Author: admin

  • Sathanuku Saval Vidum சாத்தானுக்கு சவால் விடும்

    சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
    சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
    சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

    சவால் …………..சவாலே
    நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

    1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
      ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
      சவால் ……………சவாலே
      நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே
    2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
      ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
      சவால் …………….சவாலே
      நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே
    3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
      எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
      சவால் ……………….சவாலே
      நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே
    4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
      என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
      சவால் ……சவாலே
      நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

    Sathanuku Saval Vidum Lyrics in English
    saaththaanukku savaal vidum santhathi naanga
    senaikalin thaevanaippol veerarkal naanga
    savaalae samaali saaththanae nee aemaali

    savaal …………..savaalae
    naanga pavula pola savaal viduvom savaalae

    1. saavukkaethuvaana aethum ontum seyvathillaiyae
      aaviyaanavar engalodu payamum illaiyae
      savaal ……………savaalae
      naanga thaavithaip pol savaal viduvom savaalae
    2. saaththiraak maeshaak aapaethnaeko aavi enakkullae
      aelu madangu eriyum soolai enakku payam illai
      savaal …………….savaalae
      naanga thaaniyal pol savaal viduvom savaalae
    3. paaliyaththin ichchaைkalukku vilaki otiyae
      engal vaalipaththai Yesuvukku sonthamaakkuvom
      savaal ……………….savaalae
      naanga joseppaip pol savaal viduvom savaalae
    4. en Yesuvaalae naan perum senaikkul paayvaen
      en Yesuvaalae naan perum mathilai thaannduvaen
      savaal ……savaalae
      naanga Yesuvaip pol savaal viduvom savaalae.
  • Satham Kettu Sitham Seyya Alaikirare சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே

    சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே — இயேசு
    சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
    சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

    காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – ஆ ஆ ஆ
    கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
    வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

    1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ- ஆ- ஆ- ஆ
      கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே
      கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
      கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
      கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் — சத்தம்
    2. தேவை அதிகம் ஏராளம் – ஆ- ஆ- ஆ- ஆ
      தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
      குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
      இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
      நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? — சத்தம்
    3. உலக மாமிசப் பிடியினின்றும் – ஆ- ஆ- ஆ- ஆ
      உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
      விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
      உப்பைப்போல கரைந்திடுவோம்
      மெழுகைப் போல உருகிடுவோம் — சத்தம்
    4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு – ஆ- ஆ- ஆ- ஆ
      வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
      உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
      தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
      சபைகள் ஏராளம் பெருகிவிடும் — சத்தம்

    Satham Kettu Sitham Seyya Alaikirare Lyrics in English

    saththam kaettu siththam seyya alaikkiraarae — Yesu
    saththam kaettu siththam seyya alaikkiraarae
    saththam kaettu siththam seyya varunthi alaikkintarae

    kaalaththin vaekaththaip paarkkumpothu – aa aa aa
    karuththaay kavanamaay jaakkirathaiyaay
    vaalnthu vidumpati alaikkintarae ( 2 )

    1. karpanaikal yaavum nantallavo – aa- aa- aa- aa
      karpanaikal yaavum nantallavo athaik kataippitiththaaka vaenndumae
      geelppatinthavarkal avarkkuch sontha sampaththu allavo
      geelppatinthaal aaseervaatham perukum
      geelppatiyaavittal saapam perukum — saththam
    2. thaevai athikam aeraalam – aa- aa- aa- aa
      thaevai athikam aeraalam aeraalam aeraalamae
      kujaraath, peekaar, imayaththil aeraalam aeraalamae
      iraajasthaan , kaashmeer , orisaavil
      nee sella maruththaal yaar selluvaar? — saththam
    3. ulaka maamisap pitiyinintum – aa- aa- aa- aa
      ulaka maamisap pitiyinintum pisaasin thanthira valaiyinuntum
      viduviththuk kolvom seyalpaduvom saaththaanai muriyatippom
      uppaippola karainthiduvom
      melukaip pola urukiduvom — saththam
    4. vettiyae tharum aanndavarkku – aa- aa- aa- aa
      vettiyae tharum aanndavarkku nammai kaannikkaiyaakkiduvom
      udal porul yaavum Yesuvukkae kaannikkaiyaakkiduvom
      thaesam Yesuvaik kannduvidum
      sapaikal aeraalam perukividum — saththam
  • Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய்

    சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
    சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
    அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
    கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்
    சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்
    அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
    கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
    பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
    அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்
    நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
    ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
    ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே
    செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்
    எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
    அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

    துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
    தப்பா தேவெளியாநடுநாளெனைத் தாங்கிக்கொள்ள
    இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
    அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


    Sathai nishkalamai Lyrics in English
    saththaay nishkalamaay orusaamiyamum ilathaay
    siththaay aananthamaayth thikalkinta thiriththuvamae
    eththaal naayatiyaen kataiththaeruvan enpavantheernthu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    emmaa vikkuruki uyireenthu puranthatharkor
    kaimmaarunndukolo kataikaarung kaiyataiyaay
    summaaratchannai sey solsuthantharam yaathumilaen
    ammaan unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thiraiser vempavamaam kadalmulkiya theeyaremaik
    karaiserth thuykka vente punnaiyaayinai kannniliyaan
    parasen pattukilaen ennaippattiya pattuvidaay
    arase unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thaayae thanthai thamar kurusampaththu natpevaiyum
    neeyae emporumaan kathivaerilai ninnnayangaann
    aeyae entikalum ulakodenak kennurimai
    aayae unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    piththaerich sulalum jekappaeypitith thuppavathae
    seththaen unnarulaal pilaiththaenmatru jenmama thaay
    eththo shangalaiyum poruththentum irangukaventu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

    thuppaar sinthaiyilaen maraintheettiya tholvinaiyum
    thappaa thaeveliyaanadunaalenaith thaangikkolla
    ippaa ruyyavente manukkolame duththa engal
    appaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

  • Satchigal Yesuvin Satchigal சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

    சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
    சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

    1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
      உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்

    எருசலேமில் சாட்சிகள்
    யூதேயாவில் சாட்சிகள்
    சமாரியாவில் சாட்சிகள்
    உலகமெங்கும் சாட்சிகள்

    1. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
      கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்
    2. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
      துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்

    Satchigal Yesuvin Satchigal Lyrics in English

    saatchikal Yesuvin saatchikal
    saatchikal ulakil naangal saatchikal

    1. parisuththa aaviyinaal pelanataintha saatchikal
      unnatha thaevanaal uyirataintha saatchikal

    erusalaemil saatchikal
    yoothaeyaavil saatchikal
    samaariyaavil saatchikal
    ulakamengum saatchikal

    1. Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchikal
      kanikoduththu karththarai makimaippaduththum saatchikal — erusalaemil
    2. therinthu kollappatta engal thaevanin saatchikal
      thunpappaduththappattum thunnintha veera saatchikal — erusalaemil
  • Sarva Vallavar சர்வ வல்லவர்

    சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
    சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)

    ஆ… இது அதிசயம் தானே
    ஓ… இது உண்மைதானே

    1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
      பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
      இயேசுதான் என் இரட்சகர்
      இயேசுதான் என் ராஜா
    2. சந்தோஷமும் சமாதானமும்
      என் உள்ளத்தில் பொங்குதம்மா
      பாவமெல்லாம் போக்கிவிட்டார்
      பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
    3. பரலோகத்தில் எனது பெயர்
      எழுதிவிட்டார் என் இயேசு
      என் வாழ்வின் நோக்கமெல்லாம்
      இயேசுவுக்காய் வாழ்வது தான்
    4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
      உலகமெங்கும் பறைசாற்றுவேன்
      ஜீவிக்கின்றார் என் இயேசு
      சீக்கிரமாய் வந்திடுவார்

    Sarva Vallavar Lyrics in English

    sarva vallavar en sonthamaanaar (ejamaanan)
    saavai ventavar en jeevanaanaar (manavaalan)

    aa… ithu athisayam thaanae
    o… ithu unnmaithaanae

    1. kanndu konntaen oru puthaiyal
      pettuk konntaen oru pokkisham
      Yesuthaan en iratchakar
      Yesuthaan en raajaa
    2. santhoshamum samaathaanamum
      en ullaththil ponguthammaa
      paavamellaam pokkivittar
      payangalellaam neekkivittar
    3. paralokaththil enathu peyar
      eluthivittar en Yesu
      en vaalvin Nnokkamellaam
      Yesuvukkaay vaalvathu thaan
    4. oorellaam solliduvaen
      ulakamengum paraisaattuvaen
      jeevikkintar en Yesu
      seekkiramaay vanthiduvaar
  • Sarva Valla Devan சர்வ வல்ல தேவன்

    சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
    நமக்காகவே பிறந்திட்டார்
    இந்த உலகிலே பிறந்திட்டார்
    நம்மை மீட்கவே பிறந்திட்டார்

    நம் பாவம் கழுவ
    நம் சாபம் சுமக்க
    நம் வாழ்வின் ஒளியாய்
    இவ்வுலகத்தின் பிள்ளையை

    அவர் தேவனே படுவேன்
    எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

    பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்
    பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்
    பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்
    பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்

    1. தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே
      ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே
      என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)
      என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே(2)

    | அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
    | வார்த்தை இலையே |

    1. உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
      இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே

    என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர்(2)
    என்று சொல்லி அவரையே துதித்திடுவேன்(2)

    | அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
    | வார்த்தை இலையே |


    Sarva valla devan pirandhitar
    Namakagave pirandhitar
    Indha ulagilae pirandhitar
    Nammai meetkavae pirandhitar

    Nam pavam kaluva
    Nam sabam sumakka
    Nam valvin oliyai
    Evulagathin pillayai

    Avar devanae paduvaen
    Elshaddai ummai uyarthiduvaen

    Pirandhar(2) nam yesu pirandhar
    Pirandhar(2) namakagave avar pirandhar
    Pirandhar(2) thuya devan pirandhar
    Pirandhar(2) ratchagar avar pirandhar

    1. Davidin oorilae namakagave avar vandharae
      yelmayin kolam eduthu pani eravinilae avar vandharae (2)

    En valvil samadhanam avar tharugirar
    En valvil sandhosham avar tharugirar (2)
    | Avar nallavar alagulavar varnika |
    | varthai ilayae (4) |

    1. Unadhathil magimai undagumbadiku avar udhitharae
      Indha boomiyil ratchipai nilainiruthavae avar udhitharae (2)

    En valnal muluvadhum avar parisuthar
    Endru soli avarayae nan thudhithiduvaen (2)
    | Avar nallavar alagulavar varnika |
    | varthai ilayae (4) |

  • Sarva Sirushtikkum Ejamaanum Neerae சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
    சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்

    ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

    1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
      வார்த்தைகள் என்றும் மாறாதே
      உலகம் அழிந்து மறைந்து போம்
      விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா
    2. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
      கிருபை எங்கள் மேலூற்றுவீரே
      ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
      அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
    3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
      எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே – (2)
      எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
      ஏங்குகின்றோம் உம் ஆசி பெறவே
    4. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
      ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
      தோல்வி என்றும் உனக்கில்லையே
      துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா
    5. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
      என்னை காக்கும் கர்த்தரும் நீரே
      என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
      என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா

    Sarva Sirushtikkum Ejamaanum Neerae Lyrics in English
    sarva sirushtikkum ejamaanum neerae
    sarva sirushtiyaik kaappavar neerae
    engal ithayaththil ummai pottukirom
    ententum panninthu tholuvom

    aahaa haa allaelooyaa (8) aamen.

    1. vaanam poomi olinthu ponaalum um
      vaarththaikal entum maaraathae
      ulakam alinthu marainthu pom
      visuvaasi ententum nilaippaan – aahaa haa
    2. karththar karaththin kiriyaikal naangal
      kirupai engal maeloottuveerae
      aavi aathmaa sareeram um sonthamae
      athai saaththaan thodaamal kaappeerae
    3. ellaa manitharkkum aanndavar neerae
      ellaa aaseervaathaththirkum ootte – (2)
      engal ithayaththai ummidam pataikkintom
      aengukintom um aasi peravae
    4. saaththaan unnai ethirththu pothum
      jeyak kiristhu unnotae unntae
      tholvi entum unakkillaiyae
      thuthikaanam thoniththu makilvaay – aahaa haa
    5. enthan meetparumat jeevanum neerae
      ennai kaakkum karththarum neerae
      ennai umakku entum arppanniththaen
      en vaalvil jothiyum neerae – aahaa haa
  • Sarva Logathiba Namaskaram சருவ லோகாதிபா நமஸ்காரம்

    சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
    சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
    தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
    தயாபர பிதாவே, நமஸ்காரம்.

    திரு அவதாரா, நமஸ்காரம்!
    ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
    தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
    தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

    பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
    பரம சற்குருவே, நமஸ்காரம்!
    அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
    அரியசித்தே சதா நமஸ்காரம்.

    முத்தொழிலோனே, நமஸ்காரம்!
    மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
    கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
    நித்ய திரியேகா, நமஸ்காரம்.


    Sarva logathiba namaskaram Lyrics in English
    saruva lokaathipaa, namaskaaram!
    saruva sirushtikanae, namaskaaram!
    tharai, kadal, uyir, vaan sakalamum pataiththa
    thayaapara pithaavae, namaskaaram.

    thiru avathaaraa, namaskaaram!
    jekath thiratchakanae, namaskaaram!
    tharanniyin manudar uyir atainthongath
    tharuvinil maanntooy namaskaaram.

    parisuththa aavi, namaskaaram!
    parama sarkuruvae, namaskaaram!
    aroopiyaay atiyaar akaththinil vasikkum
    ariyasiththae sathaa namaskaaram.

    muththolilonae, namaskaaram!
    moontilontonae namaskaaram!
    karththaathi karththaa, karunnaasamuththiraa,
    nithya thiriyaekaa, namaskaaram.

  • Sarva Angan Thaganapali சர்வ அங்க தகனபலி

    சர்வ அங்க தகனபலி
    எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு
    உதடுகளின் ஸ்தோத்திர பலி
    எங்கள் உன்னத நல் ராஜனுக்கு

    ஸ்தோத்திர பலி
    நான் செலுத்தும் பலி

    அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்
    அசைவாடும் தேவனுக்கு
    பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
    எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு

    சமாதான ஜீவபலி – எங்கள்
    சமாதான தேவனுக்கே
    இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி
    என்னை நடத்திடும் தேவனுக்கு

    என் கைகளின் காணிக்கை பலி
    என்னை வாழ வைக்கும் தேவனுக்கு
    என் ஆவி ஆத்ம சரீர பலி
    என்னை ஆளுகின்ற தேவனுக்கு


    Sarva angan thaganapali Lyrics in English
    sarva anga thakanapali
    engal sarva valla thaevanukku
    uthadukalin sthoththira pali
    engal unnatha nal raajanukku

    sthoththira pali
    naan seluththum pali

    asaivaattum jeevapali – engal
    asaivaadum thaevanukku
    pisaintha maavin or melliya pali
    engal melliya nal raajanukku

    samaathaana jeevapali – engal
    samaathaana thaevanukkae
    itiththu pilintha thiraatchaை rasaththin pali
    ennai nadaththidum thaevanukku

    en kaikalin kaannikkai pali
    ennai vaala vaikkum thaevanukku
    en aavi aathma sareera pali
    ennai aalukinta thaevanukku

  • Saruva Valimai Kirubaigal சருவ வலிமை கிருபைகள்

    சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
    தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

    தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
    தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

    இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
    இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

    அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
    அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா


    Saruva valimai kirubaigal Lyrics in English
    saruva valimai kirupaikal mikuntha saruvaesaa
    tharisanam peraun sannithi pukunthaen thiruvaasaa

    thooyasinthai unnmaiyil unaiyae tholuthaeththa
    thooya aavi konndenai nirappum jakatheesaa

    iruthayaththaich sithara vidaamal oru naeraay
    isaiththamaiththup paravasamaakkum nasaraeyaa

    arulin vaakkaik karuththudan kaettu akaththaettu
    arupathu noorumuppathaayp peruka aruleesaa