Aaradhanai seigirom

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே- நீர்

உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

1.என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

2.கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்ப்பவரே
கர்த்தாராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே

3.உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களை காப்பவரே

4.துதிகள் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
ஸ்தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிப்போம்


ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

Aaradhanai Seigirom
Ummai Uyarthugirom
Ummai Aaradhanai Seigirom
Ummai Thuthikindrom

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே- நீர்

Neer Nallavarae Vallavarae
Nanmaigal Seibavarae – 2

உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

Umakku Aaradhanai – 2
Aaradhanai Umakku Aaradhanai – Neer Nallavarae

1.என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

  1. En Irudhaiyae Vanjaigalai
    Niraivetri Tharubhavarare
    En Aathma Nesar Neerae
    En Anbu Deivam Neerae

2.கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்ப்பவரே
கர்த்தாராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே

  1. Kanmalaiyam Kartharae
    En Thaagam Theerpavarae
    Kartharaam En Meetparae
    Ennai Meetavarae

3.உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களை காப்பவரே

  1. Unnadhamanavarae
    Uyarvai Tharubhavarae
    Senaigalin Kartharae
    Engalai Kaappavarae

4.துதிகள் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
ஸ்தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிப்போம்

  1. Thuthigalin Devanae
    Ummai Thuthikindrom
    Sthothiram Seluthiyae
    Ummai Arathipom

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply