Blog

  • Aaththuma Aathaayam Seypavarkal! ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!

    ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
    ஞானவான்கள் என்றார் .. இயேசு
    ஞானவான்கள் என்றார்

    1.பாவத்தில் வந்த சாபமெனும்
    வேதனை சுமந்தலைவோர்
    இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்
    வழிதனை சொல்லிடுவோம் நாம்

    2.உலகத்தார் செய்த பாவங்களை
    இயேசுவோ எண்ணவில்லை
    எல்லோரும் தன்னோடு நண்பர்களாய்
    அன்போடு ஏற்றுக்கொண்டார்

    3.அற்ப உலக செல்வத்தினால்
    சிநேகிதர் சேர்த்திடுவோம்
    நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்
    பரத்தில் சேர்த்து வைப்போம்


    Aaththuma Aathaayam Seypavarkal! Lyrics in English

    aaththuma aathaayam seypavarkal!
    njaanavaankal entar .. Yesu
    njaanavaankal entar

    1.paavaththil vantha saapamenum
    vaethanai sumanthalaivor
    Yesuvil viduthalai pettakkollum
    valithanai solliduvom naam

    2.ulakaththaar seytha paavangalai
    Yesuvo ennnavillai
    ellorum thannodu nannparkalaay
    anpodu aettukkonndaar

    3.arpa ulaka selvaththinaal
    sinaekithar serththiduvom
    niththiyam vanthettum pokkishamaay
    paraththil serththu vaippom

  • Aaththuma Aathaayam Seykuvomae ஆத்தும ஆதாயம் செய்குவோமே

    ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
    ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம
    ஆசீர்வாதம் பெறுவோம்

    சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
    ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    அற்புதமான பலனை அடையலாம்

    1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
      பாதித்துக் கொண்டாலும் – ஒரு
      நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
      நஷ்டப்படுத்தி விட்டால்,
      ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
      அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
      ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
      எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே — ஆத்தும
    2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
      மட்டில்லா தேவசுதன் – வானை
      விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
      விட்டதும் விந்தைதானே;
      துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
      தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
      இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
      இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே — ஆத்தும

    Aaththuma Aathaayam Seykuvomae Lyrics in English

    aaththuma aathaayam seykuvomae – ithu
    aanndavarkkup piriyam – naamathinaal naama
    aaseervaatham peruvom

    saaththiram yaavum therintha kiristhaiyan
    thanjaththaip pettu naamintha maavaelaiyil
    aaththiramaaka muyarsi seyvomaakil
    arputhamaana palanai ataiyalaam

    1. paalulaka muluthaiyum oruvan sam
      paathiththuk konndaalum – oru
      naalumaliyaatha aaththumaththai avan
      nashdappaduththi vittal,
      aalunthuraiyava naayirunthaalumae,
      aththaal avanukku laapamillai yentu,
      aelai roopang konndu njaalamathil vantha
      emperumaan kiristhaesantu sonnaarae — aaththuma
    2. kettuppona aaththumaakkalai ratchikka
      mattillaa thaevasuthan – vaanai
      vittulakil kanapaadu pattu jeevan
      vittathum vinthaithaanae;
      thuttaை yoruththiyi naaththumaththai meetka
      thooyaparan munnor kinattarukilae
      ittamudan seytha iratchanniya vaelaiyai
      intha nimishamae sinthaiyi lennnniyae — aaththuma
  • Aathmamae Un Aantavarin ஆத்மமே உன் ஆண்டவரின்

    போற்றிப் பாடுவோம்

    1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து
      மீட்பு சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்து
      அல்லேலூயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று

    2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி
    கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி
    அல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி

    3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே
    அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
    அல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே

    4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமே
    நாற்றிசையும் நின்றெழுந்து பணிவீர் நீர் பக்தரே
    அல்லேலூயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே


    Aathmamae Un Aantavarin Lyrics in English

    pottip paaduvom

    1. aathmamae un aanndavarin thiruppaatham panninthu
      meetpu sukam jeevan arul pettathaalae thuthiththu
      allaelooyaa ententaikkum niththiya naatharaip pottu

    2.nam pithaakkal thaalvil petta thayai nanmaikkaay thuthi
    kopangaொnndum arul eeyum entum maaraathor thuthi
    allaelooyaa avar unnmai maa makimaiyaam thuthi

    3.thanthaipol maathayai ullor neesa mannnnor nammaiyae
    anpin karam konndu thaangi maattaாr veelththik kaappaarae
    allaelooyaa innum avar arul virivaanathae

    4.entum nintavar samookam pottum thoothar koottamae
    naattisaiyum nintelunthu panniveer neer paktharae
    allaelooyaa anaivorum anpin theyvam pottumae

  • Aathiyil Yethenil Aadhamu ஆதியில் ஏதேனில் ஆதாமு

    ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
    அருளிச் செய்தீரே
    அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
    இணைத்தருள்வீரே

    மங்களமாய் திருமறையைத் தொடங்கி
    மங்களாமாய் முடித்தீர்
    மங்கள மா மணவாளனாய்
    மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்

    ஆபிரகாம் எலியேசர் தம்
    மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
    அங்ங்னமே இந்த மங்களம்
    செழிக்க ஆசியருள்வீரே

    கானாவூர் கலியாணம் கண்டு
    களித்த எம் காத்தரே வந்திடுவீர்
    காசினி மீதிவர் நேசமாய்
    வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

    இன்பமும் துன்பமும் இம்மண
    மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
    அன்பர் உம் பாதம் ஆதாரம்
    என்றும்மை அணுகச் செய்திடுவீர்


    Aathiyil Yethenil Aadhamu Lyrics in English

    aathiyil aethaenil aathaamuk kaevaalai
    arulich seytheerae
    avvithamaakavae ivviru paeraiyum
    innaiththarulveerae

    mangalamaay thirumaraiyaith thodangi
    mangalaamaay mutiththeer
    mangala maa manavaalanaay
    maintharai maanilaththil viduththeer

    aapirakaam eliyaesar tham
    mantattuk karul purintheerae
    angngnamae intha mangalam
    selikka aasiyarulveerae

    kaanaavoor kaliyaanam kanndu
    kaliththa em kaaththarae vanthiduveer
    kaasini meethivar naesamaay
    vaalnthida kirupai seythiduveer

    inpamum thunpamum immana
    makkal thaam isainthu vaalnthidavae
    anpar um paatham aathaaram
    entummai anukach seythiduveer

  • Aathiyil Vaarthaiyaaga Iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)

    இயேசுவே இம்மானுவேலரே
    மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

    Verse 1

    பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
    சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
    உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
    மகனாய் உன்னை மாற்றுவார் (2)
    -இயேசுவே

    Verse 2

    சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
    எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
    பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
    இயேசு செலுத்திவிட்டாரே (2)
    -இயேசுவே

    Verse 3

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
    மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
    இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
    வழியாய் வந்த இயேசுவே (2)
    -இயேசுவே


    Aathiyil Vaarthaiyaaga Iruntha Lyrics in English

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulilil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae (2)

    Yesuvae immaanuvaelarae
    manithanai meetka vantha makaa pirapuvae -2

    Verse 1

    ponnai kaetkala un porulaiyum kaetkala
    soththa kaetkala un sampaththa kaetkala
    unnai kaetkiraar un ullaththai kaetkiraar
    makanaay unnai maattuvaar (2)
    -Yesuvae

    Verse 2

    saapaththin kattukalai utaikka vantha Yesuvae
    enakkaay saapamaaneer siluvai meethilae
    paavaththin sampalaththai naan seluththa thaevaiyilla
    Yesu seluththivittarae (2)
    -Yesuvae

    Verse 3

    aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae
    manithanai meetka neerae mannnnil vantheerae
    irulil oliyaaka vantha engal velichchamae
    valiyaay vantha Yesuvae (2)
    -Yesuvae

  • Aathiyil Irulai ஆதியில் இருளை

    1. ஆதியில் இருளை
      அகற்றி, ஒளியை
      படைத்த நீர்,
      உம் சுவிசேஷத்தை
      கேளாத தேசத்தை
      கண்ணோக்கி கர்த்தாவே,
      பிரகாசிப்பீர்.
    2. நற்சீராம் சுகத்தை,
      மெய்ஞான பார்வையை
      அளித்த நீர்,
      நைந்தோர் சுகிக்கவும்
      கண்ணற்றோர் காணவும்
      மானிடர் பேரிலும்
      பிரகாசிப்பீர்.
    3. சத்தியமும் நேசமும்
      உள்ளான ஜீவனும்
      அளிக்கும் நீர்,
      வெள்ளத்தின் மீதிலே
      புறாப்போல பறந்தே,
      பார் இருள் நீக்கியே,
      பிரகாசிப்பீர்.
    4. ஞானமும் வன்மையும்,
      தூய்மையும் அருளும்
      திரியேகா நீர்,
      கடலைப் போன்றதாய்
      மெய்யொளி எங்குமாய்,
      பரம்பும் வண்ணமாய்,
      பிரகாசிப்பீர்.

    Aathiyil Irulai Lyrics in English

    1. aathiyil irulai
      akatti, oliyai
      pataiththa neer,
      um suviseshaththai
      kaelaatha thaesaththai
      kannnnokki karththaavae,
      pirakaasippeer.
    2. narseeraam sukaththai,
      meynjaana paarvaiyai
      aliththa neer,
      nainthor sukikkavum
      kannnattaோr kaanavum
      maanidar paerilum
      pirakaasippeer.
    3. saththiyamum naesamum
      ullaana jeevanum
      alikkum neer,
      vellaththin meethilae
      puraappola paranthae,
      paar irul neekkiyae,
      pirakaasippeer.
    4. njaanamum vanmaiyum,
      thooymaiyum arulum
      thiriyaekaa neer,
      kadalaip pontathaay
      meyyoli engumaay,
      parampum vannnamaay,
      pirakaasippeer.
  • Aathium neerae anthamum ஆதியும் நீரே அந்தமும்

    ஆதியும் நீரே அந்தமும் நீரே
    மாறிடா நேசர் துதி உமக்கே
    தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து
    எந்நாளும் துதித்திடுவோம்

    தூதர்கள் போற்றும் தூயவரே
    துதிகளின் பாத்திரர் தேவரீரே
    உந்தனின் சமூகம் ஆனந்தமே
    உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

    வல்லமை ஞானம் மிகுந்தவரே
    வையகம் அனைத்தையும் காப்பவரே
    ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
    ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம்

    செய்கையில் மகத்துவம் உடையவரே
    இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
    பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
    பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

    ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்
    ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்
    உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
    உத்தம தேவனை பணிந்திடுவோம்

    ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
    பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
    மகிமையும் கனமும் துதிகளையே


    Aathium neerae anthamum Lyrics in English

    aathiyum neerae anthamum neerae
    maaridaa naesar thuthi umakkae
    thaeva sapaiyil vaalththip pukalnthu
    ennaalum thuthiththiduvom

    thootharkal pottum thooyavarae
    thuthikalin paaththirar thaevareerae
    unthanin samookam aananthamae
    unthanaip potti pukalnthiduvom

    vallamai njaanam mikunthavarae
    vaiyakam anaiththaiyum kaappavarae
    aayiram paerkalil siranthavaraam
    aanndavar Yesuvin makilnthiduvom

    seykaiyil makaththuvam utaiyavarae
    irakkamum urukkamum nirainthavarae
    parisuththa sthalaththil thuthiyudanae
    parisuththa thaevanai vaalththiduvom

    aanndavar Yesuvai tholuthiduvom
    aaviyil nirainthae kalaththiduvom
    unnmaiyum naermaiyum kaaththentumae
    uththama thaevanai panninthiduvom

    sthoththira palithanai seluththiduvom
    paaththirar avarai uyarththiduvom
    makimaiyum kanamum thuthikalaiyae

