal
      Yesuvai kaana vaenndum
    2. umakkethiraay seyalpaduvor
      um paatham vara vaenndum
      umakkaay vaala vaenndum
    3. inthiyaavai paalaakkum
      anthakaara vallamaikal
      akantu poka vaenndum
    4. naadaalum thalaivarkalai
      naalthorum paathukaaththu
      njaanaththaal nirappa vaenndum
    5. mariththup pona manitharellaam
      um kuralaik kaettu intu
      maruvaalvu pera vaenndum
    6. mishinari ooliyangal
      menmaelum peruka vaenndum
      unnmaiyaay ulaikka vaenndum
    7. silaikal valipaadu
      seyalattup poka vaenndum
      narseythi parava vaenndum
    8. aalum thalaivarkal koottam
      um naamam solla vaenndum
      umakkae anja vaenndum
  • Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

    ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே

    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    கண்ணீரைக் கண்டீரையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம்மையே நம்பி உள்ளேன்
    பூரண சமாதானரே
    போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்


    Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa Lyrics in English

    jepam kaettiraiyaa
    jeyam thantheeraiyaa
    thallaada vidavillaiyae
    thaangiyae nadaththineerae

    pukalkinten paattuppaati
    puyal intu oynthathu
    puthuraakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    kannnneeraik kannteeraiyaa
    karam pitiththeeraiyaa
    vinnnappam kaettiraiyaa
    viduthalai thantheeraiyaa – pukalkinten

    epinaesar neerthaanaiyaa
    ithuvarai uthavineerae
    elroyee neerthaanaiyaa
    ennaiyum kannteeraiyaa – pukalkinten

    uruthiyaay pattik konntaen
    ummaiyae nampi ullaen
    poorana samaathaanarae
    pothumae um samookamae – pukalkinten

  • Jeba velai emakanantham ஜெபவேளை எமக்கானந்தம்

    ஜெபவேளை எமக்கானந்தம்
    என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
    ஜெபம் எங்கள் ஜெயமே

    இருள் சூழ்ந்த வனம் போன்ற
    இருண்ட கெத்செமனேயில்
    இறுதி வேளையில் ஜெபித்தீர் – இரத்த
    வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே
    அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த

    மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
    உம் மகிமையை அளித்தீரையா
    அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
    எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா

    சரீரமோ பெலவீனம்
    ஆவியே உயிர்ப்பிக்கும்
    சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
    அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே
    நல்ல அருள் ஆவி வரம் தாருமே

    ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
    ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
    பக்தன் மோசே போல் ஜெயம் பெற
    ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே

    உயர் கர்மேல் மலை மீது
    ஜெபித்திடும் எலியா போல்
    துயருற்ற மகள் அன்னாள் போல்
    தாசன் தானியேல் எனும் பக்தர் பலர்
    ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே


    Jeba velai emakanantham Lyrics in English

    jepavaelai emakkaanantham
    entum jepamillaa jeyamillai
    jepam engal jeyamae

    irul soolntha vanam ponta
    irunnda kethsemanaeyil
    iruthi vaelaiyil jepiththeer – iraththa
    vaervaiyum perumoochchum perukidavae
    antha iravellaam jepiththeeraiyaa – intha

    maruroopa malaimeethil tharisanam koduththu
    um makimaiyai aliththeeraiyaa
    antu pola um tharisanam emakkarulum
    engal arumai aanndavar iyaesaiyaa

    sareeramo pelaveenam
    aaviyae uyirppikkum
    salippinti jepiththiduvom
    antha santhi maththiyaanaththil jepiththidavae
    nalla arul aavi varam thaarumae

    oor aaron iruvarum karangalai sumanthida
    ookkamaay jepam seythaarae
    pakthan mose pol jeyam pera
    jepiththidavae niththiyaparanae kirupai thaarumae

    uyar karmael malai meethu
    jepiththidum eliyaa pol
    thuyarutta makal annaal pol
    thaasan thaaniyael enum pakthar palar
    jepiththa antha thani jepa varam thaarumae

  • Jeba Sinthai Enil Thaarum Deva ஜெப சிந்தை எனில் தாரும், தேவா

    ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை

    அனுபல்லவி

    அபயமென் றுனக் குக்கை
    அளித்தேன் பொற்பாதா — ஜெப

    சரணங்கள்

    1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
      கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
      தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ
      தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப
    2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்
      இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
      சடமுலகப் பேயை வெல்லும் – நற்
      சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப
    3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா
      நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
      பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
      ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப

    Jeba Sinthai Enil Thaarum Deva Lyrics in English

    jepa sinthai enil thaarum, thaevaa – ennai

    anupallavi

    apayamen runak kukkai
    aliththaen porpaathaa — jepa

    saranangal

    1. unnmai manatho dunnaik kenja – ula
      kennna mellaam akatti urimaiyae minja,
      thonmai aayakkaaran polanja – pava
      thoshamakalath thiruraththam ullinja — jepa
    2. itaividaamal seyyum ennnam – en
      ithayaththil uthayamaay ilangidap pannnum,
      sadamulakap paeyai vellum – nar
      saathaka munndaakath thayaisey ennullam — jepa
    3. ookkamudan jepam seyya – thakaa
      Nnokka mellaam kettu norungiyae naiya,
      paeykkana modupor seyya – nal
      aakkam enil thanthu aekkam theernthuyya — jepa
  • Jeba Aavi Ootrumaiah Jebikkanum ஜெப ஆவி ஊற்றுமையா

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே


    Jeba aavi ennil Lyrics in English

    jepa aavi ennil oottum thaevaa
    jepa sinthai ennil thaarum thaevaa

    akkiniyaay naan eriya vaenndum
    anal mootdidum aluthu pulampi jepiththida
    jepa aaviyaal nirappumae

    ulakam maamisam pisaasinaal
    aliyum maantharkkaay
    thirappin vaasalil nintida
    jepa aaviyaal nirappumae

    iraththamum vaervaiyum sinthiyae
    jepiththa naesarae
    vaalnaalellaam ummaip polavae
    jepa aaviyaal nirappumae