Aaradhanaikuriyavarae

எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே – 2
துதி கன மகிமைக்கு பாத்திரரே
புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை
முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை – 2

1.தூரம் சென்ற பாவி என்னை
தேடி வந்தீரே
மார்போடு சேர்த்தணைத்து உம்
பிள்ளையாக்கினீர் – 2

2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்
பெலன் தந்தீரே
சத்துவத்தை அளித்து
என்னை பெருகப்பண்ணினீர் – 2

3.ஊழியத்தின் பாதையிலே
எத்தனை சோதனை (நிந்தனை)
வந்த போதும் கைவிடாமல்
தாங்கி நடத்தினீர் – 2


எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே – 2
துதி கன மகிமைக்கு பாத்திரரே
புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை
முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை – 2

1.தூரம் சென்ற பாவி என்னை
தேடி வந்தீரே
மார்போடு சேர்த்தணைத்து உம்
பிள்ளையாக்கினீர் – 2

  1. Thooram Sendra Paavi Ennai
    Thedivantheerae
    Maarbodu Serthanaithu
    Pillaiyakineer – 2

2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்
பெலன் தந்தீரே
சத்துவத்தை அளித்து
என்னை பெருகப்பண்ணினீர் – 2

  1. Sornthu Pona Nerangal Ellam
    Belan Thantheerae
    Sathuvathai Alithu Ennai
    Perugapanineer – 2

3.ஊழியத்தின் பாதையிலே
எத்தனை சோதனை (நிந்தனை)
வந்த போதும் கைவிடாமல்
தாங்கி நடத்தினீர் – 2

  1. Oozhiyathin Pathaiyilae
    Ethanai Sothana
    Vantha Podhum Kaividamal
    Thangi Nadathineer – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply