Author: admin

  • Saenaiyathipan Nam Karththarukkae சேனையதிபன் நம் கர்த்தருக்கே

    இயேசு நம்மை நடத்திடுவார்

    1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
      செலுத்துவோம் கனமும் மகிமையுமே
      அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
      அறிந்தே அகமகிழ்வோம்

    ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
    ஜெயமாக நடத்திடுவார்
    ஜெய கீதங்கள் நாம் பாடியே
    ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
    ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

    1. தாய் மறந்தாலும் நான் மறவேன்
      திக்கற்றோராய் விட்டுவிடேன்
      என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்
      என்றும் வாக்கு மாறிடாரே
    2. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
      நானே நல்ல மேய்ப்பன் என்றார்
      இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
      இன்பப் பாதை காட்டிடுவார்
    3. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
      சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
      சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
      சாற்றி ஆர்ப்பரிப்போம்
    4. கறை திரை முற்றும் நீங்கிடவே
      கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
      வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
      வழுவாமல் காத்துக் கொள்வார்

    Saenaiyathipan Nam Karththarukkae Lyrics in English
    Yesu nammai nadaththiduvaar

    1. senaiyathipan nam karththarukkae
      seluththuvom kanamum makimaiyumae
      arputhamae tham anpemakku – athai
      arinthae akamakilvom

    jeya kiristhu mun selkiraar
    jeyamaaka nadaththiduvaar
    jeya geethangal naam paatiyae
    jeyak kotiyum aettiduvom
    jeyam allaelooyaa avar naamaththirkae

    1. thaay maranthaalum naan maravaen
      thikkattaோraay vittuvitaen
      enturaith themmaith thaettukiraar
      entum vaakku maaridaarae
    2. maeyppanillaatha aadukatkae
      naanae nalla maeyppan entar
      inpa saththam pin sentiduvom
      inpap paathai kaatdiduvaar
    3. saththuruvin kottaை thakarntholiya
      saththiyam niththiyam nilaiththonga
      saaththaanin senai nadungidavae – thuthi
      saatti aarpparippom
    4. karai thirai muttum neengidavae
      karththar nammaik kaluviduvaar
      varukaiyil emmaich serkkum varai
      valuvaamal kaaththuk kolvaar
  • Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

    தேவன் நம்மோடு இருக்கின்றார்

    சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
    நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

    1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்
      தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்
    2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்
      உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்
    3. ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்
      ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்
    4. வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்
      வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்

    Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar Lyrics in English
    thaevan nammodu irukkintar

    senaikalin thaevan nammodu irukkintar
    nallavar avar vallavar ataikkalamaanavar

    1. eriko ponta sothanaikal ethirittu vanthaalum
      thakarththiduvaar norukkiduvaar jeyaththaith thanthiduvaar
    2. senaiyin karththarai nampiduvom paakkiyam atainthiduvom
      uyarththiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar
    3. aaviyin varangalaith thanthiduvaar aaviyaip polinthiduvaar
      aekiduvaay elumpiduvaay seeyonil sernthiduvaay
    4. vaaliparae naam elumpiduvom vasanaththaip pitiththiduvom
      ventiduvom sentiduvom ooliyam seythiduvom
  • Saenaikalin Karththar Nallavarae சேனைகளின் கர்த்தர் நல்லவரே

    எக்காலத்தும் நம்பிடுவோம்

    1. சேனைகளின் கர்த்தர் நல்லவரே
      சேதமின்றி நம்மைக் காப்பவரே
      சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
      சோதனை வென்றிடத் தந்தருள்வார்

    எக்காலத்தும் நம்பிடுவோம்
    திக்கற்ற மக்களின் மறைவிடம்
    பக்கபலம் பாதுகாப்பும்
    இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

    1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
      உள்ளத்தின் உறுதி அசையாதே
      ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
      இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்
    2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
      ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
      கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
      கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
    3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
      கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
      ஜீவனானாலும் மரணமானாலும் நம்
      தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்

    Saenaikalin Karththar Nallavarae Lyrics in English
    ekkaalaththum nampiduvom

    1. senaikalin karththar nallavarae
      sethaminti nammaik kaappavarae
      sornthidum naerangal thaettidum vaakkukal
      sothanai ventidath thantharulvaar

    ekkaalaththum nampiduvom
    thikkatta makkalin maraividam
    pakkapalam paathukaappum
    ikkattil Yesuvae ataikkalam

