Author: admin

  • சத்தியம் மணக்கும் Saththiyam manakkum

    சத்தியம் மணக்கும் உத்தம
    தேவ சாலேமின் ராஜாவே
    சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்
    சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

    நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர
    நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்
    தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே
    தாங்கிடும் நல்ல புயமுடையோரே

    என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்
    இரவும் பகலும் நீர் என் சங்கீதம்
    என்பான் நாள் வரை இதுவே போதும்
    என் மனம் நாவும் உம்மையே ஓதும்


    saththiyam manakkum uththama
    theva salemin rajave
    santhamum thazhmaiyum ullavare engkal
    sapangkal pavangkal sumanthavare

    nenysin pun aara nimmathi sera
    nesar en iyesuve nin ati paninthom
    thanysam enporkkum thayakam nire
    thangkitum nalla puyamutaiyore

    en uyir narampilum kirupaiyin natham
    iravum pakalum nir en sangkitham
    enpan nal varai ithuve pothum
    en manam navum ummaiye oothum


  • இயேசு எனக்கு இருக்கு Iyesu enakku irukkum

    இயேசு எனக்கு இருக்கும் போது
    மனிதன் என்ன செய்வான் என்
    நேசர் எனக்கு இருக்கும்போது
    சாத்தான் என்ன செய்வான்
    சாத்தான் என்ன செய்வான்

    ஆலயம் எனக்கு இருக்கும் போது
    பாரங்கள் என்ன செய்யும்
    பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கும் போது
    பாவங்கள் என்ன செய்யும்
    பாவங்கள் என்ன செய்யும்

    வேதம் எனக்கு இருக்கும் போது
    வேதனை என்ன செய்யும்
    இயேசுவின் பாதம் எனக்கு
    இருக்கும் போது
    சோதனை என்ன செய்யும்
    சோதனை என்ன செய்யும்

    கல்வாரி எனக்கு இருக்கும் போது
    கவலைகள் என்ன செய்யும்
    இயேசுவின் சிலுவை எனக்கு
    இருக்கும் போது
    பாடுகள் என்ன செய்யும்
    பாடுகள் என்ன செய்யும்


    iyesu enakku irukkum pothu
    manithan enna seyvan en
    nesar enakku irukkumpothu
    saththan enna seyvan
    saththan enna seyvan

    aalayam enakku irukkum pothu
    parangkal enna seyyum
    parisuththa aavi enakkul irukkum pothu
    pavangkal enna seyyum
    pavangkal enna seyyum

    vetham enakku irukkum pothu
    vethanai enna seyyum
    iyesuvin patham enakku
    irukkum pothu
    sothanai enna seyyum
    sothanai enna seyyum

    kalvari enakku irukkum pothu
    kavalaikal enna seyyum
    iyesuvin siluvai enakku
    irukkum pothu
    patukal enna seyyum
    patukal enna seyyum


  • பாவமில்லாத ஆட்டுக்குட்டி avamillatha aattukkutti

    பாவமில்லாத ஆட்டுக்குட்டி
    பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
    பாதம் இடறி பாதை தவறி பதறிப்
    பயணம் போவதெங்கே

    பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
    பரமனும் பாதகர் நடுவில் நின்று
    பால் மறவாத பாலனைப் போல
    வாய் திறவாமல் போனதென்ன

    குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
    குருசினில் ஓடுவதேன் பாராய்
    உருகலையோ உன் மனமே
    உணர்வில்லையோ உன் கல் மனமே


    pavamillatha aattukkutti
    paras siluvaiyai tholil eerri
    patham itari pathai thavari patharip
    payanam povathengke

    pavam seythorkal ingke untu
    paramanum pathakar natuvil ninru
    pal maravatha palanaip pola
    vay thiravamal ponathenna

    kurramillatha iraththam aaray
    kurusinil ootuvathen paray
    urukalaiyo un maname
    unarvillaiyo un kal manam


  • கேட்டேன் கேட்டேன் ketten ketten

    கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
    எப்போது என் இயேசு வருவார் என்று
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
    எப்போது தரிசனம் தருவார் என்று
    எப்போது தரிசனம் தருவார் என்று