  • Aathith Thiruvaarthai ஆதித் திருவார்த்தை

    ஆதித் திருவார்த்தை திவ்விய
    அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
    ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத்
    தீர்த்திட ஆதிரையோரையீ
    டேற்றிட

    மாசற்ற ஜோதி திரித்துவத் தோர்
    வஸ்து மரிய ரூபந்தனை எடுத்து
    மகிமையை மறந்து தமை
    வெறுத்து மனுக்குமாரன்
    வேஷமாடீநு, உன்ன தகஞ்சீர்
    முகஞ்சீர் வாசகி, மின்னுஞ்சீர் வாசகி,
    மேனிநிறம் எழும் உன்னத
    காதலும் பொருந்தவே சர்வ
    நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீம் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    சங்கீத சோபனம்பாடவே
    இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

    1. ஆதாம் ஓதி ஏவினார்;
      ஆபிரகாம் விசுவாசவித்து
      யூதர் சிம்மாசனத்தாளுகை
      செங்கோல்ஈசாய்
      வங்கிஷத்தானுதித்தார்
    2. பூலோகப்பாவ விமோசனர், பூரண
      கிருபையின் வாசனர்,
      மேலோக இராஜாதி இராஜன்
      சிம்மாசனன்
      மேன்மை மகிமைப்
      பிரதாபன் வந்தார்
    3. அல்லேலூயா! சங்கீர்த்தனம்
      ஆனந்த கீதங்கள் பாடவே,
      அல்லைகள், தொல்லைகள்
      எல்லாம் நீங்கிட

    அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்!


    Aathith Thiruvaarthai Lyrics in English

    aathith thiruvaarththai thivviya
    arputhap paalanaakap piranthaar;
    aathan than paavaththin saapaththaith
    theerththida aathiraiyoraiyee
    taettida

    maasatta jothi thiriththuvath thor
    vasthu mariya roopanthanai eduththu
    makimaiyai maranthu thamai
    veruththu manukkumaaran
    vaeshamaateenu, unna thakanjaீr
    mukanjaீr vaasaki, minnunjaீr vaasaki,
    maeniniram elum unnatha
    kaathalum porunthavae sarva
    nanmaich soroopanaar, ranjithanaar,
    thaam thaam thannara vannara
    theem theem theemaiyakattida
    sangirtha sangirtha sangirtha santho
    sangaீtha sopanampaadavae
    ingirtha, ingirtha, ingirtha namathu
    iruthayaththilum engum nirainthida

    1. aathaam othi aevinaar;
      aapirakaam visuvaasaviththu
      yoothar simmaasanaththaalukai
      sengaோleesaay
      vangishaththaanuthiththaar
    2. poolokappaava vimosanar, poorana
      kirupaiyin vaasanar,
      maeloka iraajaathi iraajan
      simmaasanan
      maenmai makimaip
      pirathaapan vanthaar
    3. allaelooyaa! sangaீrththanam
      aanantha geethangal paadavae,
      allaikal, thollaikal
      ellaam neengida
      arputhan meypparan tharparanaar!
  • Aathipithaak Kumaaran ஆதி்பிதாக் குமாரன்

    ஆதி்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம்

    நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
    நிறைந்த சத்திய ஞான மனோகர,
    உறைந்த நித்திய வேத குணாசர
    நீடு வாரி திரை சூழு மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி

    1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
      என்றென்றைக்கும் பணிபாதர்,
      துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
      சோதனை செய் அதி நீதர்
      பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
      பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
      பண்பதாய்க யம்பு விவேகன்,
      அன்பிரக்கத யாளப்பிரவாகன்
      பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
      பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் — ஆதி
    2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
      நீணிலத்தில்லாமல் அழிந்து,
      தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோ மென்று
      தேவ திருவுளம் உணர்ந்து,
      பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு

    பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் — ஆதி


    Aathipithaak Kumaaran Lyrics in English

    aathi்pithaak kumaaran – aavi thiriyaekarkku
    anavarathamum thoththiram – thiriyaekarkku
    anavarathamum thoththiram

    neetha muthar porulaay nintarul saruvaesan,
    nithamum panninthavarkal iruthayamalar vaasan,
    niraintha saththiya njaana manokara,
    uraintha niththiya vaetha kunnaasara
    needu vaari thirai soolu maethiniyai
    moodu paava irul odavae arulsey — aathi

    1. enganum niraintha naathar – parisuththarkal
      ententaikkum pannipaathar,
      thungamaamaraippira pothar kataisi nadu
      sothanai sey athi neethar
      pangillaan, thaapan illaan, pakar ati mutivillaan,
      pan njaanam, sampooranam, parisuththam, neethi ennum
      pannpathaayka yampu vivaekan,
      anpirakkatha yaalappiravaakan
      paarthalaththil sirushtippu, meetpu, pari
      paalanaththaiyumpann paay nadaththi, arul — aathi
    2. neethiyin sengaோl kaikkonndu – nadaththinaal naam
      neennilaththillaamal alinthu,
      theethatru narakil thallunndu – mativo mentu
      thaeva thiruvulam unarnthu,
      paathakark kuyir thantha paalan yaesuvaikkonndu

    paran engal misai thayai vaiththanar ithu nantu
    pakarntha thannati yaarkkutru sangsalam
    itainjal vantha pothae thayavaakaiyil
    paaril naeridum anjnjaana sethamuthar
    sooriyan mun irul polavae sitharum — aathi

  • Aathimuthalaai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும்

    ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
    முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே
    இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே
    என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
    தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
    மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே

    ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்
    ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும்

    உம் நேசம் ஈடாகுமா
    உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்
    என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே
    உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே – மாரநாதா

    செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்
    உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே
    என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்
    என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே – மாரநாதா
    என் வாழ்வில் எல்லாம் நீரே

    இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
    வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும்
    பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம்
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
    தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்


    Aathimuthalaai Irunthavarum Lyrics in English

    aathimuthalaay irunthavarum, iruppavarum neerae
    mutivillaatha raajjiyaththai aalukai seypavarae
    irunthavarae neerae, iruppavar neerae varupavarum neerae
    en kannnneerai thutaikka en manapaaram neekka
    thammodu serththuk kolla meenndum varupavarae
    meenndum varupavarae, ayyaa meenndum varupavarae

    aayiram paerkal aaruthal sonnaal
    aaruthal aakumaa intha ulakamae ennai naesiththaalum

    um naesam eedaakumaa
    ummaippola naesikka yaarunndu ulakil
    en paechchum neerae moochchum neerae uyirodu kalantheerae
    uyirodu kalantheerae, en uyirodu kalantheerae – maaranaathaa

    seththavanaip pol ellaaraalum mulumaiyaay marakkappattaen
    utainthupona paaththirampol en vaalkkai maariyathae
    en kaalangal um kaiyil arppanam seythuvittaen
    en thaayum neerae, thakappanum neerae en vaalvil ellaam neerae – maaranaathaa
    en vaalvil ellaam neerae

    ikkaalaththup paadukal ellaam orunaal maarividum
    varungaalaththil makimaikkullae nammai serththuvidum
    pelaththinmael pelanatainthu seeyonaik kaannpom
    niththiya makilchchi thalaimael irukkum
    thavippum, sanjalam, otippokum
    thavippum, sanjalam, otippokum