    1. vellangal puranndu mothinaalum
      ullaththin uruthi asaiyaathae
      aelu madangu neruppu naduvilum
      Yesu nammodangu nadakkintar
    2. aalaththinintum naam kooppiduvom
      aaththiramaay vanthu thappuvippaar
      kappalin pinnanni niththirai seythidum
      karththar nammodunndu kavalai aen?
    3. kaaththirunthu pelan pettiduvom
      karththarin arputham kanndiduvom
      jeevanaanaalum maranamaanaalum nam
      thaevanin anpil nilaiththiruppom
  • Saenaikalaay Ezhumpituvoem சேனைகளாய் எழும்பிடுவோம்

    சேனைகளாய் எழும்பிடுவோம்
    தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படு
    இந்தியாவின் எல்லையெங்கும்
    இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
    புறப்படு புறப்படு
    தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

    1. பாதாளம் சென்றிடும்
      பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா..
      பட்டணங்கள் கிராமங்களில்
      கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா..
    2. உலக இன்பம் போதுமென்று
      பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
      பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
      வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
    3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
      அறியாயோ மகனே
      பயிர்கள் முற்றி அறுவடைக்கு
      தயாராக உள்ளது தெரியாதா மகளே
    4. இயேசு நாமம் அறியாத எத்தனையோ
      கோடிகள் இந்தியாவிலே
      இன்னும் சும்மா இருப்பது நியாயம்
      இல்லையே தம்பி இன்றே புறப்படு
    5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
      இதயங்கள் லட்சங்கள் உண்டு
      உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
      வாழ்பவர்கள் கோடிகள் உண்டு புறப்பட்டோம் புறப்பட்டோம் தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் இந்தியாவின் எல்லையெங்கும் இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்

    Saenaikalaay Ezhumpituvoem Lyrics in English

    senaikalaay elumpiduvom
    thaesaththai kalakkiduvom – purappadu
    inthiyaavin ellaiyengum
    Yesu naamam solliduvom – purappadu
    purappadu purappadu
    thaesaththai kalakkiduvom purappadu

    1. paathaalam sentidum
      parithaapa manitharkalai thadukka vaenndaamaa..
      pattanangal kiraamangalil
      kattappatta manitharkalai avilkka vaenndaamaa..
    2. ulaka inpam pothumentu
      paralokam maranthavarkal paarvaiyataiyanum
      paava settilae moolki panaththirkaaka
      vaalpavarkal mananthirumpanum
    3. aruvataiyo mikuthi aatkalo kuraivu
      ariyaayo makanae
      payirkal mutti aruvataikku
      thayaaraaka ullathu theriyaathaa makalae
    4. Yesu naamam ariyaatha eththanaiyo
      kotikal inthiyaavilae
      innum summaa iruppathu niyaayam
      illaiyae thampi inte purappadu
    5. valitheriyaa aadukal thoynthu pona
      ithayangal latchangal unndu
      unnmai theyvam ariyaathu kurudarkalaay
      vaalpavarkal kotikal unndu purappattaோm purappattaோm thaesaththai kalakkidavae purappattaோm senaikalaay elumpiduvom thaesaththai kalakkidavae purappattaோm inthiyaavin ellaiyengum Yesu naamam sollidavae purappattaோm
  • Sabaiyorae Ellorum Kartharai சபையோரே எல்லோரும் கர்த்தரைத்

    சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
    ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
    அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
    அவரது இரக்கம் என்றும் உள்ளது

    1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
      தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
      அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
      கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்
    2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
      முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
      ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
      ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்
    3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
      இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
      விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
      வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்
    4. சொந்த மகனெறும் பார்க்காமலே
      நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
      அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
      அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

    Sabaiyorae Ellorum Kartharai Lyrics in English
    sapaiyorae ellorum karththaraith thuthiyungal
    janangalae ellaarum avaraip pottungal
    avar nammael vaiththa kirupai periyathu
    avarathu irakkam entum ullathu

    1. namthaevan uyarntha selvanthar anto
      thaevaiyaana anaiththaiyum mikuthiyaay tharuvaar
      anaeka janangalukku kodukkach seythiduvaar
      kadan vaangaamal vaalachcheythiduvaar
    2. karththar kuralkaetkum aadukal naam
      mutivillaa vaalvu namakkuth thanthiduvaar
      oruvanum pariththukkolla mutiyaathentar
      orunaalum alinthu pokavidamaattar
    3. karththaro namakkellaam uraividam aanaar
      innalkal naduvilae maraividam aanaar
      viduthalaigeethangal paadavaikkintar
      vettik koti asaiththu aadavaikkintar
    4. sontha makanerum paarkkaamalae
      naam vaala Yesuvai namakkuth thanthaarae
      avarodu koodamatta ellaa nanmaikalum
      arulvaar enpathum nichchayamthaanae
  • Sabaiyin Asthibaram சபையின் அஸ்திபாரம்

    1. சபையின் அஸ்திபாரம்
      நம் மீட்பர் கிறிஸ்துவே;
      சபையின் ஜன்மாதாரம்
      அவரின் வார்த்தையே;
      தம் மணவாட்டியாக
      வந்ததைத் தேடினார்.
      தமக்குச் சொந்தமாக
      மரித்ததைக் கொண்டார்.
    2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;
      சபைஒன்றே ஒன்றாம்;
      ஒரே விஸ்வாசத்தாலும்
      ஒரே ரட்சிப்புண்டாம்;
      ஒரே தெய்வீக நாமம்
      சபையை இணைக்கும்;
      ஓர் திவ்ய ஞானாகாரம்
      பக்தரைப் போஷிக்கும்.
    3. புறத்தியார் விரோதம்
      பயத்தை உறுத்தும்;
      உள்ளானவரின் துரோகம்
      கிலேசப் படுத்தும்;
      பக்தர் ஓயாத சத்தம்,
      எம்மட்டும் என்பதாம்;
      ராவில் நிலைத்த துக்கம்
      காலையில் களிப்பாம்.
    4. மேலான வான காட்சி
      கண்டாசீர்வாதத்தை
      பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
      சிறந்து, மாட்சிமை
      அடையும் பரியந்தம்
      இன்னா உழைப்பிலும்,
      நீங்காத சமாதானம்
      மெய்ச் சபை வாஞ்சிக்கும்.
    5. என்றாலும் கர்த்தாவோடு
      சபைக்கு ஐக்கியமும்,
      இளைப்பாறுவோரோடு
      இன்ப இணக்கமும்.
      இப்பாக்ய தூயோரோடு
      கர்த்தாவே, நாங்களும்
      விண் லோகத்தில் உம்மோடு
      தங்கக் கடாட்சியும்.

    Sabaiyin Asthibaram Lyrics in English

    1. sapaiyin asthipaaram
      nam meetpar kiristhuvae;
      sapaiyin janmaathaaram
      avarin vaarththaiyae;
      tham manavaattiyaaka
      vanthathaith thaetinaar.
      thamakkuch sonthamaaka
      mariththathaik konndaar.
    2. eththaesaththaar sernthaalum;
      sapaionte ontam;
      orae visvaasaththaalum
      orae ratchippunndaam;
      orae theyveeka naamam
      sapaiyai innaikkum;
      or thivya njaanaakaaram
      paktharaip poshikkum.
    3. puraththiyaar virotham
      payaththai uruththum;
      ullaanavarin thurokam
      kilaesap paduththum;
      pakthar oyaatha saththam,
      emmattum enpathaam;
      raavil nilaiththa thukkam
      kaalaiyil kalippaam.
    4. maelaana vaana kaatchi
      kanndaaseervaathaththai
      pettu, por oynthu vetti
      siranthu, maatchimai
      ataiyum pariyantham
      innaa ulaippilum,
      neengaatha samaathaanam
      meych sapai vaanjikkum.
    5. entalum karththaavodu
      sapaikku aikkiyamum,
      ilaippaaruvorodu
      inpa inakkamum.
      ippaakya thooyorodu
      karththaavae, naangalum
      vinn lokaththil ummodu
      thangak kadaatchiyum.
  • Saatchikal Yesuvin Saatchikal சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

    சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
    சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

    1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
      உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்

    எருசலேமில் சாட்சிகள்
    யூதேயாவில் சாட்சிகள்
    சமாரியாவில் சாட்சிகள்
    உலகமெங்கும் சாட்சிகள்

    1. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
      கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்
    2. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
      துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்

    Saatchikal Yesuvin Saatchikal Lyrics in English
    saatchikal Yesuvin saatchikal
    saatchikal ulakil naangal saatchikal

    1. parisuththa aaviyinaal pelanataintha saatchikal
      unnatha thaevanaal uyirataintha saatchikal

    erusalaemil saatchikal
    yoothaeyaavil saatchikal
    samaariyaavil saatchikal
    ulakamengum saatchikal

    1. Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchikal
      kanikoduththu karththarai makimaippaduththum saatchikal — erusalaemil
    2. therinthu kollappatta engal thaevanin saatchikal
      thunpappaduththappattum thunnintha veera saatchikal — erusalaemil
  • Saaronin Rojaa Pallaththaakkin Leeli சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    நேசர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

    ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
    பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
    அழகில் சிறந்தவரே
    துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!


    Saaronin Rojaa Pallaththaakkin Leeli Lyrics in English
    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    naesar alakullavar
    pathinaayirangalil avar siranthavarae

    oli tharum kannkal sudar tharum paathangal
    peru vella iraichchal nee thaanae
    alakil siranthavarae
    thuthikal seluththi tholuthiduvom

    saaronin rojaa pallaththaakkin leeli
    maruthontip poongaொththu neerthaanae!

  • Saaroenin Roejaa சாரோனின் ரோஜா

    சாரோனின் ரோஜா இவர்
    பரிபூரண அழகுள்ளவர்
    அன்புத் தோழனென்பேன்
    ஆற்றும் துணைவன் என்பேன்
    இன்ப நேசரை நான் கண்டேன

    காடானாலும் மேடானாலும்
    கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்

    1. சீயோன் வாசியே தளராதே
      அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
      அன்பின் தேவன் மறக்கமாட்டார்
      ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
    2. மலைகள் பெயர்ந்து போகலாம்
      குன்றுகள் அசைந்து போகலாம்
      மாறா தேவனின் புதுகிருபை
      காலை தோறும் நமக்கு உண்டு
    3. நேசரை அறியா தேசமுண்டு
      பாசமாய் செல்ல யார்தானுண்டு
      தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
      சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

    Saaroenin Roejaa Lyrics in English
    saaronin rojaa ivar
    paripoorana alakullavar
    anputh tholanenpaen
    aattum thunnaivan enpaen
    inpa naesarai naan kanntaena

    kaadaanaalum maedaanaalum
    karththarin pinnae pokath thunninthaen

    1. seeyon vaasiyae thalaraathae
      alaiththavar entum unnmaiyullavar
      anpin thaevan marakkamaattar
      aaruthal karangalaal annaikkintar
    2. malaikal peyarnthu pokalaam
      kuntukal asainthu pokalaam
      maaraa thaevanin puthukirupai
      kaalai thorum namakku unndu
    3. naesarai ariyaa thaesamunndu
      paasamaay sella yaarthaanunndu
      thaakamaay vaadidum karththarukkaay
      siluvai sumanthu pinselvor yaar
  • Saantha Iyaesu Svaamee சாந்த இயேசு ஸ்வாமீ

    1.சாந்த இயேசு ஸ்வாமீ,
    வந்திந்நேரமும்,
    எங்கள் நெஞ்சை உந்தன்
    ஈவால் நிரப்பும்.

    2.வானம், பூமி, ஆழி
    உந்தன் மாட்சிமை
    ராஜரீகத்தையும்
    கொள்ள ஏலாதே.

    3.ஆனால், பாலர் போன்ற
    ஏழை நெஞ்சத்தார்
    மாட்சி பெற்ற உம்மை
    ஏற்கப் பெறுவார்.

    4.விண்ணின் ஆசீர்வாதம்
    மண்ணில் தாசர்க்கே
    ஈயும் உம்மை நாங்கள்
    போற்றல் எவ்வாறே?

    5.அன்பு, தெய்வ பயம்
    நல் வரங்களும்,
    சாமட்டும் நிலைக்க
    ஈயும் அருளும்.


    Saantha Iyaesu Svaamee Lyrics in English
    1.saantha Yesu svaamee,
    vanthinnaeramum,
    engal nenjai unthan
    eevaal nirappum.

    2.vaanam, poomi, aali
    unthan maatchimai
    raajareekaththaiyum
    kolla aelaathae.

    3.aanaal, paalar ponta
    aelai nenjaththaar
    maatchi petta ummai
    aerkap peruvaar.

    4.vinnnnin aaseervaatham
    mannnnil thaasarkkae
    eeyum ummai naangal
    pottal evvaarae?

    5.anpu, theyva payam
    nal varangalum,
    saamattum nilaikka
    eeyum arulum.