    வானத்தைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வாடியே போனது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெந்து அழிந்து போவோம் என்று

    கடலினை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது கதறியே அழுதது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெட்டாந்தரையாய் போவோம் என்று

    மலைகளை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று

    மேகத்தை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வாகனமாக வருவோம் என்று

    தேவ தூதரைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    தாங்களும் கூட வருவோம் என்று

    இயேசுவைக் கேட்டேன்
    எப்போது தேவா உம் வருகை என்று
    அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
    பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
    ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்


    ketten ketten ketten inru
    eppothu en iyesu varuvar enru
    parththen parththen parththen inru
    eppothu tharisanam tharuvar enru
    eppothu tharisanam tharuvar enru

    vanaththaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vatiye ponathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    venthu azhinthu povom enru

    katalinai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu kathariye azhuthathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vettantharaiyay povom enru

    malaikalai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu malaiththe ninrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    peyarnthu norungki povom enru

    mekaththai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vekamay senrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vakanamaka varuvom enru

    thevathutharaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu aanantham kontanar theriyathu enrathu
    karanam avar varukaiyil
    thangkalum kuta varuvom enru

    iyesuvaik ketten
    eppothu theva um varukai enru
    avar amaithiyay ninrar theriyathu enrar
    pithaththavira varukaiyin nalai oruvarum ariyar enrar
    aanalum itho sikkiramaka varukiren enrar


  • கொல்கதா என்றாலே kolkatha enrale

    கொல்கதா என்றாலே கொலை நடுங்குது
    மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

    எப்படி தான் மனித கரங்களும்
    புனித தலையை கொட்டத் துணிந்ததோ
    அப்படியே அவர் கன்னங்களில் அறைய
    எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
    அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
    மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
    பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே
    வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே
    பெரிதொரு ஆணியால் குருசி என்றதே
    அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி
    இப்பாவியை நினைத்தீர்

    நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே
    எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
    இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
    கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே
    என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா
    புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
    பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
    அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே
    வடிவது மாறி உடல் கோரமானதே
    என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே


    kolkatha enrale kolai natungkuthu
    manam kumuruthu mey silirththituthu

    eppati than manitha karangkalum
    punitha thalaiyai kottath thuninthatho
    appatiye avar kannangkalil araiya
    eppatiththan pava karangkal ezhunthatho
    ayyo katharukinrare avar kannangkal sivanthitave
    mariyal muththamitta masarra kalkal
    peruthoru aaniyinal kurusil enrathe
    va enra azhaiththa anpin karangkal nokave
    perithoru aaniyal kurusi enrathe
    appa angke kurusinil paviyai nokki
    ippaviyai ninaiththi

    nilamellam nin iraththam kotti vittathe
    elumpukalellam ennath theriyuthe
    itumpaiyin katalile irangki vittir iyesuve
    kotumpavi ennai thikkatalil mitkave
    en pavam maperithu manniyum iyesu natha
    pusiyathu nin vayiru ottip ponathe
    pasiyinal nin utal vati vathangkirre
    atiyinal um thekam urukulainthathe
    vativathu mari utal koramanathe
    ennazhake ennal um azhakizhanthire


  • புறப்படப் போகுது வண்டி Purappatap pokuthu vanti

    புறப்படப் போகுது வண்டி இப்ப
    புறப்படப் போகுது வண்டி
    வண்டி ஓட்டுநர் ஆவியானவர்
    வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்

    எக்காளம் என்னும் வீசில் ஊதினால்
    நிற்காமல் போய்விடும் வண்டி
    ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை
    ஏமாற்றி போய் விடும் வண்டி

    பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்
    பயமில்லாமல் பயணம் போகலாம்
    பரலோகம் என்னும் ஊரினிலே
    பரவசமாக இறங்கிடலாம்

    பாவத்தோடு பயணம் செய்தால்
    பரமன் இயேசு பார்த்திடுவார்
    பாதியில் வண்டியை நிறுத்திடுவார்
    பாதாள சேற்றினில் இறக்கிடுவார்

    கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்
    கைகளை ஆட்டி சென்றிடுவார்
    அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம்
    கைகளை மார்பில் அடித்துக்கொள்வார்

    மரித்து போன பரிசுத்தவாங்கள்
    எழுந்து முதலில் இடம் பிடிப்பார்
    தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம்
    எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார்


    purappatap pokuthu vanti ippa
    purappatap pokuthu vanti
    vanti oottunar aaviyanavar
    vanti nataththupavar iyesu aanavar

    ekkalam ennum visil uuthinal
    nirkamal poyvitum vanti
    eera aayaththam illaiyenral nammai
    eemarri poy vitum vanti

    parisuththam ennum tikket irunthal
    payamillamal payanam pokalam
    paralokam ennum uurinile
    paravasamaka irangkitalam

    pavaththotu payanam seythal
    paraman iyesu parththituvar
    pathiyil vantiyai niruththituvar
    pathala serrinil irakkituvar

    karththakkulle iruppavar ellam
    kaikalai aatti senrituvar
    avar kattiya vazhiyai maranthavar ellam
    kaikalai marpil atiththukkolvar

    mariththu pona parisuththavangkal
    ezhunthu muthalil itam pitippar
    thevanai maranthu pona pavikal ellam
    eriyum akkini katalinil amizhnthituvar


  • நல்லதாக முடிவதெல்லாம் Nallathaka mutivathellam

    நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
    இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
    அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
    அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்

    நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
    நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
    சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
    அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது

    கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
    கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
    எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
    அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே

    பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
    பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
    திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
    தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே


    Nallathaka mutivathellam katavul kattalai
    ingku natappathellam parama pitha nataththum oru nilai
    allal urra nenysangkalil amaithi pozhinthar
    angku atimaiyana makkalukku vituthalai thanthar

    nathiyarra makkalukkor natu kitaiththathu silar
    nalvazhiyai maranthathinal allal nernthathu
    salamonin thavithin aatsi amainthathu
    arul santhathiyal aantavarin pathai therinthathu

    karththaritam nampikkai than vazhvin inpame athu
    katukalavu kurainthalum thunpam thotarume
    esekkelum thaniyelum etuththus sonnare
    athai essarikkai unarntha makkal nalamatainthare

    parisuththa kutaram thevan aalayam athu
    pazhaiyathaki nilaiththu mintum puthiyathanathe
    thiruppatal sangkitham theyvappatale athai
    thinam pati thuthippathu nam vazhvin katamaiye


  • நாடில்லா மக்களுக்கும் natilla makkalukkum

    நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்
    ஆண்டவரின்அருளாளரின் வாக்குறுதி செயலானது அது
    அருளாளர் மோசேயால் வெளியானது – நாடில்லா

    ஓடோடி சென்றலையும் கோடான கோடி மக்கள்
    ஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்த
    ஊருக்கு கானான் என்னும் பெயர் வந்தது ஆமென்

    அன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலை
    ஒன்றே நம் கடமை என உணர்வீர்களே அதை
    ஓயாமல் சொல்லி வந்தார் சான்றோர்களே
    இறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகின்ற
    முறை மாறி வழி காண அறிவீர்களே மோசேஸ்
    குன்றேறி அதை சொன்னார் அந்நாளிலே ஆமென்

    காத்திருந்த மக்களையும் கனிவான தேவனையும்
    சேர்த்து வைக்கும் காலம் தான் நெருங்கி வந்தது அந்த
    சிந்தனையில் எளியோரின் வாழ்விருந்தது
    அருளான வாக்கு ஒன்று அழகான ஒளி மயமாய்
    நிறைவாக நேரில் வரும் நாளும் வந்தது
    மண்ணில் நீதி என்னும் சூரியன் வரும் வேளை வந்தது ஆமென்


    natilla makkalukkum natonru untu ennum
    aantavarinarulalarin vakkuruthi seyalanathu athu
    arulalar moseyal veliyanathu natilla

    oototi senralaiyum kotana koti makkal
    onru kuti vazha oor uur vanthathu antha
    uurukku kanan ennum peyar vanthathu aamen

