Blog

  • AasaiYaakinan Koove ஆசையாகினன், கோவே

    ஆசையாகினன், கோவே – உனக்
    கனந்த ஸ்தோத்திரம், தேவே!
    யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,
    ஒரே தட்சகா! -ஆசை

    1. வேதா, ஞானப் பர்த்தா,
      என் தாதா, நீயே கர்த்தா
      மா தாரகம் நீ என்றே, பரமானந்தா,
      சச்சிதானந்தா -ஆசை
    2. கானான் நாட்டுக் கரசே -உயர்
      வான் நாட்டார் தொழும்
      சிரசே நானாட்ட
      முடன் தேடித், தேடி நாடிப் பதம்
      பாடி -ஆசை
    3. வீணாய்க் காலம் கழித்தேன்
      சற்றும் தோணாமல் நின்று
      விழித்தேன் காணா
      தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே
      எனைத் திருத்தே -ஆசை
    4. வந்தனம், வந்தனம், யோவா!
      நீ சந்ததம் சந்ததம் கா, வா
      விந்தையாய் உனைப் பணிந்தேன்,

    சத்ய வேதா, யேசுநாதா -ஆசை


    AasaiYaakinan Koove Lyrics in English

    aasaiyaakinan, kovae – unak
    kanantha sthoththiram, thaevae!
    yaesukiristhu maasaththuvaththu ratchakaa,
    orae thatchakaa! -aasai

    1. vaethaa, njaanap parththaa,
      en thaathaa, neeyae karththaa
      maa thaarakam nee ente, paramaananthaa,
      sachchithaananthaa -aasai
    2. kaanaan naattuk karase -uyar
      vaan naattar tholum
      sirase naanaatta
      mudan thaetith, thaeti naatip patham
      paati -aasai
    3. veennaayk kaalam kaliththaen
      sattum thonnaamal nintu
      viliththaen kaannaa
      thaattaைth thaetich sumantha karuththae
      enaith thiruththae -aasai
    4. vanthanam, vanthanam, yovaa!
      nee santhatham santhatham kaa, vaa
      vinthaiyaay unaip panninthaen,
      sathya vaethaa, yaesunaathaa -aasai
  • Aaruthalin deivame ஆறுதலின் தெய்வமே

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச் சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    தூய மனதுடன் துதிப்பார்கள்
    துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

    உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    ஓடினாலும் களைப்படையார்
    நடந்தாலும் சோர்வடையார் -ஆமென்

    கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
    களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
    வல்லமை மேலே வல்லமை கொண்டு
    சீயோனைக் காண்பார்கள் -ஆமென்

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
    வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

    ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது
    உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
    கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்


    Aaruthalin deivame Lyrics in English

    aaruthalin theyvamae
    ummutaiya thiruch samookam
    evvalavu inpamaanathu

    ummutaiya sannithiyil thangiyiruppor
    unnmaiyilae paakkiyavaankal
    thooya manathudan thuthippaarkal
    thuthiththuk konntiruppaarkal – aamen

    ummilae pelan kollum manitharkalellaam
    unnmaiyilae paakkiyavaankal
    otinaalum kalaippataiyaar
    nadanthaalum sorvataiyaar -aamen

    kannnneerin paathaiyil nadakkum pothellaam
    kalippaana neeroottaாy maattik kolvaarkal
    vallamai maelae vallamai konndu
    seeyonaik kaannpaarkal -aamen

    vaeridaththil aayiram naal vaalvathai vida
    ummidaththil oru naal maelaanathu
    ovvoru naalum umathu illaththin
    vaasalil kaaththiruppaen – aamen

    aaththumaa thaevanae ummaiyae Nnokki
    aarvamudan katharukintathu
    ullamum udalum ovvorunaalum
    kempeeriththu saththamiduthu – aamen

  • Aaruthal Adai Maname ஆறுதல் அடை மனமே

    ஆறுதல் அடை மனமே
    பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
    கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி

    நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக
    நலிவதேன் ஒருக்காலே
    உம்பர் கோன் மேகத்தின் மேலே – தோன்றிடும் போ
    துயிர்த்தெழும்புவ தாலே
    வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும்
    தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து

