Author: admin

  • Saruva Loekaathipaa சருவ லோகாதிபா

    1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
      சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
      தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
      தயாபர பிதாவே, நமஸ்காரம்!
    2. திரு அவதாரா, நமஸ்காரம்!
      ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
      தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
      தருவினில் மாண்டோர், நமஸ்காரம்!
    3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
      பரம சற்குருவே, நமஸ்காரம்!
      அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
      அரியசித்தே சதா நமஸ்காரம்
    4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
      மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
      கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
      நித்திய திரியேகா, நமஸ்காரம்

    Saruva Loekaathipaa, Namaskaaram! Lyrics in English

    1. saruva lokaathipaa, namaskaaram!
      saruva sirushtikanae, namaskaaram!
      tharai, kadal, uyir, vaan, sakalamum pataiththa
      thayaapara pithaavae, namaskaaram!
    2. thiru avathaaraa, namaskaaram!
      jekath thiratchakanae, namaskaaram!
      tharanniyil manudar uyir atainthongath
      tharuvinil maanntoor, namaskaaram!
    3. parisuththa aavi, namaskaaram!
      parama sarkuruvae, namaskaaram!
      aroopiyaay atiyaar akaththinil vasikkum
      ariyasiththae sathaa namaskaaram
    4. muththolilonae, namaskaaram!
      moontilontonae, namaskaaram!
      karththaathi karththaa, karunnaasamuththiraa,
      niththiya thiriyaekaa, namaskaaram
  • Saronin Rojave Salemin சாரோனின் ரோஜாவே சாலேமின்

    சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
    சர்வேசு நாதனே நமோ நமோ

    ஆ. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா
    தேவாதி தேவனுக்கு நமோ நமோ
    ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

    விண்ணாளும் வேந்தனே
    மண்ணாளும் மைந்தனே
    எனையாளும் தெய்வமே நமோ நமோ

    யேகோவா தேவனே யேகோவா நிசியே
    யேகோவா ஷம்மாவே நமோ நமோ

    ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
    ஆனந்த ராகமே நமோ நமோ

    திரியேக தேவனே மகத்துவ ராஜனே
    மன்னாதி மன்னனே நமோ நமோ

    காட்டு மரங்களில் கிச்சலியானவரே
    ஊற்றுண்ட தைலமே நமோ நமோ


    Saronin rojave salemin Lyrics in English
    saaronin rojaavae saalaemin raajaavae
    sarvaesu naathanae namo namo

    aa. allaelooyaa aa.. allaelooyaa
    thaevaathi thaevanukku namo namo
    raajaathi raajanukku namo namo

    vinnnnaalum vaenthanae
    mannnnaalum mainthanae
    enaiyaalum theyvamae namo namo

    yaekovaa thaevanae yaekovaa nisiyae
    yaekovaa shammaavae namo namo

    aaththuma naesarae aaruyir nannparae
    aanantha raakamae namo namo

    thiriyaeka thaevanae makaththuva raajanae
    mannaathi mannanae namo namo

    kaattu marangalil kichchaliyaanavarae
    oottunnda thailamae namo namo

  • Saronin Roja Pallathakkin Lily சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    நேசர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    அழகில் சிறந்தவரே
    துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!


    Saronin Roja Pallathakkin Lily Lyrics in English

    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    naesar alakullavar
    pathinaayirangalil avar siranthavarae

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    alakil siranthavarae
    thuthikal seluththi tholuthiduvom

    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

  • Saronin Raja Ivar Paripoorna சாரோனின் ராஜா இவர்

    சாரோனின் ராஜா இவர்
    பரிபூரண அழகுள்ளவர்
    அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
    துணைவன் என்பேன்

    இன்ப நேசரை நான் கண்டேன்
    காடானாலும் மேடானாலும்
    கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன

    1. சீயோன் வாசியே தளராதே
      அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
      அன்பின் தேவன் மறக்கமாட்டார்
      ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
    2. மலைகள் பெயர்ந்து போகலாம்
      குன்றுகள் அசைந்து போகலாம்
      மாறா தேவனின் புதுகிருபை
      காலை தோறும் நமக்கு உண்டு
    3. நேசரை அறியா தேசமுண்டு
      பாசமாய் செல்ல யார்தானுண்டு
      தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
      சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

    Saronin Raja Ivar Paripoorna Lyrics in English
    saaronin raajaa ivar
    paripoorana alakullavar
    anputh tholanenpaen – aattum
    thunnaivan enpaen

    inpa naesarai naan kanntaen
    kaadaanaalum maedaanaalum
    karththarin pinnae pokaththunninthaena

    1. seeyon vaasiyae thalaraathae
      alaiththavar entum unnmaiyullavar
      anpin thaevan marakkamaattar
      aaruthal karangalaal annaikkintar
    2. malaikal peyarnthu pokalaam
      kuntukal asainthu pokalaam
      maaraa thaevanin puthukirupai
      kaalai thorum namakku unndu
    3. naesarai ariyaa thaesamunndu
      paasamaay sella yaarthaanunndu
      thaakamaay vaadidum karththarukkaay
      siluvai sumanthu pinselvor yaar
  • Sariththiram Pataikka Vaarunkal சரித்திரம் படைக்க வாருங்கள்

    சரித்திரம் படைக்க வாருங்கள்
    சரித்திர நாயகர் முன் செல்கிறார்
    சர்வ வல்லவர் கர்த்தரே அவர்
    என்றென்றும் அவர் நம்முடனே

    1. மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவே
      மறுரூப அனுபவம் தேவையன்றோ
      மன்னவர் இயேசுவின் ஆளுகையால்
      மானிடர் ரூபம் மாறிடுமே
    2. தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தே
      பாவ உலகை அசைத்திடுவோம்
      இந்தியர் இயேசுவை அறியும் வரை
      இணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம்
    3. கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம்
      கருத்துடன் செயலில் முனைந்திடுவோம்
      இயேசு இராஜா என்றும் துணை
      எதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே

    Sariththiram Pataikka Vaarunkal Lyrics in English
    sariththiram pataikka vaarungal
    sariththira naayakar mun selkiraar
    sarva vallavar karththarae avar
    ententum avar nammudanae

    1. manithanaay manithan vaalnthidavae
      maruroopa anupavam thaevaiyanto
      mannavar Yesuvin aalukaiyaal
      maanidar roopam maaridumae
    2. thaevanin alaippukku atipanninthae
      paava ulakai asaiththiduvom
      inthiyar Yesuvai ariyum varai
      innainthae ulaippom jeyam peruvom
    3. karththarin vairaakkiyam naam peruvom
      karuththudan seyalil munainthiduvom
      Yesu iraajaa entum thunnai
      ethiriyin aayutham vaayththidaathae
  • Saranam Saranam Saranam சரணம் சரணம் சரணம்

    சரணம் சரணம் சரணம் எனக்குன்
    தயைபுரியும் என்பரனே

    மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
    மன்னா ஓ சன்னா

    தரணிதனில் வந்தவதரித்த தற்
    பரனே எனக்காக வலு
    மரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்த தென்
    மகிமை நித்திய பெருமை

    சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்
    துரோகியான எனக்கு நீயே
    இரவு பகல் என் குறைவு நீக்க உண்
    டேது நலம் என்மீது

    தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
    தானே வந்து தேட உனக்
    கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
    கற்புதமாம் முடி சூட

    எவ்வித நன்மைக்குங் காரணனே உனை
    ஏழை அடியேனே பற்றி
    இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
    இரங்காய் எனக் கிரங்காய்