    anpotu amaithi nilai aantavarkku anysum nilai
    onre nam katamai ena unarvirkale athai
    ooyamal solli vanthar sanrorkale
    iraivanathu pukazh maranthu silai vatiththu vanangkukinra
    murai mari vazhi kana arivirkale moses
    kunreri athai sonnar annalile aamen

    kaththiruntha makkalaiyum kanivana thevanaiyum
    serththu vaikkum kalam than nerungki vanthathu antha
    sinthanaiyil eliyorin vazhvirunthathu
    arulana vakku onru azhakana oli mayamay
    niraivaka neril varum nalum vanthathu
    mannil nithi ennum suriyan varum velai vanthathu aamen


  • ஆடுங்கள் கொண்டாடுங்கள் Aatungkal kontatungkal

    ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
    ஆயன் பிறந்தநாள்
    பாடுங்கள் பண்பாடுங்கள்
    தேவ பாலன் பிறந்தநாள்

    மரியின் மடியில் மாடடைக்குடிலில்
    இறைமகன் இயேசு பிறந்தநாள்
    அந்த திருமகன் தனக்கு அனைவரும்
    சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்

    நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
    கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
    நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
    குழந்தையாய் இயேசு பிறந்த நாள்


    Aatungkal kontatungkal ithu
    aayan piranthanal
    patungkal panpatungkal
    theva palan piranthanal

    mariyin matiyil matataikkutilil
    iraimakan iyesu piranthanal
    antha thirumakan thanakku anaivarum
    samam ena eliyavar natuvil malarntha nal

    nalinthavarkkellam nan thunai enre
    karththar thonriya iniya nal theyva
    nampikkai anpu amaithi vithaikka
    kuzhanthaiyay iyesu pirantha nal


  • அன்று சொன்ன Anru sonna iyesu

    அன்று சொன்ன இயேசு வார்த்தை
    இன்று கூட உண்மையே அதை
    அவர் பிறந்த நல்ல நாளில்
    எண்ண எண்ண நன்மையே

    துயரமுற்றோர் பேறு பெற்றோர்
    ஆறுதலைக் காணலாம்
    தூய உள்ளம் கொண்ட மக்கள்
    தேவனையேக் பார்க்கலாம்
    நண்பரோடு நட்பு வைக்க
    தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
    பகைவன் மீது பாசம் நட்பு
    நல்லவர்க்கும் வேண்டுமே என்று

    குற்றவாளி கொள்ளையர்கள்
    வாழ்வைக்கூட காணுங்கள் தம்
    பெற்ற பிள்ளை யாவருக்கும்
    நன்மை செய்வார் பாருங்கள்
    அனைவருக்கும் தந்தை அந்த
    ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
    அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
    அளந்து காட்ட முடியுமா என்று

    ஊசி காதில் ஒட்டகங்கள்
    நுழைவதெல்லாம் சுலபமே
    பணம் காசால் ஒருவன் கடவுள்
    அரசில் நுழைவதென்றால் கடினமே
    மரத்தின் தன்மை கனியில் உண்டு
    மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
    மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
    நல்ல வார்த்தை பேசுங்கள் என்று


    anru sonna iyesu varththai
    inru kuta unmaiye athai
    avar pirantha nalla nalil
    enna enna nanmaiye

    thuyaramurror peru perror
    aaruthalaik kanalam
    thuya ullam konta makkal
    thevanaiyek parkkalam
    nanparotu natpu vaikka
    thiyavarkkum thonrume oru
    pakaivan mithu pasam natpu
    nallavarkkum ventume enru

    kurravali kollaiyarkal
    vazhvaikkuta kanungkal tham
    perra pillai yavarukkum
    nanmai seyvar parungkal
    anaivarukkum thanthai antha
    aantavar than theriyuma ingku
    avar kotukkum nanmaiyellam
    alanthu katta mutiyuma enru

    uusi kathil ottakangkal
    nuzhaivathellam sulapame
    panam kasal oruvan katavul
    arasil nuzhaivathenral katiname
    maraththin thanmai kaniyil untu
    manitharellam kanungkal ungkal
    manaththin thanmai sollil untu
    nalla varththai pesungkal enru