    ஜீவ நதிகள் ஓடுமே – எருசலேமில்
    திரளாய் ஜனங்கள் கூடுமே
    தேவ துதியைப் பாடுமே – யேசுகிறிஸ்தின்
    ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே
    ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
    ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக

    எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக
    ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்
    கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக்
    கலங்கி அழுவதும் உண்டாம்
    அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்
    நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு

    யேசுவைப் பற்றின பேர்கள் – மரித்தும் உயிர்த்
    தெழுந்து புறப்படுவார்கள்
    மாசற்ற தேவன் அவர்கள் – உடனிருக்க
    மகிமை பெற்றிருப்பார்கள்
    பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில்
    நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ


    Aaruthal Adai Maname Lyrics in English

    aaruthal atai manamae -kiristhuvukkul
    aaruthal atai manamae
    paarul paavaththaal vantha palanaam marana mathin
    koorai aliththa yaesu kottavantanai Nnokki

    nampikkai yattaோraip polae mariththorkkaaka
    nalivathaen orukkaalae
    umpar kon maekaththin maelae – thontidum po
    thuyirththelumpuva thaalae
    vempip pulampi ala vaenndaam kiristhu venum
    thampiraan thirumolich saaraththai rusipaarththu

    jeeva nathikal odumae – erusalaemil
    thiralaay janangal koodumae
    thaeva thuthiyaip paadumae – yaesukiristhin
    jeyaththaich sollik konndaadumae
    aavaludanae naamum athaiyae ataivatharku
    jeeva vasanan thannaith thidanaayp pitippomaaka

    ennnam kavalaikal unndaam mariththorkkaaka
    aekkam perumoochchum unndaam
    kannnneer sorivathum unndaam -thuyaram minjik
    kalangi aluvathum unndaam
    annnal kiristhuvum mun ennnnik kannnneer vittar
    nannnni avarai jepam pannnnith thuyarai vittu

    yaesuvaip pattina paerkal – mariththum uyirth
    thelunthu purappaduvaarkal
    maasatta thaevan avarkal – udanirukka
    makimai pettiruppaarkal
    paesa vaenndumo yaesu raasan samukamathil
    naesamudan entaikkum vaasam seyvaarkal allo

  • Aarudhalin Dhevanae ஆறுதலின் தேவனே

    ஆறுதலின் தேவனே
    Aarudhalin Dhevanae
    Ummai thane naan paarkiren
    En kaneerai kandu Neer
    Enakku irangi vaarumae
    Nerukkathil naan nirkiren
    Samadhaanam enakkilayae
    Yaarayinum ennai thetruvaaro
    Ena eangi naan nirkiren…

    Adonai Dhevanae
    Naan udaindhu Ummun nirkiren
    Enakendru yaarum illayae
    Neer Oruvar, Neer Oruvar thane
    En arudhal

    Naan Ummai kaananum
    Nanbar pol naam pesanum
    Yen vaazhvil puriyaadha kaariyangal
    Ummolam purindhu kollanum
    Kuzhapathil naan nirkiren
    Nichayam enakkillayae
    Yaarayinum badhil solvaaro
    Ena yengi naan nirkiren
    [Adonai Dhevanae]

    En vaazhkayai kurithu
    Pala kaariyam naan ariyenae
    Ini enna naan seiyanum appa
    Ivai ondrum naan ariyenae
    Aavalai edhirpaarkiren
    En prechanaigal theeravae
    En vyadhiyum en valiyum
    Neekidum Neer indrae
    [Adonai Dhevanae]


    Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே Lyrics in English

    aaruthalin thaevanae
    Aarudhalin Dhevanae
    Ummai thane naan paarkiren
    En kaneerai kandu Neer
    Enakku irangi vaarumae
    Nerukkathil naan nirkiren
    Samadhaanam enakkilayae
    Yaarayinum ennai thetruvaaro
    Ena eangi naan nirkiren…

    Adonai Dhevanae
    Naan udaindhu Ummun nirkiren
    Enakendru yaarum illayae
    Neer Oruvar, Neer Oruvar thane
    En arudhal

    Naan Ummai kaananum
    Nanbar pol naam pesanum
    Yen vaazhvil puriyaadha kaariyangal
    Ummolam purindhu kollanum
    Kuzhapathil naan nirkiren
    Nichayam enakkillayae
    Yaarayinum badhil solvaaro
    Ena yengi naan nirkiren
    [Adonai Dhevanae]

    En vaazhkayai kurithu
    Pala kaariyam naan ariyenae
    Ini enna naan seiyanum appa
    Ivai ondrum naan ariyenae
    Aavalai edhirpaarkiren
    En prechanaigal theeravae
    En vyadhiyum en valiyum
    Neekidum Neer indrae
    [Adonai Dhevanae]

  • Aarpparippoem Aahaa Haa ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா

    Aarpparippoem Aahaa Haa
    ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2

    பாலன் பிறந்த தினம் |
    மகிழ்ச்சி பொங்கும் தினம் | 2

    1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
      மாசில்லாதவனாய் |
      மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
      கூடி சென்றிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)
    2. உண்மையான தெய்வம் நீரே |
      மெய்யான மானுடர் | 2
      மெசியாவே இயேசையாவே -2
      உம்மை வணங்கிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)

    Aarpparippoem Aahaa Haa Lyrics in English

    aarpparippom aahaa haa aarpparippom -2

    paalan pirantha thinam |
    makilchchi pongum thinam | 2

    1. maattuth tholuvil aelai vativil | 2
      maasillaathavanaay |
      malarntha paalanai kanndu kalikka -2
      kooti sentiduvom (aarpparippom.)
    2. unnmaiyaana theyvam neerae |
      meyyaana maanudar | 2
      mesiyaavae iyaesaiyaavae -2
      ummai vanangiduvom (aarpparippom.)
  • Aarparipom aarparipom ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

    எழுப்புதலின் நேரமல்லோ இது
    யோசுவாவின் காலமல்லோ
    ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
    அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்

    எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
    ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்

    கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
    தடைகள் விலகிடுமே
    மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
    யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே

    துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
    வெற்றி நிச்சயமே
    பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
    இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்

    மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
    நமக்கு யுத்தமில்லை -சர்வ
    வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
    சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே


    Aarparipom aarparipom Lyrics in English

    elupputhalin naeramallo ithu
    yosuvaavin kaalamallo
    aarpparippom aarpparippom
    alangam itiyum varai aarpparippom

    ekkaalam oothi erikovaip pitippom
    aaravaarath thuthiyodu kaanaanukkul nulaivom

    karththar naamam solla solla
    thataikal vilakidumae
    maaraavin thannnneerkal mathuramaakumae
    yorthaanin thataiyellaam vilaki pokumae

    thuthikkum namakko tholvi illa
    vetti nichchayamae
    palangaொnndu thidamanathaayiruppomae
    intha thaesaththai sutti sutti suthantharippom

    maamsaththodum iraththaththodum
    namakku yuththamillai -sarva
    vallavarin aayuthaththai aenthiduvomae
    saaththaanin raajjiyaththai aliththiduvomae

  • Aaroekkiyam Aaroekkiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்

    ஆரோக்கியம் ஆரோக்கியம்
    அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

    1. நீதியின் சூரியன் என்மேலே – அவர்
      சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
    2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
      கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
    3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
      காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
    4. இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி
      நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
    5. பொறாமை அவதூறு அகற்றுவோம்
      வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
    6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
      வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

    Aaroekkiyam Aaroekkiyam Lyrics in English

    aarokkiyam aarokkiyam
    appaavin samookaththil aarokkiyam

    1. neethiyin sooriyan enmaelae – avar
      sirakin nilalilae aarokkiyam
    2. kattukkal avilkkappatta kantukkutti
      koluththa kantukalaay valaruvom
    3. thunmaarkka saaththaanai mithippom
      kaalin geel saampalaay erippom
    4. iyaesappaa Nnoykalai sumanthathaal .. ini
      naam sumakka thaevaiyillai thaevaiyillai
    5. poraamai avathootru akattuvom
      vanjakam velivaedam neekkuvom
    6. puthithaay pirantha kulanthaikal pol
      vaarththaiyaam paalin mael vaanjaiyaam
  • Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே

    ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)
    பூபோல மேனி பொன் போல மின்ன
    மாமன்னன் தூங்கட்டுமே (2)

    1. உன்னையும் என்னையும் உருவாக்கியே
      உலகாளும் இராஜா இவர்
      சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
      என்ன இது விந்தையே (2)
      – ஆரிவர்
    2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
      வந்தார் விரைந்தேகியே
      உன்னத பாலன் புகழ் பாடியே
      சென்றார் மகிழ்ந்தாடியே (2)
      – ஆரிவர்

    Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae Lyrics in English

    aarivar aaraaro kannmanni anpae en raajaavae (2)
    poopola maeni pon pola minna
    maamannan thoongattumae (2)

    1. unnaiyum ennaiyum uruvaakkiyae
      ulakaalum iraajaa ivar
      sinnak kutilil kann thoongukiraar
      enna ithu vinthaiyae (2)
      – aarivar
    2. vaanathoothar sol kaettu maeypparkalum
      vanthaar virainthaekiyae
      unnatha paalan pukal paatiyae
      sentar makilnthaatiyae (2)
      – aarivar
  • Aarivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

    ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

    1. பாருருவாகுமுன்னே – இருந்த
      பரப்பொருள் தானிவரோ?
      சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
      சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்
    2. மேசியா இவர்தானோ? – நம்மை
      மேய்த்திடும் நரர்கோனோ?
      ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
      அன்புள்ள மனசானோ? – ஆர்
    3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
      தேவனின் கண்மணியோ?
      மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
      மேவிய விண் ஒளியோ? – ஆர்
    4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
      பண்புடன் ஆள்பவனோ?
      கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
      காட்டிடுந் தாயகனோ? – ஆர்
    5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
      தீர்த்திடும் பானமோதான்?
      ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
      மானவர் இவர்தானோ? – ஆர்

    Aarivar Aaraaro Lyrics in English

    aar ivar aaraaro – intha avaniyor maathidamae
    aanatai kutilitai monamaay uthiththa ivvarputha paalakanaar ?

    1. paaruruvaakumunnae – iruntha
      parapporul thaanivaro?
      seerudan puvi vaan avai porul yaavaiyunj
      sirushtiththa maavalaro? – aar
    2. maesiyaa ivarthaano? – nammai
      maeyththidum nararkono?
      aasaiyaay manitharukkaay mariththidum athi
      anpulla manasaano? – aar
    3. thiththikkun theenganiyo? – namathu
      thaevanin kannmanniyo?
      meththavae ulakirul neekkidum athisaya
      maeviya vinn oliyo? – aar
    4. pattaththuth thuraimakano? – nammai
      pannpudan aalpavano?
      kattalai meeridum yaavarkkum mannippuk
      kaatdidun thaayakano? – aar
    5. jeevanin appamothaan? – thaakam
      theerththidum paanamothaan?
      aavalaay aelaikal atainthidum ataikkala
      maanavar ivarthaano? – aar
  • Aariro Paalakaa ஆரிரோ பாலகா

    ஆரிரோ பாலகா
    ஆரிரோ நாயகா
    ஆரிரோ கண்மணி
    என் இசை கேட்டு நீ தூங்காயோ

    1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக
      இயேசு ராஜன் பிறந்தார்
      ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக
      பெத்லகேமில் பிறந்தார்
      – ஆரிரோ
    2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை
      மேய்ப்பர் தண்டு பணிந்தார்
      வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து
      தேவ பாதம் பணிந்தார்
      – ஆரிரோ
    3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்
      பாரில் வந்து பிறந்தார்
      பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்
      மீட்க தன்னைக் கொடுத்தார்
      – ஆரிரோ

    Aariro Paalakaa Lyrics in English

    aariro paalakaa
    aariro naayakaa
    aariro kannmanni
    en isai kaettu nee thoongaayo

    1. vinnnnil thoothar potta mannnnil aelaiyaaka
      Yesu raajan piranthaar
      aathi vaetham vaarththai jothi unnmaiyaaka
      pethlakaemil piranthaar
      – aariro
    2. maattuth tholuvinil Yesu paalakanai
      maeyppar thanndu panninthaar
      vaenthar moovar vanthu potti pukal thanthu
      thaeva paatham panninthaar
      – aariro
    3. paavam saapam ellaam pokka vantha thaevan
      paaril vanthu piranthaar
      paasamulla thaevan vallamaiyin raajan
      meetka thannaik koduththaar
      – aariro