    Saranam Saranam Saranam Lyrics in English
    saranam saranam saranam enakkun
    thayaipuriyum enparanae

    maranaththin pelan aliththuyirththa en
    mannaa o sannaa

    tharannithanil vanthavathariththa thar
    paranae enakkaaka valu
    maranam atainthum uyirththeluntha then
    makimai niththiya perumai

    surarkal pottum paranae unakkuth
    thurokiyaana enakku neeyae
    iravu pakal en kuraivu neekka unn
    taethu nalam enmeethu

    thappina aadathar koththa atiyaenaith
    thaanae vanthu thaeda unak
    keppatich siththam unndaanathiv varpanuk
    karputhamaam muti sooda

    evvitha nanmaikkung kaarananae unai
    aelai atiyaenae patti
    iv vulakaththil evvaelaiyum pottavae
    irangaay enak kirangaay

  • Saranam Nambinaen Yesu சரணம் நம்பினேன் யேசு

    சரணம் நம்பினேன் யேசு நாதா இது

    தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

    நின் அருளால் இங்கே வந்து-என்றும்
    நின் அடைக்கலமாக என்னையே தந்து
    முன்னாள் வினையைத் துறந்து ஆதி
    மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

    சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்
    தாயான கருணை உனக்கு உண்டென்றே
    சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
    சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

    அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
    ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
    தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
    தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

    இனிய கருணை பொழிவேதா-எனை
    இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
    கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
    கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா


    Saranam Nambinaen Yesu Lyrics in English
    saranam nampinaen yaesu naathaa ithu

    tharunam tharunam untan karunnai koor vaethaa

    nin arulaal ingae vanthu-entum
    nin ataikkalamaaka ennaiyae thanthu
    munnaal vinaiyaith thuranthu aathi
    moolamae unak kolam ratchiyum entu

    sannathi mun thonndan ninte -entum
    thaayaana karunnai unakku unndente
    sennimael karam thookki ninte unaich
    sevikkum eliyaenaik kopikkaay ente

    alaivaayth thurumpupol aati -una
    thathi karunnai varach sempaathan thaetith
    tholaiyaatha vaalvai mantati anpin
    thothra sangaீrththana geethangal paati

    iniya karunnai polivaethaa-enai
    iru karaththaal annai en kiristhu naathaa
    kani vinai neekkiya neethaa-nasaraik
    karththaathi karththaa un karunnaiyaith thaa thaa

  • Saranam Iyaa Devaney சரணம் ஐயா தேவனே

    சரணம் ஐயா தேவனே
    சர்வ வல்ல தேவனே (2)
    பாவம் தீர ஜீவன் விட்ட
    ஜீவனுள்ள தேவனே (2)

    இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (3)

    1.பரிசுத்தத்தை சிநேகிக்கும்
    பரிசுத்தராம் தேவனே(2)
    இதய சுத்தம் என்னில் காண
    என் உள்ளத்தில் இன்று நீர்(2)

    2.நித்தம் எம்மை நடத்துவீர்
    நம்பினோரை கைவிடீர் (2)
    மக்கள் எல்லாம் உம்படைப்பு
    ஒருவரையும் புறக்கணீர் (2)

    3.நொறுங்கிப் போன வாழ்வையும்
    புதியதாக மாற்றுவீர் (2)
    நொந்துபோன குடும்பங்களையும்
    மீண்டும் வாழச் செய்குவீர் (2)

    4.ஜெயம் கொடுக்கும் தேவனே
    கரம் கொடுத்து நடத்துவீர்
    ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண

    என்னுடனே இன்று நீர் (2)


    Saranam Iyaa Devaney Lyrics in English
    saranam aiyaa thaevanae
    sarva valla thaevanae (2)
    paavam theera jeevan vitta
    jeevanulla thaevanae (2)

    Yesuvae sthoththiram sthoththiram (3)

    1.parisuththaththai sinaekikkum
    parisuththaraam thaevanae(2)
    ithaya suththam ennil kaana
    en ullaththil intu neer(2)

    2.niththam emmai nadaththuveer
    nampinorai kaiviteer (2)
    makkal ellaam umpataippu
    oruvaraiyum purakkanneer (2)

    3.norungip pona vaalvaiyum
    puthiyathaaka maattuveer (2)
    nonthupona kudumpangalaiyum
    meenndum vaalach seykuveer (2)

    4.jeyam kodukkum thaevanae
    karam koduththu nadaththuveer
    jeyaththin maelae jeyaththaik kaana
    ennudanae intu neer (2)

  • Saranaalayam Saranaalayam சரணாலயம் சரணாலயம்

    சரணாலயம் சரணாலயம்
    இயேசுவின் திருவடி சரணாலயம்
    (2)

    1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும்
    இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
    மனம்மாறினோரை மகிழ்வுடன்
    ஏற்கும் இயேசுவின் திருவடி
    சரணாலயம் (2)

    1. களைத்தவர் மனதை
      இளைப்பாறச் செய்யும்
      இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
      குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம்
      இயேசுவின் திருவடி சரணாலயம்
      (2)
    2. திவ்விய வாடிநவினை திருவாடீநு
      மலர்ந்த இயேசுவின் திருவடி
      சரணாலயம் (2)
      தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும்
      இயேசுவின் திருவடி சரணாலயம்
      (2)
    3. பாவத்தைவென்று உலகினை
      ஜெயிக்க இயேசுவின் திருவடி
      சரணாலயம் (2)
      தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத

    இயேசுவின் திருவடி சரணாலயம் (2)


    Saranaalayam Saranaalayam Lyrics in English
    sarannaalayam sarannaalayam
    Yesuvin thiruvati sarannaalayam
    (2)

    1.paavangalpokkimannippaiarulum
    Yesuvin thiruvati sarannaalayam(2)
    manammaarinorai makilvudan
    aerkum Yesuvin thiruvati
    sarannaalayam (2)

    1. kalaiththavar manathai
      ilaippaarach seyyum
      Yesuvin thiruvati sarannaalayam(2)
      kuruvinaiththodarumseesharukkellaam
      Yesuvin thiruvati sarannaalayam
      (2)
    2. thivviya vaatinavinai thiruvaateenu
      malarntha Yesuvin thiruvati
      sarannaalayam (2)
      thooteenumaiyinvaatinavirkuthooyaaviarulum
      Yesuvin thiruvati sarannaalayam
      (2)
    3. paavaththaiventu ulakinai
      jeyikka Yesuvin thiruvati
      sarannaalayam (2)
      theemaiyainanmaiyaaljeyiththidachcheteenutha
      Yesuvin thiruvati sarannaalayam (2)
  • Sapthamaay Paati சப்தமாய் பாடி

    சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்
    நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்

    இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
    இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

    1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே
      துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும்
      எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
    2. உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும்
      ஆளுநர் அவர்தானே இதயம் துள்ளட்டும் – நம்
    3. தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார்
      வெற்றி தருகிறார் மேன்மைப்படுத்துவார் – இன்று
    4. கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும்
      வசனம் என்ற போர் வாள் கையிலே இருக்கட்டும்

    Sapthamaay Paati Lyrics in English
    sapthamaay paati saththuruvai sangiliyaal kattuvom
    niththam niththam karththar naamam paati uyarththiduvom

    iraajaa Yesu jeevikkintar
    iraththam sinthi jeyam thanthaar

    1. puthuppaadal paati makilvom punitharkal sapaiyilae
      thuthipali elumpattum jeyakkoti parakkattum
      elupputhal thaesaththil poluthupol uthiththathu
    2. unndaakkinaarae nammai ullam makilattum
      aalunar avarthaanae ithayam thullattum – nam
    3. thamathu janaththinmaelae piriyam vaikkintar
      vetti tharukiraar maenmaippaduththuvaar – intu
    4. karththarai uyarththum paadal vaayil irukkattum
      vasanam enta por vaal kaiyilae irukkattum