Author: admin

  • Sapaiyoerae Ellaarum சபையோரே எல்லாரும்

    சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
    ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் – (2)
    அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது – (2)
    சபையோரே எல்லாரும்

    1. நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ
      தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் – (2)
      அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
      கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
      சபையோரே எல்லாரும்
    2. கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
      முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)
      ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்
      ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்
      சபையோரே எல்லாரும்
    3. நமது கர்த்தரோ உறைவிடமானார்
      இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)
      விடுதலை கீதங்கள் பாட வைக்கிறார்
      வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்
      சபையோரே எல்லாரும்
    4. சொந்த மகன் என்றும் பார்க்காமலே
      நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே – (2)
      அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
      அருள்வார் என்பது நிச்சயம் தானே
      சபையோரே எல்லாரும்
    5. தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
      உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் – (2)
      எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
      குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்

    Sapaiyoerae Ellaarum Lyrics in English
    sapaiyorae ellaarum karththaraith thuthiyungal
    janangalae ellorum avaraip pottungal – (2)
    avar nammael vaiththa kirupai periyathu – (2)
    sapaiyorae ellaarum

    1. nam thaevan uyarntha selvantharanto
      thaevaiyaana anaiththaiyum mikuthiyaayth tharuvaar – (2)
      anaeka janangalukku kodukkach seythiduvaar
      kadan vaangaamal vaalach seythiduvaar
      sapaiyorae ellaarum
    2. karththar kural kaetkum aadukal naam
      mutivillaa vaalvu namakkuth thanthiduvaar – (2)
      oruvanum pariththuk kolla mutiyaathu entar
      orunaalum alinthu poka vidamaattar
      sapaiyorae ellaarum
    3. namathu karththaro uraividamaanaar
      innalkal naduvilae maraividamaanaar – (2)
      viduthalai geethangal paada vaikkiraar
      vettik koti asaiththu aada vaikkintar
      sapaiyorae ellaarum
    4. sontha makan entum paarkkaamalae
      naam vaala Yesuvai namakkuth thanthaarae – (2)
      avarodu kooda matta ellaa nanmaikalum
      arulvaar enpathu nichchayam thaanae
      sapaiyorae ellaarum
    5. thaevanaam karththarukku ooliyam seythaal
      unavaiyum thannnneeraiyum mikuthiyaayth thanthiduvaar – (2)
      ellaa Nnoykalaiyum akattiduvaar
      kulanthaip paakkiyamum koduththiduvaar
  • Sapaiyare Ellorum சபையாரே எல்லோரும்

    சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
    ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்
    அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
    அவரது இரக்கம் என்றும் உள்ளது !

    1.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
    முடிவில்லாவாழ்வுநமக்குத்தந்திடுவார்
    ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்!
    ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்!

    2.சொந்த மகனென்றும் பார்க்காமலே
    நாம்வாழஇயேசுவைநமக்குத்தந்தாரே அவரோடு கூட
    மற்ற எல்லா நன்மைகளும்
    அருள்வார் என்பது நிச்சயம் தானே!

    3.துன்பத்தின் நடுவே நாம் நடக்கும் போதெல்லாம்
    வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்
    வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார்
    ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்!


    Sapaiyare Ellorum Lyrics in English
    sapaiyaarae ellorum karththaraith thuthiyungal
    janangalae ellorum avaraip pottungal
    avar nammael vaiththa kirupai periyathu
    avarathu irakkam entum ullathu !

    1.karththar kural kaetkum aadukal naam
    mutivillaavaalvunamakkuththanthiduvaar
    oruvanum pariththuk kolla mutiyaathentar!
    oru naalum alinthu poka vidamaattar!

    2.sontha makanentum paarkkaamalae
    naamvaalaYesuvainamakkuththanthaarae avarodu kooda
    matta ellaa nanmaikalum
    arulvaar enpathu nichchayam thaanae!

    3.thunpaththin naduvae naam nadakkum pothellaam
    valakkaram thaangi nammai vaala vaikkintar
    vaakkaliththa anaiththaiyum seythu mutippaar
    aekkamellaam eppatiyum niraivaettuvaar!

  • Santhosham Venuma சந்தோஷம் வேணுமா

    சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
    இயேசுவிடம் வாருங்களே
    துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
    இயேசுவிடம் வாருங்களே (2)
    இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
    நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

    பாவங்கள் போக்கிடுவாரே
    புது வாழ்வு தந்திடுவாரே (2)
    பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

    கண்ணீரைத் துடைத்திடுவாரே
    கரங்களை பிடித்திடுவாரே (2)
    கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

    சாத்தானை துரத்திடுவாரே
    சாபத்தை முறித்திடுவாரே (2)
    அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்


    Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா Lyrics in English
    Santhosham Venuma

    santhosham vaenumaa samaathaanam vaenumaa
    Yesuvidam vaarungalae
    thunpangal neengida thuyarangal maarida
    Yesuvidam vaarungalae (2)
    Yesu Yesu Yesuvaalae ellaam koodum
    nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum (2) – santhosham

    paavangal pokkiduvaarae
    puthu vaalvu thanthiduvaarae (2)
    parisuththam thanthu paralokam serppaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae – santhosham

    kannnneeraith thutaiththiduvaarae
    karangalai pitiththiduvaarae (2)
    kavalaikal neekki kalikoora seyvaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae – santhosham

    saaththaanai thuraththiduvaarae
    saapaththai muriththiduvaarae (2)
    anpaalae thaetti apishaekam seyvaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae – santhosham

  • Santhosha Vinnoliye Yesu Saantha சந்தோஷ விண்ணொளியே

    சந்தோஷ விண்ணொளியே
    இயேசு சாந்த சொரூபியவர்
    பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
    பாரில் மலர்ந்துதித்தார்

    இன்ப பரலோகம் துறந்தவர்
    துன்பம் சகித்திட வந்தவர்
    பாவ மனிதரை மீட்டவர்
    பலியாகவே பிறந்தார்

    பூலோக மேன்மைகள் தேடாதவர்
    பேரும் புகழும் நாடாதவர்
    ஒன்றான மெய் தேவன் இயேசுவே
    என் ஆத்ம இரட்சகரே

    ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
    தேவாதி தேவன் சுதன் இவர்
    இயேசுவல்லால் வேறு யாருமில்லை
    இரட்சண்யம் ஈந்திடவே

    ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
    அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
    எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
    இயேசுவைப் பின்பற்றுவோம்

    எங்கள் சமாதானப் பிரபு இவர்
    இயேசு அதிசயமானவர்
    வேதம் நிறைவேறும் காலமே
    வேகம் வருகின்றாரே


    Santhosha Vinnoliye Yesu Saantha Lyrics in English
    santhosha vinnnnoliyae
    Yesu saantha soroopiyavar
    pallaththaakkin leeli saaronin rojaa
    paaril malarnthuthiththaar

    inpa paralokam thuranthavar
    thunpam sakiththida vanthavar
    paava manitharai meettavar
    paliyaakavae piranthaar

    pooloka maenmaikal thaedaathavar
    paerum pukalum naadaathavar
    ontana mey thaevan Yesuvae
    en aathma iratchakarae

    jeevan vali saththiyam ellaamivar
    thaevaathi thaevan suthan ivar
    Yesuvallaal vaetru yaarumillai
    iratchannyam eenthidavae

    aadampara vaalvai veruththavar
    annnal elimaiyaay vaalnthavar
    emmaiyum thammaip pol maattidum
    Yesuvaip pinpattuvom

    engal samaathaanap pirapu ivar
    Yesu athisayamaanavar
    vaetham niraivaerum kaalamae
    vaekam varukintarae

  • Santhosama Irunga Eppoluthum சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

    சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
    சந்தோஷமாயிருங்க
    உயர்வானாலும் தாழ்வானாலும்
    சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

    நெருக்கத்தின் நேரத்திலும்
    கண்ணீரின் பாதையிலும்
    நம்மைக் காண்கின்ற தேவன்
    நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

    விசுவாச ஓட்டத்திலூம் ஊழிய பாதையிலும்
    நம்மை வழிநடத்தும் தேவன்
    நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

    துன்பங்கள் வந்தாலும்
    நஷ்டங்கள் வந்தாலும்
    நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
    நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

    என்னதான் நேர்ந்தாலும்
    சோர்ந்து போகாதீங்க
    நம்மை அழைத்த தேவன்
    கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க


    Santhosama irunga eppoluthum Lyrics in English
    santhoshamaayirunga eppoluthum
    santhoshamaayirunga
    uyarvaanaalum thaalvaanaalum
    sarva valla thaevan nammotirukkiraar

    nerukkaththin naeraththilum
    kannnneerin paathaiyilum
    nammaik kaannkinta thaevan
    namotiruppathaal santhoshamaayirunga

    visuvaasa ottaththiloom ooliya paathaiyilum
    nammai valinadaththum thaevan
    nammotiruppathaal santhoshamaayirunga

    thunpangal vanthaalum
    nashdangal vanthaalum
    namakku jeyangaொdukkum thaevan
    namotiruppathaal santhoshamaayirunga

    ennathaan naernthaalum
    sornthu pokaatheenga
    nammai alaiththa thaevan
    kaividamaattar santhoshamaayirunga

  • Santhosam Santhosam Santhosame சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
    பரலோக சந்தோஷமே
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
    அவர் சமூகத்தில் சந்தோஷமே
    இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

    கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
    கலங்கிடத் தேவையில்லை
    கைகளை உயர்த்தி ஆராதித்தால்
    பெரும் வெற்றியைத் தந்திடுவார்

    போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
    சோர்ந்திடவே வேண்டாம்
    உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
    ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே


    Santhosam santhosam santhosame Lyrics in English
    santhosham santhosham santhoshamae
    paraloka santhoshamae
    santhosham santhosham santhoshamae
    avar samookaththil santhoshamae
    Yesuvin samookaththil santhoshamae

    karththarin yuththaththil naam nirkumpothu
    kalangidath thaevaiyillai
    kaikalai uyarththi aaraathiththaal
    perum vettiyaith thanthiduvaar

    poraattam paadukal nam vaalvil vanthaalum
    sornthidavae vaenndaam
    ulakaththai jeyiththavar nammudan irukkaiyil
    jeyam jeyam jeyam namakkae

  • Santhosa Geetham Ennil Ponguthe சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே

    1. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே
      சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்
      பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
      பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்

    ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்
    ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமெ
    துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே
    இன்ப இயேசு நாமத்தில்

    1. பேரின்ப கீதம் என்னில் பொங்குதே
      போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்
      சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்
      சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் — ஆர்ப்பரி
    2. இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
      இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
      மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
      மாதேவ அன்பில் என்னைக் காத்ததால் — ஆர்ப்பரி
    3. ஆனந்த கீதம் என்னில் பொங்குதே
      ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
      ஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தே
      ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் — ஆர்ப்பரி
    4. சீயோனின் கீதம் என்னில் பொங்குதே
      சீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்வார்
      பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்
      பொன் மாளிகை நான் கிட்டிச்சேர்வதால் — ஆர்ப்பரி

    Santhosa Geetham Ennil Ponguthe Lyrics in English

    1. santhosha geetham ennil ponguthae
      sarva valla aesu ennai naesiththaar
      pettathaam nanmaikal ovvontay ennnniyae
      paeranpu ponga entum paaduvaen

    aarppariththu naan aananthang kolvaen
    aanndavar samookam ennaith thaettume
    thunpangal yaavumae thurithamaay neenguthae
    inpa Yesu naamaththil

    1. paerinpa geetham ennil ponguthae
      pona naatkal ennaik karththar thaanginaar
      sothanai soolnthu en nampikkai kuntinum
      sornthaliyaamal entum kaaththathaal — aarppari
    2. iratchippin geetham ennil ponguthae
      iratchakar en paavam muttum manniththaar
      maanidar maarinum anpai vittaோtinum
      maathaeva anpil ennaik kaaththathaal — aarppari
    3. aanantha geetham ennil ponguthae
      aaravaaraththotae Yesu thontuvaar
      aavalaay viliththae raavilum jepiththae
      aayaththamaay naan kaaththu nirpathaal — aarppari
    4. seeyonin geetham ennil ponguthae
      seekkiram vanthennai serththuk kolvaar
      ponmuti vaenthanaam enthai en Yesuvin
      pon maalikai naan kittichchaேrvathaal — aarppari
  • Santhoesham Ponkuthae சந்தோஷம் பொங்குதே

    சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    சந்தோஷம் என்னில் பொங்குதே
    இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
    சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

    1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
      அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
      அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே
    2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
      ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
      அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே
    3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
      நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
      என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்

    Santhoesham Ponkuthae Lyrics in English
    santhosham ponguthae santhosham ponguthae
    santhosham ennil ponguthae
    Yesu ennai iratchiththaar muttum ennai maattinaar
    santhosham pongip ponguthae

    1. vali thappi naan thirinthaen paavap paliyathaich sumanthalainthaen
      avar anpuk kuralae alaiththathu ennaiyae
      antha inpa naalil enthan paavam neengitte
    2. saththuru sothiththida thaeva uththaravudan varuvaan
      aanaal Yesu kaividaar thaanaay vanthu iratchippaar
      antha nalla Yesu enthan sonthamaanaarae
    3. paavaththil jeevippavar paathaalaththil alinthiduvaar
      naano paralokaththil naalum paadal paadiduvaen
      ennil vaalum Yesuvodu entum vaaluvaen
  • Santhiyum Santhiyum சந்தியும் சந்தியும்

    சந்தியும் சந்தியும் இந்தியாவை
    சந்தியும்! சிறியோரையும்
    பெரியோரையும்
    அனைவரையும் சந்தியும்
    அந்தகார வல்லமை
    தேசம் விட்டு நீங்கவே
    இந்த நாளில் இப்போதே
    இந்தியாவை சந்தியும்!
    என் இந்தியா இயேசுவுக்கே
    என் ஜனங்கள் இயேசுவுக்கே

    1. மீட்டிடும் மீட்டிடும்
      இந்தியாவை மீட்டிடும்
      பாதாளமாம் சாத்தானின்
      கையினின்று மீட்டிடும்
      வலது கைக்கும் இடது கைக்கும்
      வித்தியாசமறியாத
      பேதை மக்கள் ஏழை மக்கள்
      அனைவரையும் மீட்டிடும்
    2. ஏற்றிடும் ஏற்றிடும்
      சிலுவைக் கொடி ஏற்றிடும்
      இமய முதல் குமரி வரை
      கிராமமெல்லாம் ஏற்றிடும்
      மகிமையான வருகையில்
      இயேசுவை நாம் சந்திக்க
      கோடி கோடி மக்களின்
      ஆத்துமாவில் ஏற்றிடும்
    3. ஊற்றிடும் ஊற்றிடும்
      அபிஷேகத்தை ஊற்றிடும்
      மாம்சமான யாவர் மேலும்
      ஆவியையே ஊற்றிடும்
      கொழுந்துவிட்டு எரியவே
      பற்றிப் பிடித்து பரவவே
      உன்னதத்தின் ஆவியை

    உள்ளமதில் ஊற்றிடும்!


    Santhiyum Santhiyum Lyrics in English
    santhiyum santhiyum inthiyaavai
    santhiyum! siriyoraiyum
    periyoraiyum
    anaivaraiyum santhiyum
    anthakaara vallamai
    thaesam vittu neengavae
    intha naalil ippothae
    inthiyaavai santhiyum!
    en inthiyaa Yesuvukkae
    en janangal Yesuvukkae

    1. meetdidum meetdidum
      inthiyaavai meetdidum
      paathaalamaam saaththaanin
      kaiyinintu meetdidum
      valathu kaikkum idathu kaikkum
      viththiyaasamariyaatha
      paethai makkal aelai makkal
      anaivaraiyum meetdidum
    2. aettidum aettidum
      siluvaik koti aettidum
      imaya muthal kumari varai
      kiraamamellaam aettidum
      makimaiyaana varukaiyil
      Yesuvai naam santhikka
      koti koti makkalin
      aaththumaavil aettidum
    3. oottidum oottidum
      apishaekaththai oottidum
      maamsamaana yaavar maelum
      aaviyaiyae oottidum
      kolunthuvittu eriyavae
      pattip pitiththu paravavae
      unnathaththin aaviyai
      ullamathil oottidum!
  • Sankeetham Paatitum Enthan Ullam சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்

    சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்
    பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும்
    தங்கிடும் என் உள்ளில் ஜீவத் தண்ணீர்
    சத்தியபாதை நான் கண்டேன்

    அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும்
    ஜீவ நதிகள் ஓடிடும்
    சிலுவை நிழலின் அருகிலே
    எந்தன் வாழ்க்கை மாறிற்றே

    தளர்ந்த கால்கள் மான்கள் போல்
    தாவி ஓடி பெலன் பெறும்
    தாவீதின் மைந்தன் இயேசுவின்
    ஆவியினாலே உயிர் பெறும்

    பாவ சுமைகள் விலகிவிடும்
    சாப கட்டுகள் அறுந்திடும்
    கல்வாரி ரத்தத்தின் வல்லமையால்
    வஞ்சகன் வலைகள் ஒழிந்திடும்


    Sankeetham Paatitum Enthan Ullam Lyrics in English
    sangaீtham paadidum enthan ullam
    pongidum aanantham intum entum
    thangidum en ullil jeevath thannnneer
    saththiyapaathai naan kanntaen

    anpin vellangal paaynthidum
    jeeva nathikal odidum
    siluvai nilalin arukilae
    enthan vaalkkai maaritte

    thalarntha kaalkal maankal pol
    thaavi oti pelan perum
    thaaveethin mainthan Yesuvin
    aaviyinaalae uyir perum

    paava sumaikal vilakividum
    saapa kattukal arunthidum
    kalvaari raththaththin vallamaiyaal
    vanjakan valaikal olinthidum